Select a cover image
Searching for images...
Saving cover image...
சிவ ரகசியம்
Siva Ragasiyam
- பக்கங்கள்
- 536
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- திருமகள் நிலையம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0DN75LDZY
இயற்கை எழில் சூழ்ந்த பூமிகாத்தான் பட்டி — சித்தர்களின் அருளால் காக்கப்படும் ஒரு அதிசயக் கிராமம். அங்கே இயற்கையின் விதிகள் ஒரு இம்மி கூட மீறாது. கொலைக் குற்றத்திற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ராமண்ணா சிறையில் தற்கொலை செய்துகொள்கிறார், ஆனால் அவர் வணங்கும் சித்தரின் அருளால் உயிர்தெழுந்து தானும் சித்தனாகிறார். சுகர் மில் கட்ட இந்த ஊருக்கு வரும் அர்ஜுன் — கடவுள் நம்பிக்கையே இல்லாத நாத்திகன் — ஊரின…
user_14908
★ 2/5சித்தர்கள் பற்றிய தகவல்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் கதைக்களம் அவ்வளவு வலுவாக இல்லை.
user_14907
★ 4/5சுவாரசியமான வாசிப்பு. கதை சொல்லும் விதம் எளிமையாகவும் இயல்பாகவும் இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் சித்தர்கள் பற்றிய கேள்விகளுடன் தொடங்குகிறது, அவற்றுக்கான பதில்கள் சிந்தனையைத் தூண்டுபவை. படிக்கத் தகுந்த புத்தகம்.
user_14906
★ 5/5சூப்பர் நாவல்! கதையின் வேகமும் சித்தர்கள் பற்றிய தகவல்களும் மிகவும் பிடித்திருந்தது. அருமையான வாசிப்பு அனுபவம்.
user_14905
நல்ல நாவல். படிக்கும்போது ஈடுபாட்டுடன் செல்கிறது.
user_14904
★ 4/5படிக்க மிகவும் நன்றாக இருந்தது. இந்து கலாசாரங்களைப் பற்றியும் அவற்றின் பின்னணி காரணங்களைப் பற்றியும் நான் கொண்டிருந்த பல கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் விடைகளை தந்தது.
More like this
சிதம்பர ரகசியம்
ராஜேந்திரன் அவரின் மனைவி, மகள் ஆஷாவுடன் சொந்த ஊரான மகேந்திரமங்கலத்திற்கு வருகின்றனர். அந்த வீட்டில் ஐந்து தலை நாகம் பொறிக்கப்பட்ட பெட்டி ஒன்று இருந்தது. பெட்டிக்குள் இருக்கு…
The Aayakudi Murders
Rajendran is a young journalist who works for a weekly magazine based in Chennai. When he first arrives in Aayakudi to investigate a curious tip a…
ஒளிவதற்கு வழியில்லை
இந்தப் பூமியின் பிரதானமான கேள்விகள் இரண்டு தான் ? ஒன்று கடவுள் இருக்கிறாரா. இறந்தபின் அவனது உயிர் என்னாகிறது என்பது, உயிரின் பயணம் பற்றி எவ்வளவோ கருத்துக்கள். ஆனால் சிலர…
சிவம் [Shivam]
இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. …
ஐந்து வழி மூன்று வாசல் [Aindhu Vazhi Moondru Vaasal]
'கோட்டைபுரத்து வீடு' என்கிற பரபரப்பான தொடரினை ஆனந்த விகடனில் எழுதின கையோடு அதன் வெற்றிக்கான ஒரு பரிசாக நான் உடனடியாகப் பெற்ற மற்றொரு தொடர் இந்த 'ஐந்து வழி - மூன்று…
கிருஷ்ண தந்திரம் [Krishna Thandhiram]
அர்ஜூனனிடம் கிருஷ்ணன், 'என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டாராம். அதற்கு அர்ஜூனன், 'கண்ணா! நீயே பரிபூரண பிரம்மம்' என்றானாம். இதைக்கேட்ட கிருஷ்ண…
கிருஷ்ண தந்திரம்
''அர்ஜீன்னிடம் கிருஷ்ணன், என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டாராம். அதற்கு அர்ஜீன்ன், 'கண்ணா! நீயே பரிபூரண பிரம்மம்'' என்றானாம். இதைக்கேட்ட கிருஷ்ணன், தனது நண்பன…
சிவம்
இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. …
ஐந்து வழி மூன்று வாசல்
பல நாட்களுக்குப் பிறகு இன்று சூரியனைப் மார்க்க முடிகிறது. பகல் வேளை ஐந்து மணி நேரமே பொந்து போதிலும் வெயில் சுடவில்லை. மேகங்களோ பண்டாயொழிவோ மூடுபனியோ பனிப்புயலோ இல்…
கொலையுதிர் காலம்
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…
நைலான் கயிறு
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மர்மமான முறையில் நிகழும் ஒரு கொலையை மையமாக வைத்து இந்த விறுவிறுப்பான துப்பறியும் நாவல் நகர்கிறது. ஒரு நைலான் கயிறு கொலையாளியை அட…
ஆ!
'ஆ..!' 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென்பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அன்பான அம்மா, அழகான…