சேரன் செல்வி [Cheran Selvi]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சேரன் செல்வி [Cheran Selvi]

None

Author: Sandilyan
3.79/5 · 100+ ratings

சேர நாட்டு வரலாற்றை முழு அடிப்படையாக கொண்டு சேர மன்னன் ரவிவர்மன் குலசேகரனை பற்றிய கதையே இந்த 'சேரன் செல்வி'

Reviews

user_11129

★ 3/5
Okish !!! Not much gripping...story was bit confusing in the middle... Some sequences are really out of mark... Not.like other Sandilyans works...

user_11128

அருமை இந்த காவியத்தை தாமதமாக படித்தேன் என்பதே வருத்தம்

user_11127

l

user_11126

good

user_11125

★ 5/5
Good Story

user_11124

★ 4/5
Another masterpiece from சாண்டில்யன் Sir that's very interesting & thrilling to read. Just that last 2 chapters went at thunder speed. But this is way better than most other multi book novels

user_11123

★ 4/5
சேர வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சாண்டில்யன் அவர்கள் எழுதிய கதை சேரன் செல்வி. இந்த கதையோடு சேர்த்து ராஜயோகம் நிலமங்கை அனைத்தும் ஒரே காலகட்டத்தில் நடப்பதை என்பதால் மூன்று கதைகளையும் தொடர்ச்சி போல் எழுதி இருக்கிறார் இது மிகவும் பிரமிக்க வைக்கிறது. சேரன் செல்வி இந்த கதை 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது வடக்கே அலாவுதீன் கில்ஜி தில்லியை ஆண்டு கொண்டு இருந்த சமயத்தில் நடக்கிறது மாலிக் கபூர் பாண்டிய நாட்டை அழித்து விட்டு தில்லி சென்று விட்டான் இருந்தாலும் அதன் பின்னர் ஒரு வலுவான இராஜ்ஜியத்தை உருவாக்க முயல்கிறான் குஸ்ரூகான் அவனை எப்படி எதிர்கொண்டு சேர மன்னன் வெல்லுகிறான் என்பது வரலாறு பாண்டிய நாட்டின் வீரன் சேரனுடன் இனைந்து பாண்டியனையும் சேரன் மகளையும் வெல்லுவதே சேரன் செல்வி கதை இதில் எந்த அளவு உண்மை எந்த அளவிற்கு கற்பனை என்று தெரியவில்லை ஆனால் இறுதியில் ரவிவர்மன் போரில் வென்று இருந்தாலும் குஸ்ரூகான் தில்லிக்கே சென்று இருந்தாலும் மீண்டும் குஸ்ரூகான் தில்லியில் இருந்து பெரும் படை உடன் வந்து சேர மன்னனை சந்திக்கிறான் இதில் சேர மன்னர் தோல்வியுற்றார் இது சேரன் செல்வியில் கிடையாது வரலாற்றில் உண்டு சாண்டில்யன் கூட இறுதியில் மீண்டும் குஸ்ரூகான் தில்லியில் இருந்து வருவான் என்று சேர மன்னரே குறிபீடுவது அமைத்து இருக்கிறார் வரலாறு வீரம் காதல் ஆகிய உணர்ச்சிகளை இனைத்து எழுதி இருக்கிறார் ஆனால் எப்போதும் போல சாண்டில்யன் காம வர்ணனையை வெறுப்பை ஏற்படுத்துகிறது ஆனால் மிகுந்த அருமையான கதை சாண்டில்யன் இதை ஒரு குறு நாவலாக கூட எழுதி இருக்கலாம் எதற்காக இத்தனை நீளமாக எழுதினார் என்று தெரியவில்லை இந்த கதை விட சாண்டில்யன் சிறப்பான கதைகளை எழுதி இருக்கிறார் அதனால் சாண்டில்யன் கதைகளை படிக்க வில்லை என்றால் இந்த கதை முதலாக படித்து விடுங்கள் முதல் முறை படிக்கும் போது அஹா என்று இருக்கும் கடல் புறா யவனராணி கன்னிமாடம் ஆகியவை படித்த இந்த கதை படித்தால் வெறுப்பாக இருக்கும்

user_11122

★ 4/5
Another master piece,,,kilji- raviverman kulssekaran link is not known earlier . Author with his own style brought Veerapandian & sundarapandian. The new take away is , to go and check at Poonamallee Perumal temple about the inscription about the Cheran king. 👍👍

