தங்க முடிச்சு / Thanga Mudichu

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தங்க முடிச்சு / Thanga Mudichu

None

3.78/5 · 100+ ratings

ஓர் அறிமுகக் கதாநாயகி, அவளுக்குத் தமிழ் கற்றுத் தரும் ஓர் ஆரம்பநிலை சினிமா கதாசிரியன். இந்த இரு முக்கிய கதாபாத்திரங் களுடன் சினிமா உலகின் பாசாங்குகள், பாவனைகளை நையாண்டி யுடன் சொல்லி வரும் கதை ஒரு கட்டத்தில் கொலை, போலீஸ் என்று கிரைம் கதையாக மாறி வேகமெடுக்கிறது. சுஜாதாவுக்கே உரித்தான எழுத்து லாகவத்தில் தங்க முடிச்சு கச்சிதமாக அவிழும் விதம் வெகு சுவாரஸ்யம்.

Reviews

user_15391

★ 3/5
More than the part where the whodunnit part of the crime is solved ,I loved the initial few chapters which give an insider's glimpse of how the Tamil cinema industry works.

user_15390

★ 4/5
ஒரு தயாரிப்பாளர் ,அறிமுக மலையாள கதாநாயகி , அவளுக்கு தமிழ் கற்றுத்தரும் கதாசிரியர் ,இருவரிடையே கிசுகிசு, சினிமா அந்தரங்கம், விளைவு ஒரு கொலை, இதை வைத்து முடியப்பட்ட ஒரு முடிச்சு ........... தங்க முடிச்சு அதை இறுதி பக்கம் வரை அவிழ்க்காமல் இருப்பது சுஜாதாவின் சூச்சமம்.

user_15389

Really nice thriller with unexpected twists in Sujatha style.

user_15388

★ 5/5
Nice written by Sujatha.This explains how some are very crazy for easy money.

user_15387

★ 3/5
The version I read had 2 novellas - Thanga Mudichu and Thappithal Thappillai. Thanga Mudichu was vintage Sujatha. I am yet to find a writer who can paint an entire scenery in a few lines. When he describes the setup, you can see in your mind's eye the characters, their background, their motivations and a lot more. The central mystery isn't much, but is interestingly narrated. Thappithal Thappillai had an interesting start but the end was a big letdown.

user_15386

★ 2/5
சுஜாதாவின் கதைகளில் ஒரு யதார்த்தம், வர்ணனைகளில் ஒரு அழகு, பாத்திரப் படைப்புக்களில் ஒரு அழுத்தம், ஒரு குறும்பு கலந்த சுவாரஸ்ய நடை வாசகர்களை மயக்க வைக்கும். இந்தக் கதையில் நம் தமிழ் சினிமா உலகில் நடக்கும் யதார்த்தங்களை, பாசாங்குகளை, மாய்மாலங்களை அழகாக சுவை குன்றாமல் விளக்கியிருக்கிறார். கதாயாயகியின் கொலையைப் புலன் விசாரனை செய்யும் போலீஸ் அதிகாரி கொலைகாரனைக் கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகள் நம்மைக் கட்டிப் போடுகின்றன என்றால் அது மிகையில்லை. ஆனால் கதையின் முடிவில் ஒரு அவசரம். சட்டேன்று கதையும் முடிந்து விட்டது ஏமாற்றத்தைக் கொடுத்தது.

user_15385

★ 4/5
The 2018 Visa Publications edition of this book had two short novellas: Thanga Mudichu (தங்க முடிச்சு) and Thappiththal Thappillai (தப்பித்தால் தப்பில்லை). Thanga Mudichu (தங்க முடிச்சு) is a crisp, murder mystery whodunnit thriller set in the backdrop of Tamil film industry (aka Kollywood). Excellent piece of work by Sujatha to keep his readers engrossed and entertained thoroughly. Thappiththal Thappillai (தப்பித்தால் தப்பில்லை) is a short thriller with a brilliant twist, dealing with marital bliss (or lack thereof) of the protagonist.

