சித்தரஞ்சனி [Chittaranjani]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சித்தரஞ்சனி [Chittaranjani]

None

Author: Sandilyan
3.6/5 · 70 ratings

சாதவாகனப் பேரரசின் சரித்திரத்தை அடிப்படையாக கொண்டது இந்த நூலில் உள்ள கதை. தாபோல் பிராந்தியத்தில் ஒரு பிசாசு உலவுவதாகச் செய்தி பரவியிருக்கும் நிலையில், சாதவாகனப் பேரரசின் அரசனான கௌதமிபுத்ரன் தபோலீஸ்வரனை தரிசிக்கச் செல்கிறான். அடுத்தடுத்து பல ஸ்வாரஸ்யமான திருப்பங்களுடன் கதை நீள்கிறது.

Reviews

user_17331

★ 2/5
Its about "Satavahana Empire"

user_17330

★ 3/5
மஹாஷத்ரபன் நாகபாணன் தாபோல் பிராந்தியத்தை தன்வசப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளை சதவாகன மன்னன் கௌதமிபுத்ர சத்கர்ணி எப்படி முறியடிக்கின்றான் என்பதை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல்.கதை தொய்வின்றி நகர்ந்து சென்றாலும் பரீட்சயமான கதைக்களமும் சுவாரசியமில்லாத திருப்பங்களும் பலவீனமான பாத்திரப் படைப்பும் (குறிப்பாக நாகபாணன்,சித்தரஞ்சனி பாத்திரங்கள்) நாவலுக்கு பெரிய மைனஸ் ஆக விளங்குகின்றன. இந்நாவலிலும் சாண்டில்யனின் போர் வர்ணனையை எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம்.Just another ordinary historical fiction

user_17329

★ 1/5
ராஜமாதா பாலஸ்ரீயின் ஆஞ்ஞையின்படி கௌதமிபுத்ரன் தன் சாதவாகன ராஜ்ஜியத்தை விஸ்தரிக்கும் முன்னர் தாபோல் பிராந்தியத்தில் தாபோலீஸ்வரனையும் சண்டிகாதேவியையும் தரிசிக்கச் செல்கிறான். அந்த ஊரிலோ ஒரு பூஜாரியைத் தவிர வேறு யாரும் காணோம். அதற்கு காரணம் அப்பகுதியில் உலவும் ஒரு பிசாசே காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், அது பைசாசத்தின் வேலை எல்லாம் இல்லை, ஒரு ஆசாமியின் சதி என்பதை அறிகிறான் கௌதமிபுத்ரன். பின்னர் அந்த சதியை, தன் புத்தி கூர்மையால் முறியடிக்கிறான். பிசாசாக உலவிய சித்தரஞ்சனியே தன் காதல் தேவதையாகிறாள். வில்லனான நாகபாணன் கௌதமிபுத்ரனை அடக்கமான ஒழுக்கமானவர்னு certificate தராரு. ஆனால் ஒருபக்கம் சித்தரஞ்சனியை ஏறக்குறைய molest பண்றது தெரியல. :D

user_17328

★ 5/5
As usual, awesome narration by சாண்டில்யன் ஐயா, but this time about Sathavahanas in Maharashtra

user_17327

★ 4/5
280 pages ::: in two sittings ,,,typical sandilyan novel. But no great twists ...second novel based on Maharashtra hero’s ,,,

user_17326

★ 3/5
சாதவாகனர் மற்றும் சாகர்களின் போர் பற்றிய கதை.. குறிப்பாக இந்த புத்தகத்தில் வரைந்த ஓவியர் பெரும் திறமையாக வரைந்துள்ளார்..
Shelves
Sandilyan book Historical Fiction

More like this


பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

Kalki is very famous for his historical novel Ponniyin Selvan. He has also written many social novels.

3.6/5 · 70 ratings

மோகனச் சிலை [Mohana Silai]

Author: Sandilyan

செண்பக மலரைக் குழலில் சூடி சிறிதே இடை ஒடித்து, சீற்றம் நிரம்பிய கருவிழிகளைக் கனல் விழிகளாக்கி தன்னைச் சிறை செய்யும்படி ஆணையிட்ட அந்த சித்தினியின் உத்தரவையோ, அதை அடுத்…

3.6/5 · 70 ratings

Sivakamiyin Sabadham, Volume 1: Paranjyothi's Journey

A masterpiece by Kalki Krishnamurthy, recipient of India's highest literary honour – the Sahitya Akademi Award, 'Sivakamiyin Sabadham' is a…

3.6/5 · 70 ratings

பல்லவ பீடம் [Pallava Peedam]

Author: Sandilyan

பசுக்கூட்டத்தினிடையே அரவம் கேட்டதுமே உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்றுவிட்ட பப்பகுமாரன், அந்த கூட்டத்திற்குள்ளிருந்து வெளியே வந்த ஆஜானுபாகுவான பெரிய மறவனையும் கண்…

3.6/5 · 70 ratings

Cinnamon Gardens

Set among the upper classes in the gracious, repressive and complex world of 1920s Ceylon (Sri Lanka), this evocative novel tells the story of two…

3.6/5 · 70 ratings

சேரன் செல்வி [Cheran Selvi]

Author: Sandilyan

சேர நாட்டு வரலாற்றை முழு அடிப்படையாக கொண்டு சேர மன்னன் ரவிவர்மன் குலசேகரனை பற்றிய கதையே இந்த 'சேரன் செல்வி'

3.6/5 · 70 ratings

வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு,யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.

3.6/5 · 70 ratings

பாண்டியன் பவனி [Pandian Bavani]

Author: Sandilyan

பஞ்சணையில் பக்கத்தில் கிடந்த பைங்கிளியைக் கொஞ்சிக் குலாவ முற்பட்ட சமயத்தில் திடீரென மன்னரால் அவசரமாக அழைக்கப்பட்ட பராந்தக பாண்டியன், மன்னர் சென்ற பின்பு மணவறையின் நடுவிலேயே …

3.6/5 · 70 ratings

உடையார் - பாகம் 3 [Udaiyar - Part 3]

Udaiyar (History of Cholas- Part 3)

3.6/5 · 70 ratings

மூங்கில் கோட்டை [Moongil Kottai]

Author: Sandilyan

Historical Based Fiction Written By Sandilyan

3.6/5 · 70 ratings

காவல் கோட்டம்

2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட இவரது காவல் கோட்டம் நூல் நாயக்கர் ஆட்சி களத்தில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீள்கிறது. இந்த புதினம் …

3.6/5 · 70 ratings

Villodu Vaa Nilave

Author: Vairamuthu

N/A

3.6/5 · 70 ratings