Select a cover image
Searching for images...
Saving cover image...
ஆயிஷா
Ayesha
- Pages
- 30
- Format
- Paperback
- Publisher
- Barathi Puthakalayam
- Language
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789391262808
- ASIN
- B0DN19YSJX
கல்வி - வாழ்க்கை - அறிவியல் புனைக்கதை
தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல் தான் இது.
பள்ளிக்கூடங்கள், பலிக்கூடங்கள் ஆகிவிட்டன அல்லவா... இந்த யதார்த்தத்தை போட்டுஉடைத்து தமிழ் சூழலில் மட்டுமின்றி (8 மொழிகளில் மொழி பெயர்…
user_7947
★ 5/5இந்தப் புத்தகத்தில் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு நாம் பதில் சொல்ல முடிந்தால், நம் நாடு உலகிலேயே சிறந்த நாடாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
user_7946
★ 4/5குழந்தைகளுக்கு மிகவும் பொருத்தமான புத்தகம். கேள்வி கேட்கும் ஆர்வத்தை வளர்க்க உதவும் சிறந்த படைப்பு.
user_7945
★ 5/5வெறும் 24 பக்கப் புத்தகம் ஒருவரின் அடையாளத்தையே மாற்றும் என்றால் - நடராசன் என்ற பெயர் ஆயிஷா நடராசன் என மாறியது - அந்தப் புத்தகத்தின் வலிமை எவ்வாறு இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
user_7944
★ 4/5புத்திசாலியான பெண் குழந்தை கடவுளின் கொடை. அந்தக் கொடையை நசுக்காமல் காப்பது நம் கடமை.
user_7943
★ 5/5அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்! சிறிய வாசிப்பு ஆனால் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் படைப்பு.
Shelves
More like this
வாடிவாசல்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்-1
‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…
அறம்
மாபெரும் அற விழுமியங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசிரி…
யானை டாக்டர்
பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இச்சிறு நாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆ…
ஒரு புளியமரத்தின் கதை
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
பொய்மான் கரடு
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், மர்மமும் விறுவிறுப்பும் நிறைந்த ஒரு சமூகக் கதையாகும். ஒரு பயங்கரமான கொலை முயற்சி, எதிர்பாராத தீ விபத்து மற்றும் ஆபத்தான …
தண்ணீர்
ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை…
ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1 [Jayakanthan Sirukathaigal, Part 1]
ஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு 1 யுக சந்தி இல்லாதது எது இரண்டு குழந்தைகள் நான் இருக்கிறேன் பொம்மை தேவன் வருவாரா? துறவு பூ உதிரும் குறைப் பிறவி யந்திரம். …
மன்னன் மகள்
ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் கங்கைச் சமவெளியைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கப் படையெடுப்பை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. சோழப் பேரரசின்…
கிடை
'கிடை' காட்டும் சமூக உறவுகள் மிகவும் இறுக்கமானவை. சாதி வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அங்கு இறுக்கிப் பிணைந்து கிடக்கின்றன. எல்லப்பனின் கலியாண ஊர்வலமும் செவனியின் …
The Blaft Anthology of Tamil Pulp Fiction, Vol. I
MAD SCIENTISTS! HARD-BOILED DETECTIVES! VENGEFUL GODDESSES! MURDEROUS ROBOTS! SCANDALOUS STARLETS! DRUG-FUELLED LOVE AFFAIRS! This antholog…