பல்லவ திலகம் [Pallava Thilagam]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பல்லவ திலகம் [Pallava Thilagam]

None

Author: Sandilyan
3.9/5 · 200+ ratings

Historical Based Fiction Written By Sandilyan

Reviews

user_10818

★ 4/5
Good book.

user_10817

★ 3/5
Sandilyan and his varnanai. None can touch his feet...

user_10816

i want to read this book

user_10815

★ 3/5
This book has a good story with a good pace. Thank God Sandilyan finished this so short so that it is quite interesting till the end. There are only a handful of characters whom are very well portrayed throughout.

user_10814

★ 5/5
Another master piece by Sandilyan ayya…Thanthiverman is the focal point .Not to be missed..

user_10813

★ 4/5
Okish one time read. !!! Not too addictive like Other Sandilyan's works ...

user_10812

★ 4/5
சாண்டில்யன் நாவலில் என் முதல் பயணம் இது. கதையின் விறுவிறுப்பு எங்கும் குறையாமல், காதலையும் பெண்களையும் வர்ணிப்பது எங்கும் வெட்காமல் படைத்துள்ளார். தந்திவர்மனின் இருப்பை கதையில் அதிகப் படுத்தி இருந்தால் இன்னும் கதை விறுவிறுப்பாக இருந்து இருக்கும்.

user_10811

★ 5/5
போரை வெறுக்கும் மன்னன் போர் நடக்க வேண்டும் என்று ஆசை படும் மன்னனின் தாய் இருவருக்கும் நடுவில் கதாநாயகன் இதய வர்மன் யார் பக்கம் என்று தொடங்கும் கதை.மெல்ல சூழ்ச்சி வலை தொடங்கி தாயின் ஆசை படி போர் நடக்கிறது ஆனால் மன்னரின் ஆசையும் நிறைவேறியது இதற்கு நடுவில் காதல் கதை சாண்டில்யன் கதைகளில் கதாநாயகன் கதாநாயகி இடுப்பைப் வருடுவது காதல் வசனம் பேசிக்கொண்டு இருப்பது என்று இருக்கும் ஆனால் இதில் சற்று மாறுதல் காட்டி இருப்பது போல் தோன்றுகிறது கதையின் முடிவு சிவகாமி சப்தத்தை நினைவு கூறுகிறது ❤️❤️❤️

user_10810

★ 5/5
சமீபத்தில் படித்த சாண்டில்யன் கதை பல்லவ திலகம் இன்னும் சாண்டில்யன் கதைகளில் படிக்காத கதை என்றால் அது விஜயமகாதேவியும் சித்தரஞ்சனி மற்றும் நாக தேவி கூடிய விரைவில் படிக்க வேண்டும் மூன்று கதைகளையும் பல்லவ திலகம் பல்லவ மன்னன் தந்தி வர்மன் கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது பரம வைஷ்ணவ மன்னான தந்தி வர்மன் போர்களை வெறுக்கிறான் அவன் அன்னை ராஜ மாதா போர்களை விரும்புகிறாள் இதற்கிடையில் இதய வர்மன் என்ற வீரன் மாட்டி எப்படி சிக்கி கொள்கிறான் இறுதியில் மன்னன் விரும்பியது நடந்தா அன்னை விரும்பியது நடந்தா என்று முடித்து இருக்கிறார் மற்றது எல்லாம் கதையை படிக்க படிக்க தெரிந்து கொள்ளுங்கள் ஒரே ஒரு மனவருத்தம் சேரன் செல்வி அலை அரசி போன்ற தேவையில்லாத கதைகளுக்கு எல்லாம் ஐம்பது பாகம் போட்டு விட்டு இந்த கதையை முப்பத்தி ஆறு பாகங்களில் முடித்து விட்டாரே இன்னும் கொஞ்சம் எழுதி இருந்தால் அருமையாக இருக்கும்.... கதையின் முடிவு உண்மையில் மிகவும் பிரமாதம்

user_10809

★ 4/5
Always sandilyan book will be the best one in all cases like Romance,Politics etc., Idhayavarman and Thanthivarman characterization is good.

