மகுடபதி [Magudapathy]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மகுடபதி [Magudapathy]

None

3.93/5 · 100+ ratings

மகுடபதி அமரர் கல்கி (1899-1954) எழுதிய தமிழ் புதினமாகும்.

ல்கியின் புகழ் பெற்ற வரலாற்று நாவல் தான் மகுடபதி. அற்புதமான கதை அமைப்புகள் உங்களை ஆச்சரயத்தில் ஆழ்த்தும் திருப்புமுனைகள் என்று இந்த நாவலில் இல்லாத அம்சங்களே இல்லை. அமரர் கல்கியின் ரசிகர்கள் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நாவல் இது.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_10776

★ 4/5
great

user_10775

★ 4/5
Not a best from kalki but the good read

user_10774

★ 3/5
ஓர் ஓடைக் கரை...

user_10773

★ 4/5
Very good book

user_10772

★ 2/5
பரவாயில்லை ரகம். ஏலெட்டு கதாபாத்திரங்கள், அவர்களை சுற்றியே கதை நகருகிறது. ஒரு ரகசியத்தை கடைசியில் கதாசிரியர் சொல்லுமுன் நீங்கள் கணித்து விடலாம்.

user_10771

★ 3/5
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன், காந்தி - இர்வின் ஒப்பந்தம் கைவிடப்பட்ட காலக்கட்டத்தில், கோவை நகரை மையமாக வைத்து எழுதப்பட்ட சமூக ~ காதல் குறுநாவல் மகுடபதி. அமரர் கல்கியே எழுதியிருந்தாலும் அப்படி ஒன்றும் ஓஹோ என்று இந்தக் கதையைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. கல்கியின் எளிமையான எழுத்து நடையினால் இக்கதையை ஒரே மூச்சில் படிக்க முடிந்தது.

user_10770

★ 5/5
Started off with the story by thinking that it belongs to early 1900s but the name of the place and the surroundings where the story took place dragged me to read it. Of course, it is Coimbatore, a beautiful city blessed with wonderful weather. The story is very interesting and it can be finished in a day or two. Got to know about the pre-independence times and patriotism in youth. Kalki has weaven the story by blending it with moments of love, happiness and sadness, experienced by the characters. It was like a crime novel story in some places and the eagerness to read the next next pages was fantastic. I don't know why this story doesn't deserve 5 stars from a number of readers but I love this story particularly the climax which was set on a natural abode. Must 📚. Please give it a try and hope you will enjoy it too 😉.

user_10769

★ 5/5
கல்கி பெண்ணியம் பேசுபவர் என்பதை என்னைப்போன்ற கல்கிதாசர்களுக்கு நன்றாய் தெரிந்திருக்கும். இக்கதையும் பெண்ணியத்தை மையமாய் கொண்டு எழுதப்பட்டதுதான். Gandhi Irwin திட்டம் கைவிடப்பட்டு நாட்டில் காங்கிரஸ் காரர்களை மோசமாக கையாண்ட காலக்கட்டத்தை மையமாக கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. ஓடைகரை, காதல், சில வரலாற்று நிகழ்வுகள், மற்றும் அதோடு பின்னப்பட்ட கதை களம் - இதுதான் மகுடபதி நாவல்.

user_10768

★ 5/5
so many twist and turns and story line keeps u captivated...enjoyed reading it..

user_10767

★ 3/5
#book_marathon_2023 இந்த வருடத்திற்கு நான் முடிக்கும் 45ஆவது புத்தகம். புத்தகத்தின் பெயர்: மகுடபதி ஆசிரியர்: அமரர் கல்கி எழுதிய வருடம் : 1942 மொத்த பக்கங்கள்: 176 மொத்த அத்தியாயங்கள்: 27 இது கல்கி அவர்களின் மூன்றாவது சமூக நாவல். சரித்திர நாவலான பார்த்திபன் கனவு எழுதும் அதே காலத்தில் தான் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார் அமரர் கல்கி. ஒரு சாதாரண கதை, சாதாரண தொகுப்பு, ஆஹா என்று சொல்லும் அளவிற்கு எதுவும் பிரமாதமாக இல்லை ஆனால் படிக்கும் வரை சலிக்கவில்லை. கோவையில் நடக்கும் ஒரு காதல் கதை அதில் காலா காலமாக நடக்கும் சினிமா பாணியில் உள்ள கதைக்களம். ஹீரோ காங்கிரஸ்காரன், ஹீரோயின் ஒரு சாதாரண பெண், அவள் மேல் காதல் கொள்ளும் வில்லன். ஹீரோ சாதாரண ஆள், ஹீரோயின் பாவப்பட்ட பெண், வில்லன் பெரிய தொழிலதிபர். வில்லனுக்கு ஹீரோயின் மேல காதல் ஆனால் ஹீரோயின் ஹீரோ மேல் காதல் வசம் பெற்றால். ஹீரோ வில்லன் சண்டை, கிளைமாக்ஸ்,வில்லன் திருந்தினான். இதுவே மகுடபதி. அமரர் கல்கி புத்தகத்தில் (படித்தது வரை) - வரலாற்று நாவலாக இருந்தால் சோழன் அல்லது சோழன் சார்ந்த மனிதன் ஹீரோ, புத்தப்பிக்ஷு, காலாமுகன் போன்றவர்கள் வருவது வழக்கம். அதே போல சமூக நாவலில் காங்கிரஸ்காரன் ஹீரோ என்பது வழக்கமாகிவிட்டது. அதில் ஆங்காங்கே மகாத்மா காந்தி, விடுதலை போன்ற சம்பவங்களும் உண்டு. மொத்தத்தில் சாதாரண சமூக நாவல், ஒரு முறை மாற்றத்திற்காக படிக்கலாம். முன்பே கூறியவாறு ஆஹா ஓஹோ என்று இல்லை அதே சமயம் சலிக்கவும் இல்லை. மதிப்பெண் 3/5

