நா. முத்துக்குமார் கவிதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நா. முத்துக்குமார் கவிதைகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

4.08/5 · 100+ ratings

பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டமும். சென்னைப் பல்கலைக் கழகத்தில் திரைப்பாடல் ஆய்விற்காக முனைவர் பட்டமும் பெற்றவர். தூசிகள், பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் முன்றாம் விதி, குழந்தைகள் நிறைந்த வீடு, பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம், கிராமம் நகரம் …

Reviews

user_17049

good

user_17048

★ 4/5
இவற்றின் எளிமைதான் இவற்றின் அழகு. இவற்றின் யதார்த்தம்தான் இவற்றின் அழகு. முத்துக்குமாரின் கவிதைகள் யாவும் அழகுதான்.

user_17047

★ 4/5
Nice

user_17046

Super

user_17045

★ 5/5
Good

user_17044

★ 5/5
முத்துக்குமார் எழுதிய கவிதைகளை பற்றி ஒரு விமர்சனமோ அல்லது கருத்து சொல்வதற்கு எனக்கு புலமை இல்லை அவர் எப்படி நினைத்து எழுதினார் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் இருட்டினிலே நடக்கையிலே நா முத்துக்குமார் அவர்கள் கவிதைகள் தான் என்னோடு கூட இருந்தது என் நிழலும் என்னை விட்டு பிரிந்து தான் போனது.

user_17043

★ 5/5
நா. முத்துக்குமாரின் எழுத்துக்கள் எளிமையாகவும் இருக்கும் இலக்கியத்தன்மையுடனும் இருக்கும். சில வரிகளில் அதிகமான தாக்கத்தை எளிதாக இவரால் ஏற்படுத்த முடியும். இந்த கவிதை தொகுப்பு மிக அருமையான படைப்பு. மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும் எழுத்துக்கள் இவருடையது! 💚

user_17042

★ 4/5
Being a fanboy of muthukumar, loved reading every kavithai. Best book to read on travel. Became addictive to read again and again. Last section on translated kavithaigal was bit unengaging.

user_17041

★ 4/5
நா. முத்துக்குமார் கவிதைகள் *பட்டாம்பூச்சி விற்பவன் *நியூட்டனின் மூன்றாம் விதி *குழந்தைகள் நிறைந்த வீடு *ஆனா ஆவன்னா *என்னை சந்திக்க கனவில் வராதே மேற்சொல்லப்பட்ட கவிதைப் புத்கங்களின் தொகுப்பாகத்தான் இந்த புத்தகம் அமைந்திருக்கிறது. இதில், ' பட்டாம்பூச்சி விற்பவன்' 1997ல் வெளிவந்துள்ளது... நா. முத்துகுமாரின் கவிதைகள்...வேறென்ன பாராட்டுதல் இருந்துவிட முடியும்....ஒவ்வொன்றும் முத்து. இக்கவிதைகளுக்கு பாலுமகேந்திரா, மணிரத்னம், கந்தர்வன் முதல் பலர் நல்லதொரு முகவுரை கொடுத்தள்ளனர்...அதில் பிறழ்வுமில்லை! 'என்னை சந்திக்க கனவில் வராதே' என்னும் தொகுப்பு ஜப்பானிய காதல் கவிதைகளின் தழுவல் எனக் கூறியிருக்கிறார். நாம் நமது தினப்படி வாழ்வில் நடந்த, சந்தித்த, ரசித்த சம்பவங்கள், அப்படியொன்றும் ஒருவருக்கு ஒருவர் அவ்வளவு வேறுபாடு கொண்டதாக இல்லை என்பது இவரது கவிதைகள் மூலம் தெரிகிறது. அப்படிபட்ட சம்பவங்களை இவர் அவ்வளவு அருமையாக ரசித்து வர்ணித்திருக்கிறார்...நாம் ரசித்தோ/கடந்தோ சென்றதோடு நிறுத்திகொண்டோம்.... கிட்டத்தட்ட அனைத்து கவிதைகளையும் இருமுறை வாசிக்கும் விதமான படைப்பு. அதாவது ஒரு விஷயத்தை பற்றிய முடிச்சுகளை போட்டுகொண்டே சென்று, கடைசி வரியில் விடையளிக்கிறார்...அந்த முடிச்சுகளை படிக்கும்போது ஒருவித ஆர்வமிகுதி உயர்ந்துகொண்டே செல்லும். விடை தெரிந்த பின், 'அட' என சொல்லி, மறுபடியும் அதே கவிதையை தெரிந்த விடையுடன் பொருத்தி பார்த்து படித்து செல்ல தூண்டுகிறது. மொத்தத்தில், தரமான கவிதைகள்!!! இன்னமும் இவரது பல நல்ல படைப்புகளை பெற தகுதியற்றவர்களாகி விட்டோம், தேசிய விருது பெற்ற இக்கவிஞனின் இழப்பின் மூலம்.

