மரகதலிங்கம் [Maragatha Lingam]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மரகதலிங்கம் [Maragatha Lingam]

None

3.84/5 · 200+ ratings

சிவன்குடி மரகத லிங்கம் மிக விசேஷமானது. புராணப்படி இந்திரனே அந்த மரகத லிங்கத்தைச் செய்து சிவன்குடி ஆலயத்தில் வைத்து வழிப்பட்டானாம். அந்த மரகத லிங்கத்தை தொடர்ந்து ஒரு மண்டல காலம் உச்சி வேளையின் போது வணங்கியவர்கள் எல்லோருமே தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த பாட்டையில் இன்னொரு நாவல் தான் இந்த மரகதலிங்கம். எனக்கு மிகமிக திருப்தி தந்த ஒரு நவலும் கூட. படித்துப் பாருங்கள் புரியும்.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_15104

★ 2/5
First story was bit of good , second and the third one were not upto mark

user_15103

★ 4/5
Good nvl

user_15102

★ 4/5
not his best creation

user_15101

★ 5/5
Om Namashivaya Nice book, in the same style of the author. Story with lots of insights. .. interesting book. I will recommend to all my friends Om Namashivaya

user_15100

★ 5/5
Very nice Very good ..... .......... ......... ..... ..... .... .... .... .... .... .. .. .. .. .. .. .. ..

user_15099

★ 5/5
Superb story narration Well written..co-related write up.. Spirituality n explanation of rudraksham n it's types...Maragadhalingam s in-depth writing of Indian mystery mystified top

user_15098

★ 3/5
As usual, the short novel starts with a good pace. And the plot is well woven, however as the story progresses one is able to predict the rest of the story. But the mystics involved are very thrilling to read.

user_15097

★ 3/5
கடவுள் தனக்கு வேண்டும் என்று எதுவும் கேட்கவில்லை. தவறு செய்பவர்களை ஏதோ ஒரு தண்டனையில் அவர்களின் தவறை உணரவைக்கும். தன் அப்பாவின் ஆசைக்காகப் பாழடைந்த சிவன்குடி கோவிலை புணரமைக்க வருபவன் பாண்டியராஜன். பல வருடங்களுக்கு முன்பு அந்த ஊரில் மரகதலிங்கம் வழிபட்டு வந்ததாகவும் யாரோ திருடியதால் அந்த ஊர் சுபிட்சம் இல்லாம் இப்பொழுது வறண்டு போயிருப்பதாக அறிந்துகொள்கிறான். அந்தக் கோவிலை சீர் செய்யவந்தவர்களும் ஏதோ ஒரு காரணமாக இறந்துவிடுகின்றனர். கோவிலை சுற்றி பார்க்க வந்த பாண்டியராஜன் சூட்கேஸ்சில் பாம்பை வைத்து கொல்ல முயற்சிக்கக் கோவில் குருக்களால் காப்பாற்றப்படுகிறான். போலி டாக்டர் மூலம் திரும்பவும் ஒரு கொலை முயற்சி நடக்கிறது. அந்த ஊரை சேர்ந்த ஒருவர் தனிப்பட்ட வெறுப்பால் அந்தக் கோவில் புதுப்பிக்க ஏற்படுத்திய தடை இது என்று தெரிகிறது. சிவன்குடி இடஅமைப்பு புதன் கிரகத்தின் குறையால் தான் வறண்டுவிடுகிறது என்று அறிந்த சித்தர் ஒருவர் அதை நிவர்த்திச் செய்யப் புதனின் இஷ்டமான மரகதத்தை லிங்கமாக மாற்றி இந்த ஊர் மக்கள் வழிபட செய்வதால் கிரகப்பிரச்சனை சரியாகி ஊர் செழிப்பானது. இந்தக் கதையுடன் பதினெட்டு வருட பழைய கதையும் வருகிறது. சிவன்குடியில் உள்ள மரகதலிங்கத்தைத் திருடிவிற்க கோட்டை முத்து ஏற்பாடு செய்யும் போது சில தவறுகளால் யாருக்கும் தெரியாமல் அந்த லிங்கம் பாம்பு புத்துக்குள் மறைக்கப்படுகிறது. நாட்கள் ஆக கோட்டை முத்து லெப்ரசியால் அவதிபடுகிறான். தன் பழைய வாழ்க்கை தெரியாமல் வளர்த்த பிள்ளைக்கும் அந்த நோய் வந்தவுடன் தான் இனிமேல் உயிர் வாழ தகுதி இல்லை என்று உண்மை அனைத்தையும் சொல்லி எங்கே மரகதலிங்கம் இருக்கோ அந்தப் புத்துக்குள் கைவிட அது இடிந்து லிங்கம் அவர்கள் கண்களுக்குத் தெரிகிறது. கோட்டை முத்துவின் மகன்தான் கோவிலை சரிபண்ண வந்த பாண்டியராஜன்.

