மலை வாசல் [Malai Vasal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மலை வாசல் [Malai Vasal]

None

Author: Sandilyan
3.73/5 · 100+ ratings

Historical Based Fiction Written By Sandilyan

Reviews

user_21216

★ 5/5
ajithchandran's character is just lovable. the book gives us insight about the happenings during that period.

user_21215

★ 4/5
Diplomacy matters!

user_21214

★ 5/5
Fictional characters take up the main role, yet historical figures, events and facts are intact. The author always provide an interesting plot with imaginative characters to the history with utmost importance, evidence, moral values and captivating writing style.

user_21213

★ 3/5
Disappointed with Chitra Devi character, as described initially about her, thought she will be powerful/vital character to the novel but she did nothing throughout the end😞The book is all about Political Strategy between 2 powerful parties to secure and extend their territories.

user_21212

★ 4/5
இந்த நாவல் சாண்டில்யனின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று.திடுக்கிட வைக்கும் திருப்பங்களுடன் காட்டாறு போல் வேகமாய் நகர்கின்றது நாவல்.வர்ணனைகளை அதிகளவு நீட்டாமல் அளவோடு சாண்டில்யன் பாவித்திருப்பதனால் கதையோட்டத்தில் தொய்வு ஏற்படுவது தவிர்க்கப்படுகின்றது.அஜித் சந்திரனின் பாத்திரப்படைப்பு சூப்பரோ சூப்பர்.

user_21211

★ 4/5
Super story..the Ajith chandran plan and strategy to save his kingdom is super...sandiliyan always fulfill our expectation... historical lovers just go ahead.

user_21210

★ 4/5
1956 novel ....don’t miss

user_21209

★ 4/5
அஜித் சந்திரனின் பாத்திரப்படைப்பு அருமை, கடல் புறாவில் இளைய பல்லவன் கதாபாத்திரத்தை நியாபகப்படுத்தியது. கதை தொடங்கியதில் இருந்து பல கேள்விகள் எழுந்தாலும் முடிவில் ஒவ்வொன்றிற்கும் அதன் முடிச்சியை அருமையாக அவிழ்த்து உள்ளார் சாண்டில்யன் அவர்கள் ❤️ சாண்டில்யன் கதைகளில் வரும் வர்ணிப்புகள் இதில் குறைவு ஆகையால் கதை எங்கும் தொய்வில்லாமல் சென்றது... கண்டிப்பாக அனைவரும் ஒருமுறை படிக்கலாம்

user_21208

★ 5/5
குப்த ராஜியத்தைக் காப்பாற்றுவதற்கும், நிலைப்பதற்கும் கையாண்ட ராஜதந்திரங்கள், தெளிவான அனுகு முறைகள், அஜித் சந்தரனின் புத்திக் கூர்மை, எதிரிகளைக் கையாண்ட விதம், ஆபத்து நேரிடும் காலங்களில் தன்னைக் காக்க ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் எடுத்துக் கொண்ட முயற்சி என்று நிறைய சொல்லிக் கொண்டேப் போகலாம். விருவிருப்பக்குக் குறைவு இல்லை. இந்த நாவலின் இறுதி அத்தியாயம் சற்று லாவமாக முடியும் என்று எதிர்பார்க்கவில்லை.

user_21207

★ 3/5
A very good (Espionage, war plan) plot! Ajith chandran is a lovable character! The final chapter with full twist is the highlight! It was like Agatha christie novel's twist. My first Sandilyan's read :)

user_21206

★ 4/5
இரண்டு இராஜதந்திரிகளுக்கிடையேயான போராட்டம் திடிர் திடிர் திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக இருந்தது. அஜீத் சந்திரன் - துர்காதேவி காதல் வளர்ந்தவிதம், அவர்களின் உணர்வுகள் கண்முன் நடப்பதைப் போல் கூறப்பட்டுள்ளது. துர்காதேவியின் பெயரை என் சரித்த அழகிகள் பட்டியலில் சேர்த்துக் கொண்டேன்.