user_15384

★ 3/5
சின்ன முடிச்சுதான், literally. கதையின் மர்மம் எல்லாம் ஜுஜுபிதான். அதை வைத்து ஒரு சுவாரசியமான கதையை எழுதி இருக்கிறார். பலமான அம்சம் சினிமா உலக சித்தரிப்புதான். தயாரிப்பாளர், கதாசிரியர், சின்ன நடிகை, துப்புத் துலக்கும் இன்ஸ்பெக்டர் என்று பல நம்பக் கூடிய பாத்திரங்கள். சுவாரசியமான குற்றப் பின்னணி உள்ள நாவல். எனக்குத் தெரிந்து இந்த genre-இல் சுஜாதாவை அடித்துக் கொள்ள இன்னும் தமிழில் யாரும் வரவில்லை.
Genres
Shelves
book Fiction சுஜாதா-2 Sujatha

More like this


மத்யமர் [Mathyamar]

இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. இவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள், பெரும்பாலும் கோழைகள். பணக்கார செளகர்யங்களுக்குத் தொட்டும் தொடாத அருகாமை …

3.78/5 · 100+ ratings

கடல் புறா 1 [Kadal Pura]

Author: Sandilyan

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அந…

3.78/5 · 100+ ratings

சிவகாமியின் சபதம்

Sivakamiyin Sabadham is a historical Tamil novel set in 7th century South India written by Kalki in 1944. Kalki Krishnamurthy, recipient of India'…

3.78/5 · 100+ ratings

மீண்டும் ஒரு குற்றம் [Meendum oru kutram]

'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…

3.78/5 · 100+ ratings

பிரிவோம் சந்திப்போம் [Pirivom Santhippom]

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…

3.78/5 · 100+ ratings

திரைக்கதை எழுதுவது எப்படி? [Thiraikkathai Ezhuthuvadhu Eppadi?]

திரைக்கதையைப் பற்றிய இந்தப் புத்தகம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திரைக்கதையின் வடிவத்தையும் அதன் ஆதார அமைப்பையும் இத்தனை தெளிவாக இவரால் எழுத முடிந்திருக்கிறது. நான் என்…

3.78/5 · 100+ ratings

கம்ப்யூட்டர் கிராமம் [Computer Gramam]

மஞ்சள் குங்குமம் பூசிய மரத்தையே முனீஸ்வரனாக வழிபடும் கிராமம். அங்கே நவீனமான டெக்னாலஜியைச் சார்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனத்தை நிறுவ வரும் இரு கம்ப்யூட்டர் இளைஞர்கள். பழம் …

3.78/5 · 100+ ratings

மாயா [Maaya]

'சாவி' ஆசிரியராக இருந்த தினமணி கதிரில் பிரசுரமானது 'மாயா'. ஆசிரமம், ஹைடெக் சாமியார், கற்பழிப்பு புகார் தரும் இளம் பெண் பக்தை, கோர்ட் கேஸ் என எக்காலத்துக்கும் பொருந்து…

3.78/5 · 100+ ratings

சோலைமலை இளவரசி [Solaimalai Ilavarasi]

சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இது ஒரேயொரு பாகமும் 20 அத்தியாயங்களையும் உடைய ஒரு சிறிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களி…

3.78/5 · 100+ ratings

ஓடாதே [odathea]

இந்தக் கதையின் நாயகனையும் அவன் மனைவியையும் ஹனிமூன் கொண்டாட விடாமல் பலரும் துரத்துகிறார்கள். புதுமண ஜோடி கால்போன போக்கில் பயந்து ஓடிக்-கொண்டே--யிருக்கிறது. ஒரு கட்டத்தில்…

3.78/5 · 100+ ratings

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் [Oru Manidhan Oru Veedu Oru Ulagam]

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…

3.78/5 · 100+ ratings

வேங்கையின் மைந்தன் [Vengaiyin Maindhan]

Author: Akilan

புத்தகம் வாங்க : Watsapp: +91- 9025679145 இந்த புத்தகம் காப்புரிமைக்கு உட்பட்டது. copyright @2023 AkilanKannan வேங்கையின் மைந்தன் புதினம் கற்…

3.78/5 · 100+ ratings