சங்க இலக்கியம் எட்டுத்தொகை 2 அகநானூறு மணிமிடை பவளம் மூலமும் உரையும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சங்க இலக்கியம் எட்டுத்தொகை 2 அகநானூறு மணிமிடை பவளம் மூலமும் உரையும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

சங்க இலக்கியத்தில் பதினெண் மேல்கணக்கு நூல்களாகத் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் பொருள் வகையால் அகம், புறம், அகப்புறம் எனப் பகுக்கப்பட்டுள்ளன. இதில் எட்டுத்தொகை நூல்களுள் அகம் சார்ந்த நூலே அகநானூறாகும். இதற்கு அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை, பெருந்தொகை நானூறு போன்ற வேறுபெயர்களும் உண்டு. ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை ஆகிய நூல்களில் பல பாடல்கள் பாலைத் திணையில்…

Shelves
இலக்கியம் புலியூர்க் கேசிகன் book

More like this


புறநானூறு மூலமும், தெளிவுரையும்

மன்னர்களை மட்டும் அல்லாது. தலை சிறந்த வீரர்களையும், பாணர்களின் வாழ்க்கை முறையினையும், போற்றிஇப்பாடல்கள் நன்கு விளக்குகின்றன. இத்தகைய அரியதான பழம் பாடல்களுக்குப் பொருள் காண்ப…

ஓரம்போகியார் செய்தருளிய மருதம் மூலமும் உரையும்

தொல்காப்பியம் கூறும் அகம் - புறம் என்னும் வாழ்வின் இரு கூறுகளுள் அகம் என்னும் ஒரு கூறினைமட்டும் விளக்கியுரைக்கின்ற அகநூல் இந்த அய்ங்குறுநூறு. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை…

மணிமேகலை மூலமும் உரையும்

இந்நூலாசிரியர் முதற்கண் கணித ஆசிரியராகவும், பின்னர் நூலகராகவும் பணியாற்றி அரசுப் பணியில் கருவூலக் கணக்குத் துறையில் உதவிக் கருவூல அலுவலராக ஓய்வுபெற்றவர். காஞ்சிபுரத்தி…

தகடூர் யாத்திரை

கொங்கு நாட்டுச் செங்கரும்பு' என்று சொல்வதைக் கேட்டிருப்போம். கரும்பைத் தமிழகத்திற்குக் கொணர்ந்தவர் அதிகமான்கள்; அவர்கள் கொங்கு நாட்டுத் தகடூர்ப் பகுதியினர்; அதனால்தான் இப்படி ஒரு…

சங்க இலக்கிய நூல் வரிசை கலித்தொகை மூலமும் உரையும்

எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களும் சங்கம் நமக்களித்த செல்வங்கள். ''நற்றிணை நல்ல குறுந்தொகை அய்ங்குறுநூ றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தோ …

வழி வழி வள்ளுவர்

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலேயே சமயமும் சாதியும் வேரூன்றி இருந்தாலும், சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவராக திருவள்ளுவர் வாழ்ந்திருக்கின்றார் என்பதற்கு, அவரின் குறள்பாக்களே சான்…

எட்டுத்தொகை - ஐங்குறுநூறு குறிஞ்சி மூலமும் உரையும்

அய்ங்குறுநூறு குறிஞ்சி - என்னும் இந்நூல்: 1. அன்னாய் வாழிப் பத்து: 2. அன்னாய்ப் பத்து; 3. அம்ம வாழிப் பத்து; 4. தெய்யோப் பத்து; 5. வெறிப் பத்து; 6. குன்றக் குறவன் பத்து ; 7.…

தியானம் செய்முறைகளும் பலன்களும்

தியானத்தினால் வாழ்வு செழிக்கும்; செய்யும் செயல்கள் எல்லாம் வெற்றி பெறும்; குடும்பத்தில் அமைதியும் இன்பமும் பெருகும்; நோய்களும் கவலைகளும் துயரங்களும் விலகும். எண்ணங்கள் எண்ணியபட…

கொன்றை வேந்தன், உலக நீதி, மூதுரை மூலமும் உரையும்

நீதி நூல்கள் பல அடிக்கடி மக்களாற பேசப்படுவன அவ்வையாரின் ''கொன்றைவேந்தன்'' நூலும்; '' மூதுரை '' யும் உலகநாதரால் இயற்பெற்ற ''உலக நீதியும்'' ஆகும். இந்த மூன்று நீதி நூல்…

சங்க இலக்கியம் எட்டுத்தொகை பரிபாடல் (அகமும் புறமும்) மூலமும் உரையும்

பரிபாடலில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, பதின்மூன்றாவது, ஆகிய ஆறு பாடல்களும் திருமாலைப் பற்றியவை. அய்ந்து, எட்டு, ஒன்பது, பதினான்கு, பதினேழு, பதினேட்…

ஊருக்கு நல்லது சொல்வேன்!

'மானுட சமுத்திரம் நானென்று கூவு' என்றார் பாரதிதாசன். இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆத்மாவையும் தானாக பாவிக்கிறவனின் குரல் அது. 'நீ என்பது நீயல்ல. குடும்பம், சமூகம், நாடு …