401 காதல் கவிதைகள் [401 Kaadhal Kavithaikal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

401 காதல் கவிதைகள் [401 Kaadhal Kavithaikal]

None

4.0/5 · 22 ratings

Kurunthkoai oru eliya arimugam

Reviews

user_17644

★ 5/5
Enjoyable read

user_17643

gud

user_17642

★ 5/5
சுஜாதாவின் இனிய எளிய நடையில் குறுந்தொகை விளக்கம் அருமை

user_17641

கிட்டத்தட்ட ஆறு மாதமாக இதை அ‌வ்வ‌ப்போது சுவைத்து வருகிறேன். முதலில், சுஜாதா அவர்கள் முழுமையான உரைகள் கொடுக்காமல் மேலோட்டமான அர்த்தத்தை மட்டும் ஒரு வழிகாட்டி மாதிரி கொடுத்து விட்டு ஒதுங்கி நின்று கொள்கிறார் என்பது கடுப்பாக இருந்தது. ஆனால் அப்பாவின் கை பிடித்துக் கொண்டு குளத்தில் நடுங்கிக் கொண்டே இறங்கும் குழந்தை போல, அவரது குறிப்புகளைப் பிடித்துக் கொண்டு சங்கத் தமிழ் என்ற குளத்தில் இறங்கினால் தான் தெரிகிறது: அதன் அழகை எந்த உரையிலும் வலை போட்டுப் பிடிக்க முடியாது. இன்னமும் இந்தக் குழந்தை குளத்தில் விளையாடிக் கொண்டு இருக்கிறது, கொஞ்சம் பொறுங்கள்...
Genres
Shelves
book Poetry சுஜாதா-2 Sujatha

More like this


கம்ப்யூட்டர் கிராமம் [Computer Gramam]

மஞ்சள் குங்குமம் பூசிய மரத்தையே முனீஸ்வரனாக வழிபடும் கிராமம். அங்கே நவீனமான டெக்னாலஜியைச் சார்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனத்தை நிறுவ வரும் இரு கம்ப்யூட்டர் இளைஞர்கள். பழம் …

4.0/5 · 22 ratings

Villodu Vaa Nilave

Author: Vairamuthu

N/A

4.0/5 · 22 ratings

ஆ...! [Aah...!]

'ஆ..!' 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென்பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அன்பான அம்மா, அழகான…

4.0/5 · 22 ratings

நகரம் [Nagaram]

This book is written by Sujatha, published by Kizhakku Pathippagam.

4.0/5 · 22 ratings

ஓடாதே [odathea]

இந்தக் கதையின் நாயகனையும் அவன் மனைவியையும் ஹனிமூன் கொண்டாட விடாமல் பலரும் துரத்துகிறார்கள். புதுமண ஜோடி கால்போன போக்கில் பயந்து ஓடிக்-கொண்டே--யிருக்கிறது. ஒரு கட்டத்தில்…

4.0/5 · 22 ratings

நைலான் கயிறு [Nylon Kayiru]

நைலான் கயிறு என்னுடைய முதல் நாவல். இது குமுதம் இதழில் 14 வாரங்கள், 1968 -ல் வெளிவந்தது. இந்தக்கதையின் அமைப்பில் இப்போது இதை நோக்கும் போது பல திருத்தங்கள் செய்யலாம் எனத்தோ…

4.0/5 · 22 ratings

புலரி [Pulari]

நீ இருக்கும் திசைக்கு முகம் காட்டி உன் சதுரமான எதிப்பார்ப்பின் மேல் பூக்காது தொட்டிப்பூ பூப்பூத்தல் அது இஷ்டம் போய்ப்பார்த்தல் உன் இஷ்டம். Show more

4.0/5 · 22 ratings

Sigarangalai Nokki

Author: Vairamuthu

N/A

4.0/5 · 22 ratings

தங்க முடிச்சு / Thanga Mudichu

ஓர் அறிமுகக் கதாநாயகி, அவளுக்குத் தமிழ் கற்றுத் தரும் ஓர் ஆரம்பநிலை சினிமா கதாசிரியன். இந்த இரு முக்கிய கதாபாத்திரங் களுடன் சினிமா உலகின் பாசாங்குகள், பாவனைகளை நையாண்…

4.0/5 · 22 ratings

பூனை எழுதிய அறை

மொத்தத் தடாகத்துக்கும் ஒற்றைத் தாமரை. பார்த்துப் பார்த்து மலர்ந்துகொண்டிருந்தேன். அவள் வந்து பூ விரும்பினாள். தவிர்க்க முடியவில்லை கொய்து கொடுத்தேன். இரு கை நிறைத்த தாமரையை ஏ…

4.0/5 · 22 ratings