இடமும் இருப்பும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இடமும் இருப்பும்

Idamum Iruppum

3.7/5 · 40 ratings

ஆளில்லாத வீடுகள், கண்டெடுக்கப்படும் செய்வினைத் தகடுகள், சுவர்களின் வளரும் அரக்க நிழல்கள், மறைக்கப்பட்ட நிர்வாண பொம்மைகள், தூங்காத நகரங்கள், அந்தரங்கத்தைக் கண்காணிக்கும் கண்கள், அழிவுச் செய்திகள், இறந்த முத்தங்கள் என நவீன வாழ்க்கையின் பிசுபிசுக்கும் இருளைத் தொட்டுப் பார்க்கின்றன மனுஷ்ய புத்திரனின் இக்கவிதைகள். அவை வன்முறையின் அழகியலை உக்கிரமாக வெளிப்படுத்தியபடி வாழ்வின் நகக் கணுக்களில் கூர்மையாகப்…

Reviews

user_18898

★ 4/5
மனுஷ்❤️

user_18897

★ 3/5
#275 Book 36 of 2024-இடமும் இருப்பும் Author-மனுஷ்ய புத்திரன் “அழுகை வராமலில்லை,ஒரு வைராக்கியம்!உங்கள் முன்னால் அழக் கூடாது” இது ஒரு கவிதைத் தொகுப்பு. மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை படிப்பது என்பது அவர் மனதில் சென்று ஒவ்வொரு அறையாக திறந்துப் படிப்பது போல் இருக்கும். உணர்வுகளை, உணர்ச்சிகளை முதன்மைப்படுத்தியே இவரது கவிதைகள் இருக்கின்றன. நம் மனதோடும் அவை பொருந்திப் போவதால் இது கவிதையாத் தாண்டிய ஒரு அனுபவமாகிறது. எல்லா வகை சூழ்நிலைகளையும் உள்ளடக்கிய ஒரு படைப்பு இது. நிச்சயம் சில வரிகள் நம் நினைவுகளை தோண்டி எடுத்து நம்மை அழச்செய்யும். My Rating- ⭐️⭐️⭐️ Available on-Amazon and kindle unlimited
Genres
Shelves
Abdul Hameed Sheik Mohamed Poetry book

More like this


குழந்தைகள் நிறைந்த வீடு [Kuzhanthaigal Nirantha Veedu]

காவியச் சூரியோதயங்களும், அண்ட கோள நட்சத்திரப் போர்களும், துரும்பின் மீதும், அரும்பின் மீதும் சுமத்தப்படும் குறியீட்டுத் தூண்களும், கருங்கல் சிற்பத்தின் மீது பூசப்பட்ட சுண்ணாம்பு…

3.7/5 · 40 ratings

Konjam Theneer Niraiya Vaanam

Author: Vairamuthu

எனது கவிதை உலகம் விரிந்தது; பரந்தது. இசங்கள் என்னும் பூட்டுகளால் பூட்டப்படாமல் திறந்தே கிடக்கிறது எனது கவிதைக்கான. காற்றைப்போல் நீங்கள் அதில் எளிதே நுழைந்து எளிதே வெளிவ…

3.7/5 · 40 ratings

ஆத்மாநாம் படைப்புகள்

பிரம்மராஜன் தொகுத்த இத்தொகுப்பில் ஆத்மாநாம் கவிதைகள், கட்டுரைகள் அடங்கியுள்ளன. நண்பரது பரிந்துரைத்து வாசித்தேன். மிகப்பிடித்தது. எனவே புத்தகக் கண்காட்சியின் முதல் கொள்முதலே …

3.7/5 · 40 ratings

Indha Pookkal Virpanaikku Alla

Author: Vairamuthu

இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தான் வாழ்ந்த - வாழும் காலத்தின் சமூகப் பதிவுகளாக விசாலப் பார்வையோடும் மனித நேயத்தோடும் ஒலிக்கும் ஒ…

3.7/5 · 40 ratings

Songs Of A Coward: Poems Of Exile

A king decrees that all humans be skinned alive. A man runs from words that hound him like a pack of wolves. A legion of white snakes sweeps acros…

3.7/5 · 40 ratings

Thanneer Desam

Author: Vairamuthu

தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…

3.7/5 · 40 ratings

அ'னா ஆவன்னா

வாழ்வில் எதிர்கொள்கிற ஒவ்வொரு மறக்க முடியாத கதாபாத்திரமும், சம்பவமும் ஒரு படம்போல நம்மோடு தங்கிவிடுகின்றன. மனித உறவுகள் என்பதே கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுதானோ …

3.7/5 · 40 ratings

Poems of Love and War: From the Eight Anthologies and the Ten Long Poems of Classical Tamil

Poet, translator, folklorist A. K. Ramanujan has been recognised as the world's most profound scholar of South Asian language and culture. In this…

3.7/5 · 40 ratings

நா. முத்துக்குமார் கவிதைகள்

பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டம…

3.7/5 · 40 ratings

புலரி [Pulari]

நீ இருக்கும் திசைக்கு முகம் காட்டி உன் சதுரமான எதிப்பார்ப்பின் மேல் பூக்காது தொட்டிப்பூ பூப்பூத்தல் அது இஷ்டம் போய்ப்பார்த்தல் உன் இஷ்டம். Show more

3.7/5 · 40 ratings