401 காதல் கவிதைகள் [401 Kaadhal Kavithaikal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

401 காதல் கவிதைகள் [401 Kaadhal Kavithaikal]

None

4.0/5 · 22 ratings

Kurunthkoai oru eliya arimugam

Reviews

user_17644

★ 5/5
Enjoyable read

user_17643

gud

user_17642

★ 5/5
சுஜாதாவின் இனிய எளிய நடையில் குறுந்தொகை விளக்கம் அருமை

user_17641

கிட்டத்தட்ட ஆறு மாதமாக இதை அ‌வ்வ‌ப்போது சுவைத்து வருகிறேன். முதலில், சுஜாதா அவர்கள் முழுமையான உரைகள் கொடுக்காமல் மேலோட்டமான அர்த்தத்தை மட்டும் ஒரு வழிகாட்டி மாதிரி கொடுத்து விட்டு ஒதுங்கி நின்று கொள்கிறார் என்பது கடுப்பாக இருந்தது. ஆனால் அப்பாவின் கை பிடித்துக் கொண்டு குளத்தில் நடுங்கிக் கொண்டே இறங்கும் குழந்தை போல, அவரது குறிப்புகளைப் பிடித்துக் கொண்டு சங்கத் தமிழ் என்ற குளத்தில் இறங்கினால் தான் தெரிகிறது: அதன் அழகை எந்த உரையிலும் வலை போட்டுப் பிடிக்க முடியாது. இன்னமும் இந்தக் குழந்தை குளத்தில் விளையாடிக் கொண்டு இருக்கிறது, கொஞ்சம் பொறுங்கள்...
Genres
Shelves
book Poetry சுஜாதா-2 Sujatha

More like this


நகரம் [Nagaram]

This book is written by Sujatha, published by Kizhakku Pathippagam.

4.0/5 · 22 ratings

ஓடாதே [odathea]

இந்தக் கதையின் நாயகனையும் அவன் மனைவியையும் ஹனிமூன் கொண்டாட விடாமல் பலரும் துரத்துகிறார்கள். புதுமண ஜோடி கால்போன போக்கில் பயந்து ஓடிக்-கொண்டே--யிருக்கிறது. ஒரு கட்டத்தில்…

4.0/5 · 22 ratings

Thanneer Desam

Author: Vairamuthu

தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…

4.0/5 · 22 ratings

ஆ...! [Aah...!]

'ஆ..!' 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென்பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அன்பான அம்மா, அழகான…

4.0/5 · 22 ratings

இதன் பெயரும் கொலை-1

குமுதம் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த மர்ம நாவல், ஒரு மர்மமான தற்கொலை வழக்கிலிருந்து தொடங்குகிறது. அறிவுக்கூர்மை மிக்க கணேஷ் மற்று…

4.0/5 · 22 ratings

நா. முத்துக்குமார் கவிதைகள்

பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டம…

4.0/5 · 22 ratings

ஸ்ரீரங்கத்துக் கதைகள் [Srirangatthu Kathaigal]

ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு. இளமைக்காலத்தின் அழிக்க முடியாத நினைவுகளை மீட்டெடுக்கும் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்க…

4.0/5 · 22 ratings

Peiyena Peiyum Mazhai

Author: Vairamuthu

N/A

4.0/5 · 22 ratings

Indha Pookkal Virpanaikku Alla

Author: Vairamuthu

இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தான் வாழ்ந்த - வாழும் காலத்தின் சமூகப் பதிவுகளாக விசாலப் பார்வையோடும் மனித நேயத்தோடும் ஒலிக்கும் ஒ…

4.0/5 · 22 ratings

ரயில் புன்னகை [Rayil Punnagai]

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். ரயில் புன்னகை, குதிரை, அரை வைத்தியன், முழு வைத்தியன், சேவகி, பேட்டி, ஜானகி சாகவில்லை !, பாரிஸ் தமிழ்…

4.0/5 · 22 ratings
4.2/5 - Amazon.com