மூங்கில் கோட்டை [Moongil Kottai]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மூங்கில் கோட்டை [Moongil Kottai]

None

Author: Sandilyan
3.8/5 · 100+ ratings

Historical Based Fiction Written By Sandilyan

Reviews

user_13443

★ 3/5
One of the early books I have read. Not a bad one to start. Sandilyan and his varnanai, Oh man Oh..

user_13442

interesting book. I read it at a stretch. wonderful.

user_13441

12.2.15

user_13440

★ 5/5
as usual an amazing novel from the great writer Sandilyan.

user_13439

★ 4/5
Good one time read.. Not too excited but okish..

user_13438

★ 5/5
மறக்காத மலரும் நினைவுகள் பள்ளிப்பருவத்து

user_13437

★ 4/5
Very interesting historical novel; as usual, Sandilyan have narrated the story beautifully in an elaborate manner from a single line of history. His narration in all aspect of Love, patriotism, valor and language richness was wonderful and unique to him. Highly recommended for Tamil Historical novel readers.

user_13436

★ 5/5
கதையை மிக சீக்கிரம் முடித்து விட்டார் உண்மையில் இந்த கதைக்கு இந்த அளவு போதும் என்று எண்ணி இருக்கிறார் இந்த கதையை நான் இதுவரை ஆறு முறை படித்து இருக்கிறேன் எப்போது படித்தாலும் அந்த விறுவிறுப்பு நம்மை விடுவது இல்லை தலையாலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியன் சிறையிலிருந்து சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தப்பியதுதான். இதை கோவூர் கிழார் பாடி இருக்கிறார். இதை எல்லாம் வைத்து அடிப்படையாக வைத்து ஒரு காதல் சாகச கதையை எழுதி இருக்கிறார். மிக குறுகிய நாவல் படித்து பாருங்கள் மிகவும் உங்களுக்கு பிடிக்கும்

user_13435

★ 4/5
Was interested in reading this book since I wanted to know about ‘Thalaiyalanganathu Seruvendra Pandian Nedunchezhiyan’ 🥳 But to my disappointment he just came in 2 chapters 😔 The good part is nowhere u will be bored with how the story revolves 👍🏽 As usual, a hero starts on a dangerous mission, falls in love with heroine, finishes his mission 😁 This is the only Sandilyan novel (I have read so far ) with one heroine 😜 but his usual commentary will be there for sure 🤦🏻‍♀️ The best part was how Pandian king Nedunchezhiyan was portrayed 🥰 On the whole a good read 💐

user_13434

★ 4/5
Simple and Neat!

user_13433

★ 3/5
மாவீரனான ஹீரோ, அழகும் துணிச்சலும் உடைய இளவரசி, கருணை வள்ளலான மன்னன், அவசர காதல், அரதப்பழசான வர்ணனைகள், சில எதிர்பாராத திருப்பங்கள் என Typical சாண்டில்யன் நாவல்.இளமாறன் இரகசிய வழியில் நுழைந்ததிலிருந்து நூலின் இறுதிப்பகுதி வரை சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை. ஏனைய பகுதிகள் சுமார் ரகம் தான். ஒருமுறை பொழுதுபோக்காக வாசிக்கலாம்.

user_13432

★ 2/5
மூங்கில் கோட்டை: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். யானைக்கண்சேய் மாந்தரன் சேரல் இரும்பொறை - சேர மன்னன் இருபதே வயதினனான பாண்டிய மன்னன் சேரமன்னனைத் தலையாலங்கானத்தில் தோற்கடித்து யாரும் புகமுடியாத மூங்கில் கோட்டையில் சிறை வைக்கிறான். சேரநாட்டுப் படை வீரன் இளமாறன் - கதையின் நாயகன். இவன் தந்தை யார்? - கதையில் வரும் மர்மம். இமய வல்லி - பாண்டிய நெடுஞ்செழியனின் சகோதரி - கதையின் நாயகி. குறுங்கோழியூர்க்கிழார் - சேரமன்னன் இரும்பொறையின் நண்பர் - புலவர். மதுரையில் இருக்கிறார். பாண்டிய மன்னனுக்கு தமிழைப் பயில்விக்கும் ஆசான். சித்தர் - இவர் மருத்துவத்திலும், கத்திச் சண்டையும் வாள் வீச்சு, சிலம்பம், மற்போர், குதிரையேற்றம் அனைத்திலும் கரை கண்டவர். இவர் மருத்துவக் கூடமும், வீரர்களுக்கு போர் வித்தைகளைக் கற்றுத்தரும் பயிற்சிக் கூடமும் பாண்டிய நாட்டில் நடத்தி வருகிறார். பாண்டிய மன்னனே இவர் பள்ளியில் பயிலும் மாணவன். இவர் யார் என்பதும் கதையின் பின்னால் தெரிய வரும். அது ஒரு சுவாரஸ்யமான மர்மம்! சிறையிலிருக்கும் சேர மன்னனை மீட்டு சேர நாட்டுக்கே சேர்த்து வைப்பதில் புலவருக்குப் பெரும்பங்கு உண்டு. மீட்பது இளமாறன். சேர மன்னன் தப்பிக்க இளமாறன் உதவுகிறான். இளமாறன் சிறைபடுகிறானா? அல்லது சுபமான முடிவா? சாண்டில்யன் 1967ல் எழுதிய ஒரு விறுவிறுப்பான சரித்திரக் காவியம். ஒரு சிற்றோடை போன்றதுதான். 256 பக்கங்கள் மட்டுமே. தமிழை நேசிப்போர் சாண்டில்யனின் தென்றல் நடையைச் சுவைக்க வேண்டுகிறேன்.