user_10808

★ 4/5
Historical/Political thriller.... Superb book... Maintained a good pace throughout the book... And the finish was realistic....

user_10807

★ 3/5
மக்கள் சேதத்தை குறைக்க வெற்றியை பரிசாக எதிரி அரசனுக்கு அளித்த பல்லவனைப் பற்றியும், நாட்டிற்காக தன் மனதில் குடிகொண்டவனை வேறொருத்திக்கு விட்டுக்கொடுத்த பல்லவ குடிமகளைப் பற்றியும், மன்னன் கட்டளைக்கு மறுவார்த்தையில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கும் வீரனைப் பற்றியும் அனைத்து ரசங்களையும் கலந்து கூறியிருக்கிறார் சாண்டில்யன்
Shelves
Historical Fiction Fiction Sandilyan book

More like this


ராஜ திலகம் [Raja Thilagam]

Author: Sandilyan

ம ணல் மேட்டுக்கருகே வந்ததும், எட்டவே சில விநாடிகள் நின்று தன்னை உற்று நோக்கிய பல்லவ இளவல் மீண்டும் ராஜநடை போட்டு மெல்ல மெல்லத் தன்னை நெருங்க முற்பட்டதைக் கண்ட மைவிழிச் செல்வ…

3.9/5 · 200+ ratings

நீலவல்லி [Neelavalli]

Author: Sandilyan

Historical Based Fiction Written By Sandilyan

3.9/5 · 200+ ratings

பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்

வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.

3.9/5 · 200+ ratings

உடையார் - பாகம் 3 [Udaiyar - Part 3]

Udaiyar (History of Cholas- Part 3)

3.9/5 · 200+ ratings

யவன ராணி [Yavana Rani] - 1

Yavana Rani (Tamil:யவன ராணி) is a Tamil language historical novel written by Sandilyan. Its title translates to "Greek Queen" in English. The stor…

3.9/5 · 200+ ratings

ராஜ்யஸ்ரீ [Rajyashree]

Author: Sandilyan

தனக்குப் பின்னால் நின்ற யாரோ ஒரு புருஷன் தன்னைத் திரும்பிப் பார்க்கும்படி சொன்னதும் பெரும் திகிலுக்கு உள்ளான ராஜ்யஸ்ரீ உடனே திரும்பிப் பார்த்தாளில்லை. தானேசுவர அரண்மனைப் பெர…

3.9/5 · 200+ ratings

Thanneer Desam

Author: Vairamuthu

தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…

3.9/5 · 200+ ratings

Cinnamon Gardens

Set among the upper classes in the gracious, repressive and complex world of 1920s Ceylon (Sri Lanka), this evocative novel tells the story of two…

3.9/5 · 200+ ratings

கள்வனின் காதலி [Kallvanin Kadhali]

Non Historical fiction novel by Kalki. But it is based on a true story. Story which depicts the other side of thief and his lover.

3.9/5 · 200+ ratings

பல்லவ பீடம் [Pallava Peedam]

Author: Sandilyan

பசுக்கூட்டத்தினிடையே அரவம் கேட்டதுமே உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்றுவிட்ட பப்பகுமாரன், அந்த கூட்டத்திற்குள்ளிருந்து வெளியே வந்த ஆஜானுபாகுவான பெரிய மறவனையும் கண்…

3.9/5 · 200+ ratings

அறம் [Aram]

Author: Jeyamohan

அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…

3.9/5 · 200+ ratings

சித்தரஞ்சனி [Chittaranjani]

Author: Sandilyan

சாதவாகனப் பேரரசின் சரித்திரத்தை அடிப்படையாக கொண்டது இந்த நூலில் உள்ள கதை. தாபோல் பிராந்தியத்தில் ஒரு பிசாசு உலவுவதாகச் செய்தி பரவியிருக்கும் நிலையில், சாதவாகனப் பேரர…

3.9/5 · 200+ ratings