Select a cover image
Searching for images...
Saving cover image...
பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள் (Hard Cover)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
- Pages
- 2200
- Publisher
- திருமகள் நிலையம்
- Language
- TA
பொன்னியின் செல்வன் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம் என்றாலும், பொன்னியின் செல்வன் நிகழும் காலகட்டத்தில் வாழ்ந்த நிகழ்கால வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றிச் சுழல்வதாக அமைந்தது. இந்த நூல் தமிழின் வரலாற்று புதினங்களுக்கு முன்னோடியாக அமைந்தது என்றால் மிகையில்லை. பொன்னியின் செல்வனுக்கு இணையாக இன்று வரை எந்த ஒரு சரித்திர புதினமும் சிறப்பாக வரவில்லை என்பது உண்மை.
More like this
சிவகாமியின் சபதம், பாகம் 3: பிக்ஷுவின் காதல்
அமரர் கல்கியின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மூன்றாம் பாகம், பல்லவ மன்னன் மகேந்திர வர்மரின் ராஜதந்திரத்திற்கும், விதியின் வலிமைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டத…
ருத்ரவீணை (முதல் பாகம்)
'ருத்ர வீணை' என்னும் பெயரில் உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாவல் எனது வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாகும். தமிழ் கூறும் நல்லுலகில் ஆயிரமாயிரம் படைப்புகள் தோன்றி…
Ponniyin Selvan: Giri Publications (Tamil Edition)
Ponniyin Selvan is a 20th-century Tamil historical novel written by Kalki Krishnamurthy. Written in five volumes, this narrates the story of Arulm…
வீடு தேடும் படலம்
வீடு தேடும் படலம் - கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி Veedu Thedum Padalam by Kalki R Krishnamurthy Pages - 58 அந்த ஊர்ச் சிறுவர் சிறுமிகளுக்குக் கூட இன்னும் அவன் சிரிப்ப…
வீரயுக நாயகன் வேள்பாரி (பாகம் 1, 2)
தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர்.…
கமலாவின் கல்யாணம்
மகாத்மா காந்தி வந்ததிலிருந்து, கோபாலகிருஷ்ண ஐயர், முக்கால் காங்கிரஸ்வாதியாக இருந்து வருகிறார். அதாவது, சிறை புகும் காங்கிரஸ் திட்டத்தைத் தவிர, மற்ற எல்லாத் திட்டங்களிலும்…
கடல்புறா பாகம் 2
கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணு…
மகுடபதி [Magudapathy]
மகுடபதி அமரர் கல்கி (1899-1954) எழுதிய தமிழ் புதினமாகும். ல்கியின் புகழ் பெற்ற வரலாற்று நாவல் தான் மகுடபதி. அற்புதமான கதை அமைப்புகள் உங்களை ஆச்சரயத்தில் ஆழ்த்த…
கடல்புறா பாகம் 3
கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணு…
பார்த்திபன் கனவு-1
No description added
பொன்னியின் செல்வன் : பாகம் 4 Ponniyin Selvan : Part 4: மணிமகுடம்
எழுத்தாளர் கல்கியின் புகழ் பெற்ற சரித்திர நாவல். பாகம் 4 - மணிமகுடம்
செம்மணிக்கவசம் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி)
ஊழ் என்பது ஒருவனை முன்னரே வகுத்துவிடுகிறது. அடையாளத்தை. ஆடற்களத்தை விதிகளை. மாமனிதர்கள் அந்த அடையாளத்தை அக்களத்தை அவ்விதிகளை தங்கள் தனித்தன்மையால் கடந்துசெல்பவர்கள். கர்ண…