பாண்டியன் பவனி [Pandian Bavani]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பாண்டியன் பவனி [Pandian Bavani]

None

Author: Sandilyan
3.46/5 · 56 ratings

பஞ்சணையில் பக்கத்தில் கிடந்த பைங்கிளியைக் கொஞ்சிக் குலாவ முற்பட்ட சமயத்தில் திடீரென மன்னரால் அவசரமாக அழைக்கப்பட்ட பராந்தக பாண்டியன், மன்னர் சென்ற பின்பு மணவறையின் நடுவிலேயே பல விநாடிகள் அசைவற்று நின்றான். மணவறையில் முதல் நாளன்றுகூட மனையாட்டியை உறவு கொள்ள அனுமதிக்காத அரசகுல வாழ்வை அந்தச் சில விநாடிகள் பெரிதும் வெறுத்தான் பராந்தகன். ‘வீண் படாடோபம். அர்த்தமற்ற அதிகாரம். இதுதான் அரச வாழ்வு’ என்று மனத…

Reviews

user_18932

★ 4/5
A very short novel that could be easily finished in a day. As usual, சாண்டில்யன் Sir's twists & thrills are filled in this with usual விறுவிறுப்பு

user_18931

★ 4/5
A sequel of Neelavalli …..

user_18930

★ 4/5
Very short book this not even me a day to finish I will categories this book under romanctic fiction however romance has palyed an major role here

user_18929

★ 3/5
உள்நாட்டில் பிரச்சனைகள் எழும்பொழுதெல்லாம் அதைச் சரிசெய்ய மன்னன் வரகுணபாண்டியன் தன் தம்பியான பராந்தகனை அனுப்புவதும் அவனின் பயணத்தை மக்கள் பாண்டியவன் பவனி என்று அழைப்பதையும் சொல்லி வீரத்திலும் புத்திசாலிதனத்திலும் தனியொருவனாக நின்று வெற்றிவாகை சூடுவதை விவரிக்கிறது இப்புத்தகம். பராந்தகனால் தோற்கடிக்கப்பட்டதைத் தாங்க முடியாத ரகுநாதபாண்டியன் தற்கொலை செய்து கொள்ள அப்பழி இவனின் மீது விழுந்து அவனின் தம்பியான முல்லைவேந்தன் தன் மகள் முல்லையுடன் சேர்ந்து பாண்டிய அரசாங்கத்தில் குழப்பம் ஏற்படுத்த புரட்சியில் ஈடுபடுகிறான்.அப்புரட்சியை ஒடுக்க மன்னன் பராந்தகனையே அனுப்பி வைக்கிறார். முல்லையின் புரட்சியை ஒடுக்க வந்தவன் அவளின் அழகிடமே வீழ்ந்து போனாலும் தன்னுடைய இலக்கை எட்ட அவளையே உபயோகித்துக் கொள்கிறான். முல்லையின் வாழ்வில் துன்பத்தையே வழங்கி வந்த குடிகார தந்தையைத் தன் சாதுரீயத்தால் வெற்றி பெற்று அவளுடன் சில நாட்கள் காதலில் திளைத்து விட்டு வெற்றி செய்தியுடன் மன்னவனைச் சந்தித்த பிறகு தன் மனைவியைத் தேடி செல்கிறான் பராந்தகன். ஆண் பெண் ஈர்ப்புகளும் அதனுடனான உணர்ச்சி விளையாட்டுகளும் கதையின் மையமாகிறது.
Shelves
Sandilyan book Historical Fiction

More like this


மூங்கில் கோட்டை [Moongil Kottai]

Author: Sandilyan

Historical Based Fiction Written By Sandilyan

3.46/5 · 56 ratings

பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்

வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.

3.46/5 · 56 ratings

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

One of the greatest books ever written in Tamil by Amarar Kalki - A historical fiction based on the life of Raja Raja Chola - one of the greatest …

3.46/5 · 56 ratings

பார்த்திபன் கனவு - பாகம் 1

Author: Kalki

This novel deals with the attempts of the son of (fictional) Chola king Parthiban, Vikraman, to attain independence from the Pallavaruler, Narasim…

3.46/5 · 56 ratings

யவன ராணி [Yavana Rani] - 1

Yavana Rani (Tamil:யவன ராணி) is a Tamil language historical novel written by Sandilyan. Its title translates to "Greek Queen" in English. The stor…

3.46/5 · 56 ratings

மலை வாசல் [Malai Vasal]

Author: Sandilyan

Historical Based Fiction Written By Sandilyan

3.46/5 · 56 ratings

அலை ஓசை

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தையும், நாடு தழுவிய பிரிவினையின்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் இந்தப் புதினம் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது. உலக வரலாற்றின் மாபெரு…

3.46/5 · 56 ratings

18வது அட்சக்கோடு [18vadhu atchakodu]

‘18வது அட்சக்கோடு’ வரலாற்று நாவல் - சுதந்திரத்துக்குப் பிறகான நிஜாம் அரசாங்கத்தில் நிகழ்ந்த வரலாற்றுப் பதிவுகளை எளிய இளைஞனைச் சுற்றியதான நிகழ்வுகளின் கோர்வைகளாகப் பதிவு…

3.46/5 · 56 ratings

நீலவல்லி [Neelavalli]

Author: Sandilyan

Historical Based Fiction Written By Sandilyan

3.46/5 · 56 ratings

கடல் புறா 2 [Kadal Pura]

Author: Sandilyan

இளையபல்லவன் இருமுறை தளத்தில் உலாவி விட்டு அந்த இருவர் எதிரிலும் நின்றான். “அன்று தீர்மானித்தேன். கலிங்கத்தின் கடற்படைப் பலத்தை என்னால் முடிந்த வரையில் முறிப்பதென்று. முறிப்ப…

3.46/5 · 56 ratings

வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு,யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.

3.46/5 · 56 ratings