மாதவியின் மனம் [Madaviyin Manam]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மாதவியின் மனம் [Madaviyin Manam]

None

Author: Sandilyan
3.24/5 · 37 ratings

மாதவியின்மனம் Tamil New Novels

Reviews

user_19821

★ 1/5
It looks like the author had assumed that the readers are fools.

user_19820

★ 2/5
சுமார், பொழுதுபோக்கு புதினம்... முடிவு சொதப்பல்...

user_19819

★ 4/5
Once again சாண்டில்யன் Sir's epic narration novel filled with romance, thrill, suspense & happy ending. This time about Samudra Gupta & Pallava King Vishnu Varma & heist plotted by...well that's suspense. Mukundan, son of Chola King Chenni , turned into a monk, comes to learn at Kanchipuram learns the mysteries involved in the kingdom & how he resolves them to a happy ending forms the story

user_19818

★ 4/5
இந்த கதையை எழுதும் போது சாண்டில்யன் வேறு முடிவை யோசித்து வைத்து இருந்து இருப்பார் இடையில் குழப்பம் ஏற்பட்டு சொதப்பலாக கதையை முடித்து இருக்கிறார் கதையின் முடிவு அவசரம், சொதப்பல், தெளிவின்மை என் அனைத்தையும் சுட்டி காட்டுகிறது ஆரம்பத்தில் விறுவிறுப்பாக போகும் கதை கடைசி அத்தியாயம் முன்பு வரை வரும் பொழுதுபோக்கு புதினம் பழைய எம்ஜிஆர் படம் பார்த்தது போல உள்ளது

user_19817

★ 3/5
துறவி வேடமிட்டு சென்னி சோழனின் மைந்தன் முகுந்தன் காஞ்சி நகருக்குள் புகுவதில் ஆரம்பமாகிறது கதை. அவன் எதிர்பாராத ஆபத்துக்கள் அவனை தேடி வர, அவனது குருநாதரான மஹாயனர் அவனை மாதவியின் இல்லத்தில் தங்கவைக்கிறார். அங்குதான் காஞ்சியின் மன்னனான விஷ்ணுகோபனும் தலைமறைவாக இருக்கிறான் என்பதை துறவி அறிகிறான். காஞ்சியின் எல்லையில் சமுத்திரகுப்தனின் படை திரண்டிருக்கும் வேளையில் ஒரு ஏற்பாடுகமின்றி காஞ்சி இருப்பதை சந்தேகிக்கிறான். காஞ்சியில் என்ன நிகழ்கிறது என்பதை அறிந்து, நிகழ்கிற சதிவேலைகளை முறியடிக்கிறான் துறவி.
Shelves
Sandilyan book

More like this


கன்னி மாடம் [Kanni Maadam]

Author: Sandilyan

இருவரும் வந்து கொண்டிருந்த சமவெளிப் பிரதேசத்தைச்சுற்றும்முற்றும் நோக்கினான் அபராஜிதன். பின்னால் வெகு தூரத்திலிருந்தாலும் தன் பயங்கரத்தைச் சிறிதும் குறைத்துக் கொள்ளாத நீலமலை,…

3.24/5 · 37 ratings

ஜல தீபம் 3 [Jala Deepam]

Author: Sandilyan

க வர்னர் ஏஸ்லாபியிடம் நடந்த அந்த அரை மணிப்பேட்டி முழுவதும் உணர்ச்சிகளைப் பெரிதும் அடக்கிக் கொண்டும் தனது சித்தத்தில் ஓடும் எண்ணங்களைச் சிறிதும் காட்டாமலும் வெகு சாமர்த்தியத்துட…

3.24/5 · 37 ratings

மலை வாசல் [Malai Vasal]

Author: Sandilyan

Historical Based Fiction Written By Sandilyan

3.24/5 · 37 ratings

ராஜமுத்திரை I [Rajamuthirai]

Author: Sandilyan

மரங்களின் இருளில் மறைந்து நின்ற கொடியவர்களைப் பற்றியோ, அவர்கள் விளைவிக்கவிருந்த கொடுமையைப் பற்றியோ, கடுகளவும் அறியாமல் நிதான நடை போட்டு வந்து கொண்டிருந்த அந்த வாலிபனுக்…

3.24/5 · 37 ratings

யவன ராணி [Yavana Rani] - 2

Author: Sandilyan

Historical Based Fiction Written By Sandilyan

3.24/5 · 37 ratings

விஜய மகாதேவி 1 [Vijaya Mahadevi]

Author: Sandilyan

மு ன்னதாகவே மண்டபப் படிகளில் ஏறி மேலே இருந்த சமதரையில் நின்றுவிட்ட தனது கரிய புரவிமீது தாவி ஏறப்போன விஜயன், தன்னைப் பத்து வீரர்கள் சூழ்ந்து கொண்டதையும், இருவர் தன் தோள…

3.24/5 · 37 ratings

பல்லவ திலகம் [Pallava Thilagam]

Author: Sandilyan

Historical Based Fiction Written By Sandilyan

3.24/5 · 37 ratings

மூங்கில் கோட்டை [Moongil Kottai]

Author: Sandilyan

Historical Based Fiction Written By Sandilyan

3.24/5 · 37 ratings

கடல் புறா 3 [Kadal Pura]

Author: Sandilyan

கடல் மோகினியை நாடிச் செல்வதிலிருந்த பேராபத்தைக் கலவரத்துடன் பலவர்மன் எடுத்துரைக்க முயன்ற நேரத்திலேயே திடீரெனத் தென்மேற்குப் பருவக் காற்று ஊ ஊ என்ற சத்தத்துடன் ஊழிக்காற்றாக …

3.24/5 · 37 ratings

விலை ராணி [Vilai Rani]

Author: Sandilyan

எதிர்பாராத விதமாக எதிரே வழியை மறித்து நின்று, தான் விலைக்கு வாங்கிய வடிவழகியை ‘இவள் விற்பனைக்கு இல்லை' என்று கூறியதல்லாமல், 'கழுகு புறாவைக் கொத்திக்கொண்டு போக முடி…

3.24/5 · 37 ratings

மோகனச் சிலை [Mohana Silai]

Author: Sandilyan

செண்பக மலரைக் குழலில் சூடி சிறிதே இடை ஒடித்து, சீற்றம் நிரம்பிய கருவிழிகளைக் கனல் விழிகளாக்கி தன்னைச் சிறை செய்யும்படி ஆணையிட்ட அந்த சித்தினியின் உத்தரவையோ, அதை அடுத்…

3.24/5 · 37 ratings