user_17040

★ 4/5
//கூட்டுக் குடும்பத்தில் சித்தப்பாக்களுடன் வளர்ந்த மூத்தபிள்ளை, அம்மாவை அண்ணி என்றழைக்கும்-பிறழ்வு// //கல்யாணமானால் சிலருக்கு சதை போடத் துவங்கும் என்று சொல்ல, அவன் தனக்கான சதையை கொண்டுவரப் போகும் பெண்ணை கனவுகாணத் தொடங்கினான்-நூறு வருடப் பொறுமை// //காலுக்கு மேல் சூரிய உதயம் பார்க்கிறது, கோபுரம் வாழும் வௌவால்// //எழுந்து நடந்தான் புத்தன், போதி மரத்தடியிலும் எறும்புகள் கடிக்கின்றன// //கண்டிப்பான அப்பா சற்றே சிரிக்கிறார், கேமராமேனுக்கு நன்றி//
Shelves
Na. Muthukumar book Poetry Love

More like this


அ'னா ஆவன்னா

வாழ்வில் எதிர்கொள்கிற ஒவ்வொரு மறக்க முடியாத கதாபாத்திரமும், சம்பவமும் ஒரு படம்போல நம்மோடு தங்கிவிடுகின்றன. மனித உறவுகள் என்பதே கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுதானோ …

4.08/5 · 100+ ratings

மோகநிலவே! காதல் மலரே!

சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் மாமனின் மிரட்டலுக்கு அடிபணிந்து மைத்ரேயனிடம் அனுப்பப் படுகிறாள் ரோஜா.. இருவரின் சந்திப்பு தவறான சூழ்நிலையில் நிகழ அவளை வேறுவிதமாக புரிந்து க…

4.08/5 · 100+ ratings

கடல்புரத்தில்

மணப்பாட்டு ஊரில் கடல்புரத்தில் மீண்பிடி தொழில் செய்யும் குரூஸ் மிக்கேல் குடும்பம் வாயிலாக அவர்கள் வாழ்க்கையை சொல்கிறார் வண்ணநிலவன்.

4.08/5 · 100+ ratings

The Interior Landscape: Love Poems from a Classical Tamil Anthology

In translating these poems from the ancient Dravidian into English, the celebrated poet and translator A. K. Ramanujan (who died in 1993) has rend…

4.08/5 · 100+ ratings

Indha Pookkal Virpanaikku Alla

Author: Vairamuthu

இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தான் வாழ்ந்த - வாழும் காலத்தின் சமூகப் பதிவுகளாக விசாலப் பார்வையோடும் மனித நேயத்தோடும் ஒலிக்கும் ஒ…

4.08/5 · 100+ ratings

The Book of Desire

'I invite you, dear reader, to enter this beautiful world. I invite you to fall in love.' The Book of Desire is the award-winning writer Me…

4.08/5 · 100+ ratings

என்னைச் சந்திக்க கனவில் வராதே

காதலும் காற்றும்தான் இந்த உலகை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. இனம்,மொழி,தேசம் கடந்து காதல் தன் கால்தடத்தை அனைவரின் நெஞ்சிலும் விட்டுவிட்டுச் செல்கிறது. ஜப்பான் தேசத்துக் கவிஞ…

4.08/5 · 100+ ratings

அணிலாடும் முன்றில்

நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்…

4.08/5 · 100+ ratings

தமிழ் காமக் கதைகள்: Tamil Sex Stories

Author: Prasanth G

இது முழுக்க முழுக்க உடலுறவு கதைகள் சம்பந்தப்பட்ட புத்தகம் ஆகும். உங்களுக்கு இந்த கதைகள் பிடிக்கவில்லை என்றால் தயவு செய்து இவற்றை படிக்க வேண்டாம். மேலும் கதையை ஆரம்பிப்பதற்கு…

4.08/5 · 100+ ratings

குழந்தைகள் நிறைந்த வீடு [Kuzhanthaigal Nirantha Veedu]

காவியச் சூரியோதயங்களும், அண்ட கோள நட்சத்திரப் போர்களும், துரும்பின் மீதும், அரும்பின் மீதும் சுமத்தப்படும் குறியீட்டுத் தூண்களும், கருங்கல் சிற்பத்தின் மீது பூசப்பட்ட சுண்ணாம்பு…

4.08/5 · 100+ ratings

இடமும் இருப்பும்

ஆளில்லாத வீடுகள், கண்டெடுக்கப்படும் செய்வினைத் தகடுகள், சுவர்களின் வளரும் அரக்க நிழல்கள், மறைக்கப்பட்ட நிர்வாண பொம்மைகள், தூங்காத நகரங்கள், அந்தரங்கத்தைக் கண்காணிக்கும் கண்கள், அழ…

4.08/5 · 100+ ratings