user_13431

★ 2/5
Moongil Kottai was my first book of Sandilyan who has been in my TBR for a while. I finished the book and i was left with a feeling of being cheated - like expecting a saga to be given a masala mass story. Pandian Nedunjchezhiyan has captured the chera king for insulting him and put in him a unique prison from which rescue is dangerous. There is unrest in the mooventhar regime and only his safe rescue without a war can bring back Peace. So they get Ilamaran, a young man seemingly orphan who has more daring and a roving eye to rescue him. By his side is the mysterious Imayavalli and their quest over 5 nights forms the story. The tricks were predictable and you had random people unwarrantedly building up the hero. I found the description of 'romance' - cheap and vulgar with so much admiration about her curves. The rescue mission ultimately seemed too easy and the Pandian king a mere presence. I am not sure after Kalki, I would like such shallow handling of history in Tamil.

user_13430

★ 3/5
சேரமன்னன் பாண்டியன் சிறையிலிருந்து தப்பிக்கும் ஒரு சிறு நிகிழ்வை இவ்வளவு அழகாக, இத்தனை கற்பனை பாத்திரங்களை சேர்த்து சுவாரஸ்யமாக தந்திருக்கிறார். யாரையும் குறைவாக மதிப்பிட்டுவிடக்கூடாது என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த நிகழ்வு. காதலின்றி சாண்டில்யனில்லை என்பது போல், இதிலும் ஒரு சிறிய காதலை புகுத்தியிருக்கிறார்.
Shelves
Historical Fiction Fiction Sandilyan book

More like this


யானை டாக்டர்

Author: Jeyamohan

Short story about Dr.V.Krishnamurthy.

3.8/5 · 100+ ratings

உடையார் - பாகம் 2 [Udaiyar - Part 2]

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…

3.8/5 · 100+ ratings

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

3.8/5 · 100+ ratings

அலை ஓசை

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தையும், நாடு தழுவிய பிரிவினையின்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் இந்தப் புதினம் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது. உலக வரலாற்றின் மாபெரு…

3.8/5 · 100+ ratings

மலை வாசல் [Malai Vasal]

Author: Sandilyan

Historical Based Fiction Written By Sandilyan

3.8/5 · 100+ ratings

பல்லவ பீடம் [Pallava Peedam]

Author: Sandilyan

பசுக்கூட்டத்தினிடையே அரவம் கேட்டதுமே உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்றுவிட்ட பப்பகுமாரன், அந்த கூட்டத்திற்குள்ளிருந்து வெளியே வந்த ஆஜானுபாகுவான பெரிய மறவனையும் கண்…

3.8/5 · 100+ ratings

கடல் புறா 3 [Kadal Pura]

Author: Sandilyan

கடல் மோகினியை நாடிச் செல்வதிலிருந்த பேராபத்தைக் கலவரத்துடன் பலவர்மன் எடுத்துரைக்க முயன்ற நேரத்திலேயே திடீரெனத் தென்மேற்குப் பருவக் காற்று ஊ ஊ என்ற சத்தத்துடன் ஊழிக்காற்றாக …

3.8/5 · 100+ ratings

வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…

3.8/5 · 100+ ratings

நீள்விழி [Neelvizhi]

Author: Sandilyan

சொல்லொக்கும் கடிய வேகத்தில், வில்லொக்கும் புருவத்தாளின் அல்லி மலரொக்கும் கையை இரும்பொக்கும் அந்த இளங்காளையின் கைபிடித்த மாத்திரத்தில் அந்த மோகினியின் கைவளைகள் நகைத்தன, கயல்வி…

3.8/5 · 100+ ratings

கோபல்ல கிராமம்

பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெ…

3.8/5 · 100+ ratings

கொலையுதிர் காலம் [Kolaiyuthir Kaalam]

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…

3.8/5 · 100+ ratings

பிரிவோம் சந்திப்போம் [Pirivom Santhippom]

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…

3.8/5 · 100+ ratings