Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
ரயில் புன்னகை, குதிரை, அரை வைத்தியன், முழு வைத்தியன், சேவகி, பேட்டி, ஜானகி சாகவில்லை !, பாரிஸ் தமிழ்ப் பெண் என்று 8 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. நகைச்சுவை, சோகம், த்ரில்லர் என்று கலவையான கதைகள். ஒவ்வொரு கதையும் சுஜாதாவுக்கே உரிய அற்புதமான கதை சொல்லும் உத்தியால் படிப்பவர்களைப் பரவசப்படுத்திவிடுகிறது. இந்தக் கதைகள் 1982 முதல…
user_20918
★ 5/5user_20917
★ 5/5user_20916
★ 4/5user_20915
★ 5/5user_20914
★ 4/5user_20913
★ 4/5user_20912
user_20911
★ 5/5user_20910
★ 4/5user_20909
★ 5/5user_20908
user_20907
★ 5/5user_20906
★ 4/5user_1059
★ 5/5Read this book after 20 years for the second time! kudirai and petti - laughter riot! Rayil Punnagai and Paris Thamizhppen brought the harshest reality that hasn’t changed a bit till now! That’s Sujatha Sir for us!
user_1058
★ 3/5Never failing commercial stories from Sujatha, once again. Suitable for travel and before sleep during sleepless weeks. Can't complain, it is what it is.
user_1057
★ 5/5நல்ல நகை சுவை உடைய கதைகள். படிக்க வேண்டும் என்று ஆசை தூண்டும் வகையில் எழுதப்பட்ட கதைகள்.Hats off to Sujatha sir.Very great experience I had.
user_1056
★ 4/5Well Sujatha never disappoints.. amazing how he is able to weave such great stories from everyday life... that anyone can relate to..
user_1055
★ 5/5Sujatha has a unique way of taking you a different world. These short stories are so mesmerising that you just can’t keep the book down.
user_1054
★ 5/5Interesting short stories in Sujatha style writing. Should not miss reading.. picturizing the society in writers period. Die hard fan
user_1053
★ 4/5Collection of beautiful short stories written in the inimitable style of Sujatha. Each has a completely different theme and all are absorbing.
user_1052
★ 5/5Loved the collection of short stories, some of them are damn hilarious & the best part being, they're humorous even after 45+ years
Shelves
More like this
என் இனிய இயந்திரா [En Iniya Iyandhira]
'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…
ஜன்னல் மலர் [Jannal Malar]
குற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் …
ஆ...! [Aah...!]
'ஆ..!' 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென்பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அன்பான அம்மா, அழகான…
மீண்டும் ஜீனோ [Meendum Jeeno]
முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்…
இதன் பெயரும் கொலை-1
குமுதம் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த மர்ம நாவல், ஒரு மர்மமான தற்கொலை வழக்கிலிருந்து தொடங்குகிறது. அறிவுக்கூர்மை மிக்க கணேஷ் மற்று…
சொர்க்கத் தீவு [Sorga Theevu]
The first science fiction novel of sujatha written way back in 1973, though there were 2 short stories before it. The novel starts with computer e…
சுஜாதாட்ஸ் [Sujathoughts]
இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; பிடிப்பதில்லை என்பதைவிட விரிவான விஷயத்தை, செய்தியை படிக்கவோ கேட்கவோ அவர்களுக்கு நேரமில்லை …
பிரிவோம் சந்திப்போம் [Pirivom Santhippom]
'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…
மேலும் ஒரு குற்றம் [Maelum Oru Kuttram]
கணேஷ்-வஸந்த் இடம் பெறும் ‘மேலும் ஒரு குற்றம்’ மாத நாவலாக வெளி வந்தது. மெர்க்காராவின் காஃபி எஸ்டேட் முதலாளி ஒருவரிடமிருந்து கணேஷுக்கு அழைப்பு வருகிறது - 'சும்மா ஜாலி…
விக்ரம் [Vikram]
அக்னி புத்திரன் என்கிற இந்திய ராக்கெட் எதிரிகளால் கடத்தப் படுகிறது. கடத்தப்பட்ட அந்த அக்னி புத்திரனை மீட்பதற்காக உளவுத்துறை இளைஞன் விக்ரம் களமிறங்குகிறான். கம்ப்யூட்டர் பெண் இ…
மெரினா [Marina]
மெரினா கடற்கரையில் நிகழும் ஓர் இரவு நேரச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட கதை . கணேஷ் - வஸந்த் திருவிளையாடலுடன் சுஜாதாவுக்கே உரித்தான வியப்பூட்டும் க்ளைமாக்ஸ்.<…