user_21205

★ 5/5
ராஜ்ஜிய எல்லையை விஸ்தரிப்பதில் மன்னன் கையாளும் திட்டகளை விட எதிரிகளிடம் தன் எல்லையை விட்டுகொடுக்காமல் அதைத் தக்கவைத்துக் கொள்வதற்கு மன்னன் தீட்டும் நுணுக்கமான திட்டங்களும் அறிவான சதிகளுமே நாட்டைக் காக்கும் அரணாகிறது. நாடோடிகளான ஹுணர்கள் தன் கொடும் அழிப்புகளின் மூலம் பாரதத்தின் எல்லையில் இருக்கும் மக்களைக் கொன்று அந்நிலத்தில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டியது குப்த சாம்ராஜியத்தை அழிவின் பாதையில் செலுத்துகிறது. கட்டுப்பாடுகளே இல்லாத ஹுணர்களை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற திட்டத்துடன் குப்த ராஜ்ய சேனாதிபதியான அஜித் சந்திரன் தானே ஹுணர்கள் ஆளும் பகுதியான மலைவாசலில் போரிட்டு தோற்று அடிலனிடம் கைதியாகிறான். அடிமை காலத்தில் அஜித் சந்திரனின் அறிவு அடிலனின் மகளான சித்ராதேவிக்கு அவனை உபாத்தியாயராக்குகிறது.இரண்டு வருடங்கள் அவளுக்கு கல்வியைப் போதித்தவனின் மனதில் அவள் மீது காதலும் எழுவதால் அதுவே அவனைக் கொல்லும் முயற்சிக்குக் காரணமாகிறது. தன் உயிரை காப்பாற்றிய சித்ராதேவியை மீண்டும் ஐந்து வருடங்களுக்குப் பிறகே சந்திக்கிறான் அஜித் சந்திரன். மலைவாசலில் இருந்து தப்பித்தவன் ஹுணர்களின் மற்றொரு தலைவனான தோரமானாவிடம் உபசேனாதிபதியாகப் பணியாற்றுகிறான். குப்த மன்னனா ஸ்கந்தகுப்தன் நாட்டைக் காக்க தொடர் போரில் ஈடுபட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதுடன் நாட்டின் செல்வமும் குறைந்து போய்ப் படைகளைத் திரட்ட கூடச் செல்வம் இல்லாத நிலையில் தவிப்பதை சரிசெய்யத் தோரமானாவிடம் இருந்து சந்தேகம் வராமல் கொஞ்சம் கொஞ்சமாகச் செல்வங்களைக் குப்த ராஜ்ஜியத்திற்கு அஜித் சந்திரன் அனுப்பி வைக்கிறான். தன் மகனை அரசனாக்க வேண்டும் என்று சிற்றன்னையான ஆனந்த தேவி தீட்டும் திட்டங்களையும் முறியடிக்க வேண்டிய கட்டாயமும் உடல்நலம் குன்றிய ஸ்கந்தகுப்தனுக்கு நேருகிறது. அஜித் சந்திரனை மையமாக்கி அவனைச் சுற்றியே எதிர்காலக் குப்த ராஜ்ஜியம் இருப்பதாக விளையும் சம்பவங்களில் தன் அறிவை துணையாக்கி எதிரிகளிடம் இருந்து கொண்டே அவர்களின் நடவடிக்கைகளைத் தடுத்துக் கொண்டு தன் காதலையும் வளர்த்து கொண்டுவருபவனுக்கு நெருக்கடிகளும் நிகழ்கிறது. ஹுணர்கள் வம்சம் என்றாலும் மற்றவர்களைப் போல் அல்லாமல் மக்களிடம் ஹிந்து தர்மத்தின்படி நடக்கும் தோரமானாவிற்கு அஜித் சந்திரனின் சூழ்ச்சிகள் தெரிய வருகிறது.நேரடியாக அவனைக் கொல்லாமல் சட்டத்தின் முன் அவனைத் துரோகியாகக் காட்ட தன்னிடம் வேலை செய்யும் பல்தேவ்வின் மூலம் காய்களை நகர்த்தினாலும் உபாத்தியாயரின் புத்திசாலிதனமே வென்று தோரமானாவின் போர் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துத் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வைத்தது குப்த ராஜ்ஜியத்திற்குச் சில ஆண்டுகள் ஆசுவாசம் கொள்ள வகை செய்கிறது. முக்கியக் கதாபாத்திரம் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் பின்னும் சூழ்ச்சி வலைகள் அஜித் சந்திரனின் வாளாலே கிழிபட்டுப் போகிறது. சுவாரசியங்களின் தொகுப்பாக மாறிவிடுகிறது மலைவாசல் புதினம்.
Shelves
Historical Fiction Fiction Sandilyan book

