Peiyena Peiyum Mazhai

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

Peiyena Peiyum Mazhai

None

Author: Vairamuthu
4.11/5 · 500+ ratings

N/A

Reviews

user_8173

i like book

user_8172

★ 4/5
One of best book i have ever read in this category

user_8171

hello

user_8170

★ 4/5
want to read

user_8169

★ 4/5
it was really nice

user_8168

★ 4/5
Awesome.

user_8167

★ 5/5
vairamuthu avargalin sirantha padaipugalil ondru...

user_8166

so lovely book

user_8165

★ 5/5
I feel that 5 star rating is less for this collection of Vairamuthu's Poems. This book is beyond ratings.

user_8164

★ 4/5
One of the best poet!!! loved all the poems in this book... Worth reading.

user_8163

★ 4/5
I would like to read this book. it was very interesting

user_8162

★ 5/5
பெய்யென பெய்யும் மழை #வைரமுத்து_பொன்விழா_கொண்டாட்டம் கள்ளிக்காட்டு கவிஞனின் மற்றுமொரு அழகிய படைப்பு. இப்புத்தகத்தை நான் வாசிக்க ஓராண்டு தவமாய் அலமாரியை அலங்கரித்தது இந்த அழகிய அட்டை. இப்பொன்விழா கொண்டாட்டத்தையும் கவிஞரின் அகவை தினத்தையும் உந்துதலாக ஏற்று கையில் ஏந்தினேன் இந்த மழையை. கொஞ்சம் நனையவும், நிறைய கரையவும். செந்தமிழ், வட்டாரத் தமிழ் என அனைத்துத் தமிழையும் திறம்பட கையாளும் திறமை பெற்றவர் வைரமுத்து. சிந்திக்க வைத்த கவிகள் சில, சிலாகிக்க வைத்த கவிகள் பல என என் நெஞ்சோடு ஒட்டிக்கொண்ட பக்கங்கள் அதிகம். சில நேரம் சிரித்தேன், சில நேரம் கண்ணோரம் சிறு துளி உணர்ந்தேன். ஒன்று மட்டும் உறுதி என்னிடம் யாரேனும் "வாசித்து மகிழ ஒரு புத்தகம் பரிந்துரை" எனக் கேட்டால், 'பெய்யென பெய்யும் மழை' முதல் கட்ட பட்டியலில் இருக்கும். "முத்துக்கான வித்து எப்போதும் விழலாம் விழித்திரு மனிதா விழித்திரு" என வேகத்தோடு எழ வைப்பதிலும் சரி, "அழாதிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கொரு கோப்பைத் தேநீர்" என மயிலிறகால் ரணத்திற்கு மருந்திடுவதிலும் சரி, இவருக்கு இணை இவரே. இன்று இரவு உறக்கம் தொலைப்பேன் என்பதில் ஐயமில்லை, இரவின் அழகையும் விண்மீனைக் காவல் வைத்து உறங்கும் வெண்ணிலவையும் இன்று ஆசை தீர ரசிக்க போகிறேன். என்றாவது என் ஆசை கோப்பை பொங்கிடுமா? மழைக்குருவியும், மழையும், வைமு வின் கவியும்... இது போதும் எனக்கு இது போதுமே…. இயற்கையை ஆசானாக்கி பாடம் கற்பித்த பக்கங்களில் காற்றோடு காற்றாய் கலந்து விடவே நான் துடித்தேன். உள்ளெ ஊடுருவி செல்லும் சொற்களால் உள்ளம் உலர்ந்தும் மலர்ந்தும் வியந்தது. பல வரிகளை அடிக்கோடிட்டு மனக்கோட்டில் ஏற்றியும் போதவில்லை எனக்கு. மறுவாசிப்பிற்கு தயாராகிறேன். நிலையாமை ஒன்றே நிலையானது என "ஊழி" மூலம் உறக்கச் சொல்லியதில் என் உறக்கம் கலைத்த ஒரு அரண்ட உணர்வு. உண்மையில் பூமிப்பந்து பிளந்தால்? நைல் வற்றினால்? எரிமலை சிதறினால்? பிரபஞ்சமே சுற்றியது எனக்கு. இவரின் எழுத்துகளுக்கு தான் எதனை வலிமை.. அசையாது அமர்ந்திருந்த என்னுள்ளே ஆழியின் சீற்றமே நடந்து கொண்டிருந்தது. தமிழில் அறிவியல் கலந்து தரும் வைரமுத்துவின் படைப்புகள் ஒவ்வொன்றும் அருமை. அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய படைப்புகள். நான் வாசித்து நேசித்த பல புத்தங்களுள், நேசித்து வாசித்த புத்தகம் இது. வைரமுத்து நாம் அனைவரும் ஆறுதல் அடையும் வரிகளின் சொந்தக்காரர்.. இப்புத்தகத்தில் என் மனம் கவர்ந்த சில வரிகள் இங்கே.. "புளித்த வார்த்தைகள் மாறும் போது சலித்த வாழ்க்கையும் சட்டென மாறும்." "கற்றது கையளவு படைத்தது நகத்தளவு.. எழுது.." "மயங்கி ஒலித்த மாமதுரை - இது மாலையில் மல்லிகை பூமதுரை" "ஒரு பள்ளத்தாக்கு முழுக்கப் பூ பூக்கட்டுமே ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?" "வானம் குனிவதிலும் மண்ணை தொடுவதிலும் காதல் அறிந்திருந்தேன்" "பௌர்ணமி இரவு பனி விழும் காடு ஒத்தையடி பாத உன் கூட பொடி நட"

