தொல்காப்பியம் (முழுவதும்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தொல்காப்பியம் (முழுவதும்)

Tholkappiam

தொல்காப்பியம் 1610 (483+463+664) நூற்பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது.

Shelves
இலக்கணம் book புலியூர்க் கேசிகன்

More like this


ஓரம்போகியார் செய்தருளிய மருதம் மூலமும் உரையும்

தொல்காப்பியம் கூறும் அகம் - புறம் என்னும் வாழ்வின் இரு கூறுகளுள் அகம் என்னும் ஒரு கூறினைமட்டும் விளக்கியுரைக்கின்ற அகநூல் இந்த அய்ங்குறுநூறு. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை…

தமிழ் மரபிலக்கணங்களில் இடைச்சொற்கள்

இதுவரை ஏறத்தாழ 90 -க்கும் மேற்பட்ட தமிழாய்வாளர்கள்பற்றிய குறிப்புகளை எனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ளேன். அந்த வரிசையில் நண்பர் பேரா. ப. வேல்முருகன் அவர்கள்பற்றி இங்குக் குறி…

அனைவருக்கும் பயன் தரும் அடிப்படைத் தமிழ் இலக்கணம்

எழுத்து, சொல், பொருள் முதல் பிறமொழிச் சொற்களுக்கு தமிழ்ச் சொல் எழுதும் முறைகள் வரை விளக்கப்பட்டுள்ளது இந்நூலில்

தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (அகத்திணையியல், புறத்திணையியல்)

தொல்காப்பியம் என்னும் நூல் தமிழ் மொழியில் உள்ள நூல்களிலெல்லாம் மிகப் பழமையும் பெருமையும் வாய்ந்த இயல்நூலாகும். பண்டைக் காலத்துத் தமிழ்ப் பழங்குடிகளுள் ஒன்றான காப்பியக் குடியிற் …

மணிமேகலை மூலமும் உரையும்

இந்நூலாசிரியர் முதற்கண் கணித ஆசிரியராகவும், பின்னர் நூலகராகவும் பணியாற்றி அரசுப் பணியில் கருவூலக் கணக்குத் துறையில் உதவிக் கருவூல அலுவலராக ஓய்வுபெற்றவர். காஞ்சிபுரத்தி…

தொல்காப்பியம் (எழுத்ததிகாரம்)

உலக மொழிகளுள் முதன்மையானது - மூத்தது - தொன்மையானது - தனித்தன்மை வாய்ந்தது - இல்க்கிய இலக்கண வளமுடையது -பல மொழிகளுக்குத் தாயாய் விளங்குவது - செவ்வியல் மொழு என்னும் உய…

முரண் தர்க்கப் பொருள் முதல் வாதம் என்றால் என்ன?

மார்க்சிய மெய்யியலின் அடிப்படைக் கூறுகளைப் பற்றிய நூல். முரண்தர்க்க வகைகள், அறிவின் தத்துவம், நடைமுறையின் பங்கு உள்ளிட்ட விடயங்கள் இந்நூலில் எளிமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.<…