More like this


ராஜ்யஸ்ரீ [Rajyashree]

Author: Sandilyan

தனக்குப் பின்னால் நின்ற யாரோ ஒரு புருஷன் தன்னைத் திரும்பிப் பார்க்கும்படி சொன்னதும் பெரும் திகிலுக்கு உள்ளான ராஜ்யஸ்ரீ உடனே திரும்பிப் பார்த்தாளில்லை. தானேசுவர அரண்மனைப் பெர…

3.73/5 · 100+ ratings

நாக தீபம் [Naga Deepam]

Author: Sandilyan

சரத்காலச் சந்திரன் வானிலிருந்து வீசிய முழு இன்ப ஒளியில். கூடாரத்தின் வாயிலில், மோகனாகரமாக நின்ற அந்தப் பருவ மங்கையின் பேரெழிலைப் பார்த்துப் பார்த்து பிரமித்து, நீண்ட நேர…

3.73/5 · 100+ ratings

சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

3.73/5 · 100+ ratings

சிவகாமியின் சபதம்

Sivakamiyin Sabadham is a historical Tamil novel set in 7th century South India written by Kalki in 1944. Kalki Krishnamurthy, recipient of India'…

3.73/5 · 100+ ratings

கடல் புறா 1 [Kadal Pura]

Author: Sandilyan

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அந…

3.73/5 · 100+ ratings

பிரிவோம் சந்திப்போம் [Pirivom Santhippom]

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…

3.73/5 · 100+ ratings

கடல் புறா 3 [Kadal Pura]

Author: Sandilyan

கடல் மோகினியை நாடிச் செல்வதிலிருந்த பேராபத்தைக் கலவரத்துடன் பலவர்மன் எடுத்துரைக்க முயன்ற நேரத்திலேயே திடீரெனத் தென்மேற்குப் பருவக் காற்று ஊ ஊ என்ற சத்தத்துடன் ஊழிக்காற்றாக …

3.73/5 · 100+ ratings

என் இனிய இயந்திரா [En Iniya Iyandhira]

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

3.73/5 · 100+ ratings

கடல் வேந்தன் [Kadal Vendan]

Author: Sandilyan

ஆற்றங்கரைப் படகுத்துறையில் பல படகுகள் இருந்தபோதிலும் படகுக்காரர்கள் பலரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு படகுக்காரன் மட்டும் சிறுவிளக்கு ஒன்றை வைத்துக்கொண்டு எதையோ படி…

3.73/5 · 100+ ratings

ஜீவ பூமி [Jeeva Bhoomi]

Author: Sandilyan

ம னிதனுடைய புத்தி விசித்திரமானது. ஆபத்துக் காலத்தில் இயற்கையாக உள்ள தன் சோம்பேறித்தனத்தையெல்லாம் உதறித்தள்ளி, சுறுசுறுப்புடன் வேலை செய்யும் தன்மை வாய்ந்தது. எப்பேர்ப்பட்ட தூ…

3.73/5 · 100+ ratings

நீலவல்லி [Neelavalli]

Author: Sandilyan

Historical Based Fiction Written By Sandilyan

3.73/5 · 100+ ratings

விஜய மகாதேவி 1 [Vijaya Mahadevi]

Author: Sandilyan

மு ன்னதாகவே மண்டபப் படிகளில் ஏறி மேலே இருந்த சமதரையில் நின்றுவிட்ட தனது கரிய புரவிமீது தாவி ஏறப்போன விஜயன், தன்னைப் பத்து வீரர்கள் சூழ்ந்து கொண்டதையும், இருவர் தன் தோள…

3.73/5 · 100+ ratings