user_8161

★ 4/5
தமிழ்க் கவிதைகளை அனுபவிக்கும் பயணம் வைரமுத்துவில் இருந்து தொடங்க வேண்டும் என்ற விதையை மனதில் விதைத்த கவிதைத் தொகுப்பு

user_8160

★ 4/5
He being a lyricist, most of his poems are the ones that lend themselves nicely to movie lyrics. Actually, excerpts from some of the poems in this book have been used as lyrics though not in their entirety. Moongil thottam , Nenjukulla (both from Kadal), Netru munniravil (Alaipayuthe), Neela mazhaichaaral (Chekka chivantha vaanam) have their source from this collection. So all are good poems. They are especially good if they are rooted in aspects of country life. Certain things felt a bit repetitive; at the same time, I liked reading certain poems 2-3 times. Only thing is I never had a lump-in-the-throat kind of moment that hits you from poems of Manushya puthiran, Francis Kiruba and some other poets that I get to read randomly from here and there. Recommended if you happen to like the aforementioned songs.
Genres
Shelves
Vairamuthu book Poetry

More like this


புலரி [Pulari]

நீ இருக்கும் திசைக்கு முகம் காட்டி உன் சதுரமான எதிப்பார்ப்பின் மேல் பூக்காது தொட்டிப்பூ பூப்பூத்தல் அது இஷ்டம் போய்ப்பார்த்தல் உன் இஷ்டம். Show more

4.11/5 · 500+ ratings

Thamizhukku Niram Undu

Author: Vairamuthu

Beautiful collection of Tamil poems from Vairamuthu. Some of the movie songs from Amarkalam, Poovellam un vasam are taken from this collection. Go…

4.11/5 · 500+ ratings

தாகங்கொண்ட மீனொன்று

பெருங்கடலால் மட்டுமே மீனின் தாகம் தணிக்கமுடியும். ஞானநிலையே அக்கடல். அதை நோக்கிய பயணத்திற்காக மீன் துடிக்கிறது. ரூமியை மொழிபெயர்ப்புச் செய்வது என்பது உண்மையில் …

4.11/5 · 500+ ratings

குழந்தைகள் நிறைந்த வீடு [Kuzhanthaigal Nirantha Veedu]

காவியச் சூரியோதயங்களும், அண்ட கோள நட்சத்திரப் போர்களும், துரும்பின் மீதும், அரும்பின் மீதும் சுமத்தப்படும் குறியீட்டுத் தூண்களும், கருங்கல் சிற்பத்தின் மீது பூசப்பட்ட சுண்ணாம்பு…

4.11/5 · 500+ ratings

Poems of Love and War: From the Eight Anthologies and the Ten Long Poems of Classical Tamil

Poet, translator, folklorist A. K. Ramanujan has been recognised as the world's most profound scholar of South Asian language and culture. In this…

4.11/5 · 500+ ratings

Karuvachi Kaaviyam

Author: Vairamuthu

Karuvaachi Kaviyam

4.11/5 · 500+ ratings

Thanneer Desam

Author: Vairamuthu

தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…

4.11/5 · 500+ ratings

Kallikaattu Ithigaasam

Author: Vairamuthu

Kallikkattu Edhihasam (the epic of Kallikkadu, in literal translation) is one of his novels. It tells the agonising tale of a marginal farmer of a…

4.11/5 · 500+ ratings

அ'னா ஆவன்னா

வாழ்வில் எதிர்கொள்கிற ஒவ்வொரு மறக்க முடியாத கதாபாத்திரமும், சம்பவமும் ஒரு படம்போல நம்மோடு தங்கிவிடுகின்றன. மனித உறவுகள் என்பதே கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுதானோ …

4.11/5 · 500+ ratings

Rattha Thaanam

Author: Vairamuthu

N/A

4.11/5 · 500+ ratings