user_15096

★ 3/5
புத்தகம்: மரகதலிங்கம் எழுத்தாளர்: இந்திரா சௌந்தரராஜன் பதிப்பகம்: திருமகள் நிலையம் பக்கங்கள்: 152 💥 சிவன்குடி என்ற அந்த கிராமம் மக்கள் யாரும் இல்லாமல், வயல்வெளி எல்லாம் காய்ந்து கிடந்தது. 💥 அந்த கிராமத்தில் இருக்கும் சிவன் கோயிலுக்கு, தன்னால் முயன்ற வரை தீபம் ஏற்றி கொண்டிருந்தார் குருக்கள். 💥 பாண்டிய ராஜன் அந்த கோயிலை சரி செய்து , கிராமத்தை பழைய மாதிரி மாற்ற நினைத்தான். குருக்கள் அந்த செயல் அவனை ஆபத்தில் கொண்டு விடும் என்று எச்சரிக்கைசெய்தார். 💥 பல ஆண்டுகளுக்கு முன்னால் கோயிலில் இருந்த மரகதலிங்கம் களவு போனது. அதன் பிறகே ஊர் இந்த நிலைமைக்கு வந்தது. அதற்கும் பாண்டிய ராஜன் என்ன சம்பந்தம் என்பதே இந்த கதை. 💥 ஒரு எழுத்தாளர் 12 மாதங்கள் 12 புத்தகங்கள் - ஐந்தாவது புத்தகம் இது. 💥 இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய என்னுடைய பிரார்த்தனைகள். புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி வாசிப்பை நேசிப்போம்
Genres
Shelves
Indra Soundar Rajan Novels book

More like this


Moondravathu Kan!

Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.

3.84/5 · 200+ ratings
Check Price

ஒரு புளியமரத்தின் கதை

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…

3.84/5 · 200+ ratings
Check Price

கடல் புறா 3 [Kadal Pura]

கடல் மோகினியை நாடிச் செல்வதிலிருந்த பேராபத்தைக் கலவரத்துடன் பலவர்மன் எடுத்துரைக்க முயன்ற நேரத்திலேயே திடீரெனத் தென்மேற்குப் பருவக் காற்று ஊ ஊ என்ற சத்தத்துடன் ஊழிக்காற்றாக …

3.84/5 · 200+ ratings
Check Price

மகா பெரியவர் [Maha Periyavar] (Tamil) Kindle Edition

மகா பெரியவர் என்னும் இந்த நூல் என் நூல்களிலேயே மிக பவித்ரமானது. கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த காஞ்சி பரமாச் சார்பார் என்றும், பெரியவர் என்றும், மகா பெரியவர் என்றும் பக்தர்களால் அ…

3.84/5 · 200+ ratings
Check Price

சோலைமலை இளவரசி [Solaimalai Ilavarasi]

சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இது ஒரேயொரு பாகமும் 20 அத்தியாயங்களையும் உடைய ஒரு சிறிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களி…

3.84/5 · 200+ ratings
Check Price

அபாய மல்லி [Abhaaya Malli]

Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.

3.84/5 · 200+ ratings
Check Price

எட்டு திசை நான்கு வாசல் [Ettu Thisai Naangu Vasaal]

ஒரு மனிதனுக்கு தன்னைப் பற்றித் தெரிந்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தங்களைப் பற்றியே அறியாதவர்கள் தான். இவர்களை கூர்ந்து கவ…

3.84/5 · 200+ ratings
Check Price

உடையார் - பாகம் 2

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…

3.84/5 · 200+ ratings
Check Price

விக்ரமா... விக்ரமா... [Vikrama... Vikrama...]

இரு பாகங்கள் கொண்ட நூல் இது. 'விக்கிரமாதித்தான் கதையை என்று, எங்கு, யார், எப்பொழுது கேட்டாலும் அவர்கள் துன்பங்கள் நீங்க வேண்டும், அவர்களுக்கு எல்லா இன்பங்களும், நலங்கள…

3.84/5 · 200+ ratings
Check Price

என் இனிய இயந்திரா-1

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

3.84/5 · 200+ ratings
Check Price

கல்லிக்காட்டு இதிகாசம்

Kallikkattu Edhihasam (the epic of Kallikkadu, in literal translation) is one of his novels. It tells the agonising tale of a marginal farmer of a…

3.84/5 · 200+ ratings
Check Price

கோட்டைப்புரத்து வீடு [Kottaipurathu Veedu]

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television ser…

3.84/5 · 200+ ratings
Check Price