user_11121

★ 3/5
சேர மன்னன் ரவிவர்மன், பாண்டிய வீரன் இளவழுதி மற்றும் புலவர் உதவியுடன் வீரபாண்டியனையும் தமிழகத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிறுவ முயன்ற குஸ்ரூ கானையும் எங்ஙனம் வெற்றி கொள்கின்றான் என்பதை விவரிக்கின்றது சேரன் செல்வி நாவல். திருப்பங்கள் நிறைந்த சுவாரஸ்யமான கதை என்றாலும் கதாநாயகன், கதாநாயகி, மன்னன் ஆகிய கதாபாத்திரங்களின் பாத்திரப் படைப்பு சாண்டில்யனின் ஏனைய நாவல்களில் வரும் முக்கிய பாத்திரங்களை ஒத்திருந்தது 😒. போர் வர்ணனை, இளவழுதி - அஜ்மல் கான் சந்திக்கும் இடங்கள், சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் போர்த்திட்டங்களை மாற்றிக் கொள்ளும் விதம் அழகு. பெண் வர்ணனை, காதற் காட்சிகள் அதே பழைய பாணியில் அமைந்து எரிச்சலூட்டின 👎. பொழுதுபோக்குக்காக ஒருமுறை வாசிக்கலாம்.
Shelves
Historical Fiction Fiction Sandilyan book

More like this


பாண்டியன் பவனி [Pandian Bavani]

Author: Sandilyan

பஞ்சணையில் பக்கத்தில் கிடந்த பைங்கிளியைக் கொஞ்சிக் குலாவ முற்பட்ட சமயத்தில் திடீரென மன்னரால் அவசரமாக அழைக்கப்பட்ட பராந்தக பாண்டியன், மன்னர் சென்ற பின்பு மணவறையின் நடுவிலேயே …

3.79/5 · 100+ ratings

நீலவல்லி [Neelavalli]

Author: Sandilyan

Historical Based Fiction Written By Sandilyan

3.79/5 · 100+ ratings

மன்னன் மகள் [Mannan Mahal]

Author: Sandilyan

இ ரவு மூன்றாம் ஜாமத்தை எட்டிக் கொண்டிருந்ததால் பாதி தேய்ந்துபோய் இரண்டாக வெட்டப்பட்ட பெரிய வெள்ளி நாணயம்போல், வான வீதியில் உதயமான கிருஷ்ண பட்சத்துச் சந்திரன், அதுவரை பிரமா…

3.79/5 · 100+ ratings

சித்தரஞ்சனி [Chittaranjani]

Author: Sandilyan

சாதவாகனப் பேரரசின் சரித்திரத்தை அடிப்படையாக கொண்டது இந்த நூலில் உள்ள கதை. தாபோல் பிராந்தியத்தில் ஒரு பிசாசு உலவுவதாகச் செய்தி பரவியிருக்கும் நிலையில், சாதவாகனப் பேரர…

3.79/5 · 100+ ratings

Ponniyin Selvan - The Pinnacle of Sacrifice, Vol. 1

The first volume of the fifth part in the series Ponniyin Selvan, deals with the life of Prince Arulmozhivarmar who is Ponniyin Selvan and the you…

3.79/5 · 100+ ratings

சிவகாமியின் சபதம்

Sivakamiyin Sabadham is a historical Tamil novel set in 7th century South India written by Kalki in 1944. Kalki Krishnamurthy, recipient of India'…

3.79/5 · 100+ ratings

கொலையுதிர் காலம் [Kolaiyuthir Kaalam]

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…

3.79/5 · 100+ ratings

Kallikaattu Ithigaasam

Author: Vairamuthu

Kallikkattu Edhihasam (the epic of Kallikkadu, in literal translation) is one of his novels. It tells the agonising tale of a marginal farmer of a…

3.79/5 · 100+ ratings

ஜல மோகினி [Jala Mohini]

Author: Sandilyan

ச ந்தர்ப்பங்கள் சம்பிரதாயங்களை மாற்றுகின்றன. ராஜ புத்ர மங்கையான பத்மினி மட்டும் விங்குர்லாவில் வளராமல் சொந்தப் பிரதேசமான ராஜபுதனத்தில் வளர்ந்திருந்தால், அவள் பரபுருஷர்களை ஏறெ…

3.79/5 · 100+ ratings

கன்னி மாடம் [Kanni Maadam]

Author: Sandilyan

இருவரும் வந்து கொண்டிருந்த சமவெளிப் பிரதேசத்தைச்சுற்றும்முற்றும் நோக்கினான் அபராஜிதன். பின்னால் வெகு தூரத்திலிருந்தாலும் தன் பயங்கரத்தைச் சிறிதும் குறைத்துக் கொள்ளாத நீலமலை,…

3.79/5 · 100+ ratings