Select a cover image
Searching for images...
Saving cover image...
சிவன்குடி மரகத லிங்கம் மிக விசேஷமானது. புராணப்படி இந்திரனே அந்த மரகத லிங்கத்தைச் செய்து சிவன்குடி ஆலயத்தில் வைத்து வழிப்பட்டானாம். அந்த மரகத லிங்கத்தை தொடர்ந்து ஒரு மண்டல காலம் உச்சி வேளையின் போது வணங்கியவர்கள் எல்லோருமே தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த பாட்டையில் இன்னொரு நாவல் தான் இந்த மரகதலிங்கம். எனக்கு மிகமிக திருப்தி தந்த ஒரு நவலும் கூட. படித்துப் பாருங்கள் புரியும்.
user_15104
★ 2/5user_15103
★ 4/5user_15102
★ 4/5user_15101
★ 5/5user_15100
★ 5/5user_15099
★ 5/5user_15098
★ 3/5user_15097
★ 3/5user_15096
★ 3/5Genres
Shelves
More like this
Moondravathu Kan!
Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.
ஒரு புளியமரத்தின் கதை
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
கடல் புறா 3 [Kadal Pura]
கடல் மோகினியை நாடிச் செல்வதிலிருந்த பேராபத்தைக் கலவரத்துடன் பலவர்மன் எடுத்துரைக்க முயன்ற நேரத்திலேயே திடீரெனத் தென்மேற்குப் பருவக் காற்று ஊ ஊ என்ற சத்தத்துடன் ஊழிக்காற்றாக …
மகா பெரியவர் [Maha Periyavar] (Tamil) Kindle Edition
மகா பெரியவர் என்னும் இந்த நூல் என் நூல்களிலேயே மிக பவித்ரமானது. கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த காஞ்சி பரமாச் சார்பார் என்றும், பெரியவர் என்றும், மகா பெரியவர் என்றும் பக்தர்களால் அ…
சோலைமலை இளவரசி [Solaimalai Ilavarasi]
சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இது ஒரேயொரு பாகமும் 20 அத்தியாயங்களையும் உடைய ஒரு சிறிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களி…
அபாய மல்லி [Abhaaya Malli]
Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.
எட்டு திசை நான்கு வாசல் [Ettu Thisai Naangu Vasaal]
ஒரு மனிதனுக்கு தன்னைப் பற்றித் தெரிந்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தங்களைப் பற்றியே அறியாதவர்கள் தான். இவர்களை கூர்ந்து கவ…
உடையார் - பாகம் 2
தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…
விக்ரமா... விக்ரமா... [Vikrama... Vikrama...]
இரு பாகங்கள் கொண்ட நூல் இது. 'விக்கிரமாதித்தான் கதையை என்று, எங்கு, யார், எப்பொழுது கேட்டாலும் அவர்கள் துன்பங்கள் நீங்க வேண்டும், அவர்களுக்கு எல்லா இன்பங்களும், நலங்கள…
என் இனிய இயந்திரா-1
'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…
கல்லிக்காட்டு இதிகாசம்
Kallikkattu Edhihasam (the epic of Kallikkadu, in literal translation) is one of his novels. It tells the agonising tale of a marginal farmer of a…
கோட்டைப்புரத்து வீடு [Kottaipurathu Veedu]
Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television ser…