user_10766

★ 5/5
“Magudapathi” is a short Tamil novel set in Coimbatore in the 1930s. Written by Kalki, the story traces the journey of the protagonist Magudapathi, who is a freedom fighter, Senthiru, a damsel in distress and Kallipatti Kaarkoda Koundar, the rich and cruel man who stops at nothing to get what he wants. The story moves swiftly through the hardships faced by the characters, all the while focusing on the pre-independent Indian times and the social issues. Kalki, who was an Independence activist and a social critic himself, pens in his own style against polygamy, forced marriages and the bravery of the people in participating in the Non co-operation movement back then. The language is simple, the story is engaging with ample twists and turns, the characters are loveable - you root deeply for Periyannan and Pankajam makes you giggle. Special love for the book because Kalki always roots for female education and liberty. Also because the tale unfolds in Coimbatore! If memory serves right, this one of the earliest Tamil novels I ever read. A perfect breezy read.
Genres
Shelves
book கல்கி Fiction Kalki

More like this


நைலான் கயிறு [Nylon Kayiru]

நைலான் கயிறு என்னுடைய முதல் நாவல். இது குமுதம் இதழில் 14 வாரங்கள், 1968 -ல் வெளிவந்தது. இந்தக்கதையின் அமைப்பில் இப்போது இதை நோக்கும் போது பல திருத்தங்கள் செய்யலாம் எனத்தோ…

3.93/5 · 100+ ratings
Check Price

பொன்னியின் செல்வன் (பாகம் 2)

தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள்…

3.93/5 · 100+ ratings
Check Price

வாடிவாசல்-1

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…

3.93/5 · 100+ ratings
Check Price

கமலாவின் கல்யாணம்

மகாத்மா காந்தி வந்ததிலிருந்து, கோபாலகிருஷ்ண ஐயர், முக்கால் காங்கிரஸ்வாதியாக இருந்து வருகிறார். அதாவது, சிறை புகும் காங்கிரஸ் திட்டத்தைத் தவிர, மற்ற எல்லாத் திட்டங்களிலும்…

3.93/5 · 100+ ratings
Check Price

சிவகாமியின் சபதம்

Sivakamiyin Sabadham is a historical Tamil novel set in 7th century South India written by Kalki in 1944. Kalki Krishnamurthy, recipient of India'…

3.93/5 · 100+ ratings
Check Price

பொன்னியின் செல்வன் - பாகம் 5

"அமரர் கல்கியின் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 1899ல் தஞ்சை மாவட்டம், புத்தமங்கலத்தில் பிறந்தார். ‘நவசக்தி’ பத்திரிகையில் துணை ஆசிரியராகத் தமது பத்திரிகை உலக வாழ்க்கையைத் …

3.93/5 · 100+ ratings
Check Price

வீடு தேடும் படலம்

வீடு தேடும் படலம் - கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி Veedu Thedum Padalam by Kalki R Krishnamurthy Pages - 58 அந்த ஊர்ச் சிறுவர் சிறுமிகளுக்குக் கூட இன்னும் அவன் சிரிப்ப…

3.93/5 · 100+ ratings
Check Price

கண்டேன் இலங்கையை

இன்றைக்கு 83 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக 'மரகதத் தீவு' என்று வர்ணிக்கப்படும் இலங்கைக்கு அமரர் கல்கி பயணம் செய்த அனுபவங்களை "கண்டேன் இலங்கையை" எனும் தலைப்பிலான பயணக்கட்…

3.93/5 · 100+ ratings
Check Price

சோலைமலை இளவரசி [Solaimalai Ilavarasi]

சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இது ஒரேயொரு பாகமும் 20 அத்தியாயங்களையும் உடைய ஒரு சிறிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களி…

3.93/5 · 100+ ratings
Check Price

மயில்விழி மான்

மயில்விழி மான் By Kalki Krishnamurthy Mayilvizhi Mann By Kalki Krishnamurthy அமரர் கல்கி நாவல்களின் தொகுப்பு 1.மயில்விழி மான் 2.நாடகக்க…

3.93/5 · 100+ ratings
Check Price

ஆ!

'ஆ..!' 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென்பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அன்பான அம்மா, அழகான…

3.93/5 · 100+ ratings
Check Price