Select a cover image
Searching for images...
Saving cover image...
ருத்ரவீணை (முதல் பாகம்)
Rudra Veenai - Part 1
- பக்கங்கள்
- 432
- பதிப்பகம்
- திருமகள் நிலையம்
- மொழி
- தமிழ் (Tamil)
'ருத்ர வீணை' என்னும் பெயரில் உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாவல் எனது வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாகும். தமிழ் கூறும் நல்லுலகில் ஆயிரமாயிரம் படைப்புகள் தோன்றிக்கொண்டேயிருக்கின்றன. சிறுகதை, நாவல், நாடகம், குறுநாவல் என்று அவைகளின் அடையாளங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் அவைகளின் நோக்கம் மக்கள் மனங்களில் இடம் பிடிப்பது என்கிற ஒன்றுதான்.
Genres
Shelves
More like this
பாண்டிய நாயகி
பாண்டிய நாயகிஇந்த பெயர்களை நான் தலைப்பாக வைத்தபோது ஆச்சரியமாக பார்த்தவர்கள் பலர். நாவல் இலக்கியம் தோன்றி நூறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இது என்ன சரித்திரக் கதையா என்றும் …
நாயக்கர் மாளிகை
தரையெல்லாம் சலவைக்கற்கள்! ராஜஸ்தானுக்கே லாரிகளை அனுப்பி நேராக சென்று வாங்கி வந்தார். மாளிகைக்குள் உள்ள மரங்களுக்காகவே ஒரு கப்பல் நிறைய மரத்துண்டுகள் தூத்துக்குடி துறைமுகத்…
மகாபாரதம் பாகம் 1
செ.அருட்செல்வப்பேரரசன் பல வருடங்களாக உழைத்து மொழிபெயர்த்த கிஸாரி மோஹன் கங்குலியின் “தி மஹாபாரதா ” வை பதினான்கு பாகங்களாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
சிதம்பர ரகசியம்
ராஜேந்திரன் அவரின் மனைவி, மகள் ஆஷாவுடன் சொந்த ஊரான மகேந்திரமங்கலத்திற்கு வருகின்றனர். அந்த வீட்டில் ஐந்து தலை நாகம் பொறிக்கப்பட்ட பெட்டி ஒன்று இருந்தது. பெட்டிக்குள் இருக்கு…
சிவம் [Shivam]
இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. …
ஐந்து வழி மூன்று வாசல் [Aindhu Vazhi Moondru Vaasal]
'கோட்டைபுரத்து வீடு' என்கிற பரபரப்பான தொடரினை ஆனந்த விகடனில் எழுதின கையோடு அதன் வெற்றிக்கான ஒரு பரிசாக நான் உடனடியாகப் பெற்ற மற்றொரு தொடர் இந்த 'ஐந்து வழி - மூன்று…
கிருஷ்ண தந்திரம் [Krishna Thandhiram]
அர்ஜூனனிடம் கிருஷ்ணன், 'என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டாராம். அதற்கு அர்ஜூனன், 'கண்ணா! நீயே பரிபூரண பிரம்மம்' என்றானாம். இதைக்கேட்ட கிருஷ்ண…
கோட்டைப்புரத்து வீடு [Kottaipurathu Veedu]
Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television ser…
நந்தி ரகசியம் [Nandhi Ragasiyam]
இந்த புத்தக தொகுப்பில 'நந்தி ரகசியம்' எனும் பெயரில் ஒரு நாவலும் 'பொக்கிஷத்தின் சாவி' என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமை…
வானத்து மனிதர்கள் [Vaanathu Manidhargal]
Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.
மரகதலிங்கம் [Maragatha Lingam]
சிவன்குடி மரகத லிங்கம் மிக விசேஷமானது. புராணப்படி இந்திரனே அந்த மரகத லிங்கத்தைச் செய்து சிவன்குடி ஆலயத்தில் வைத்து வழிப்பட்டானாம். அந்த மரகத லிங்கத்தை தொடர்ந்து ஒரு மண்ட…