அடி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

3.74/5 · 70 ratings

ஆண் - பெண் விழைவின் தீராப் புதிர்களை,மாளாத் தவிப்பை அறியவியலா மர்மங்களையே தி.ஜானகிராமன் தமது கணிசமான படைப்புகளில் நுட்பமாக ஆராய்கிறார்.மனமும் உடலும் கொள்ளும் வேட்கையை வசீகரமான அபாயத்துடன் பேசுகிறார்.அனேகமாக மனதை உடல் வெற்றிகொள்வதாகவே பல படைப்புகளின் கதையோட்டமும் அமைந்திருக்கிறது.இந்த மீறலை இயல்பானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் குற்ற உணர்வின் பரவசத்தைக் கிளர்த்துவதாகவும் அவரது பாத்திரங்கள் காணுகி…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_15938

★ 3/5
சபலத்தின் காரணமாக மனிதப் புத்தி தடுமாற்றம் அடைகிறது, அதற்கு தண்டனையாக "அடி" மங்களத்திற்க்கு விழுகிறது.

user_15937

★ 3/5
செல்லப்பா - மங்களம், பட்டு-சிவசாமி . செல்லப்பா-பட்டு சபலம் கொண்டு கூடி விடுகிறார்கள். இறுதியில் யார் யாருக்கு என்ன அடி கிடைத்தது என்பதே அடி நாவலின் அடிநாதம்.

user_15936

★ 3/5
Finished reading it a week ago. And I am still not been able to comprehend the author views. Didn't he try to justify Chellappa's actions? Throughout the book, he amplified how Paattu looks and at the end, he pleases us by saying its only lust and nature's beauty is supreme. Also, I couldn't fully understand this whole saga involving the godman. Otherwise, the book gave me a good visual imagination of this world would have looked.

user_15935

★ 3/5
#3rdBook #Madhureadingchallenge2025 Title : அடி Author : தி. ஜானகிராமன் Genere : நாவல Book Type : Paperback Start Date : 21-Jan-25 End Date : 23-Jan-25 Rating : 4/5 Number of Page : 120 வெறும் 120 பக்கங்கள் கொண்ட மிகச்சிறிய நாவல். தி ஜா அவர்களது இறுதி காலத்தில் எழுதி முடிக்கப்பட்ட புத்தகம். புத்தகம் முழுவதும் தி. ஜா அவர்களுக்கே உரியது எழுத்து நடை. செல்லப்பா, தையும்மா, பட்டு, சிவசாமி, மங்களத்தம்மாள் இவர்களை சுற்றி நடக்கும் கதை. ராணுவத்தில் வேலை செய்யும் செல்லப்பா, அவரது துரத்து உறவினர் பட்டுவும் ஒருவர் மீது ஒருவர் சபலம் கொள்கின்றனர். பந்தமும் சபலம் ஒன்று தான். திருமணத்திற்கு பின்பு வரும் பந்தத்தை என்னதான் புனிதம், தெய்வீகம் என்று கூறினாலும் அது சபலமாகவே பார்க்கப்படும் என்ற எதார்த்தத்தை நெத்தி ' அடி ' யாக கூறுகிறார். இறுதியில் செல்லப்பாவை தன் மகனிடம் தான் செய்ததை சொல்ல வைக்கும் இடத்தில் தி.ஜா வின் final touch தெறிக்கும்

user_15934

★ 4/5
தி.ஜாவின் படைப்புகளில் இருந்து சிறிதும் மாறுபட்டது, சபலத்தில் தொடங்கி சமூக நிர்ப்பந்தத்தில் முடியும் உறவு, உடலும் மனமும் ஒன்று சேர்ந்து கடவுளை காரணம் சொல்ல...அதே கடவுள் திருப்பி கொடுத்த "அடி"

user_15933

★ 2/5
அடியின் அடி நாதம் பிடிபடவில்லை.

user_15932

★ 5/5
"அடி" - தி.ஜானகிராமன் =================== 20ம் நூற்றாண்டின் மத்திய வாக்கில், மாயவரத்தை ஒட்டிய கிராமத்திலும், டெல்லியிலும் கதைகளம் அமைந்திருப்பதாக இக்குறுநாவல் எழுதப்பட்டிருக்கிறது. அக்கிராமத்தில் வசிக்கும் தையும்மாள் வீட்டில், அவளது ஒரே மகனான இராணுவத்தில் பணிபுரியும் செல்லப்பா தனது நினைவுகளை அசைபோடுவதாக ஆரம்பிக்கிறது கதை. இதில்மேலும் செல்லப்பாவின் மனைவி மங்களத்தம்மாள், தையும்மாளின் தூரத்து உறவுபெண் பட்டு, அவளது கணவன் சிவசாமி அம்பைகடாட்சம் போன்றவர்கள் முக்கிய கதைமாந்தர்களாக படைக்கப்பட்டிருக்கிறார்கள் . இவர்களுக்குள் நடக்கும் உணர்வுக்குவியல்களால் ஆன இக்கதையில், நம்மையும் அவர்களுடன் உள்ளிழுத்து, அந்த உணர்ச்சிகளை நமக்குள் கடத்திவிடுகிறது இக்கதையின் போக்கு. அதாவது, செல்லப்பா எனும் 50வயதினன் பாதை மாறும்போதும், அதை எதிர்கொள்ளும் மங்களம், பட்டு, அதற்கு பரிகாரம் செய்யும் செல்லப்பா இவர்களின் மனவோட்டங்களையும் நம்முள் கடத்திவிடுகிறார்கள். அம்பைகடாட்சம் எனும் ஆன்மீக பெரியவரிடம் மிகுந்த பக்தி கொண்ட மங்களத்தம்மாள், அவரிடம் வாங்கும் 'அடி', செல்லப்பாவை சுற்றியிருக்கும் அக்குடும்பத்தவர்களுக்கு புரியவில்லை என்றாலும், செல்லப்பாவிற்கும், வாசிக்கும் நமக்கும் நல்லொழுக்கத்தினையும் நல்ல படிப்பனையையும் சம்மட்டி அடியாக புரியவைக்கும். இயல்பான நடையில் எழுதுவது திரு தி.ஜானகிராமன் அவர்களின் சிறப்பு.காலங்கடந்து தற்போதும் வாசிக்கும் படியான கதைக்கருவும் எழுத்துநடையும் கொண்ட இக்கதையில் அவரின் முற்போக்கு வீச்சை அறியலாம். அது தற்போதைய சமுதாயத்திற்கும் தேவையாகவும் இருக்கிறது. 'அடி', குறுநாவல் என்றாலும், நமக்கு ஏற்படுத்தும் கனம் அதிகம்!
Tags
2019 வெளியீடுகள்
Shelves
book Thi. Janakiraman தி. ஜனகிராமன் நாவல்

More like this


விருப்பமில்லாத் திருப்பங்கள்

ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…

3.74/5 · 70 ratings
Check Price

அம்மா வந்தாள்

‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…

3.74/5 · 70 ratings
Check Price

சக்தி வைத்தியம் [Sakthi vaithiyam]

சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுதி 1979இல் சாகித்திய அகாதமி பரிசு பெற்றது. இத்தொகுதிக்கு இலக்கியச் சிந்தனைப் பரிசு 1984இல் கிடைத்துள்ளது.

3.74/5 · 70 ratings
Check Price

மோகமுள்

தஞ்சாவூர் மண்ணின் மணத்தோடும், கர்நாடக இசையின் ஆன்மாவோடும் பிணைக்கப்பட்ட ஒரு உன்னதமான காவியமாக இந்த நாவல் திகழ்கிறது. மனித மனதின் ஆழமான உணர்வுகளையும், குறிப்பாகக் காதல் ம…

3.74/5 · 70 ratings
Check Price

வெற்றி வேண்டுமெனில்

நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து க…

3.74/5 · 70 ratings
Check Price

வில்லோடு வா நிலவே

கவிப்பேரரசரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், காதலையும் வீரத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் உன்னதமான படைப்பாகும். வரலாற்றின் பின்னணியில் அழகிய தமிழ் நடையில் செதுக்கப்பட்டுள்ள…

3.74/5 · 70 ratings
Check Price

வாஷிங்டனில் திருமணம்

நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்? அந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது. சாதாரணமாகக் கல்யாணங்களில் …

3.74/5 · 70 ratings
Check Price

திருத்தி எழுதிய தீர்ப்புகள்

வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவி…

3.74/5 · 70 ratings
Check Price

சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…

3.74/5 · 70 ratings
Check Price

அன்பே ஆரமுதே

“முப்பது வருஷங்கள் தினம் பத்து தடவையாவது நினைக்கிற ஒருவரிடம் எப்படிச் சொல்லாமலிருப்பது என்று புரியவில்லை. இல்லாவிட்டால் பெண்மனம் ஆறாது.” தி. ஜானகிராமன் நாவல்கள…

3.74/5 · 70 ratings
Check Price

வனவாசம்

"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…

3.74/5 · 70 ratings
Check Price

கற்றுக்கொண்டால் குற்றமில்லை

தியனம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் …

3.74/5 · 70 ratings
Check Price