தஞ்சாவூர்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தஞ்சாவூர்

Thanjavur

4.43/5 · 35 ratings

தமிழக வரலாறு முழுமையாக எழுத பெறவில்லை என்பது பெருங்குறையே . இதற்கு காரணம் வரலாற்று ஆவணங்களாக திகழும் திருகோயிற் கல்வெட்டுகள் செப்பேடுகள் போன்றவை இன்னும் பதிப்பில் வராமல் பல்லாயிரக்கணக்கில் உள்ளன இருப்பினும் ஆங்காங்கே வரலாறும் முழுமையாக எழுதபெற்று வருமாயினம் வரலாற்றை அறிய பெருந்துணையாய் அமையும் முனைவர் மீனாட்சி அம்மையார் ,தேவகுஞ்சரி போன்றவர்களின் முயற்சியால் ஆலவாய் நகர வரலாறும் நமக்கு கிடைத்தன அந்…

Reviews

user_14462

★ 5/5
Detailing to the core with beautiful articulation Tanjavur from 6th century till British Rule , extensive coverage of chola dynasty especially Rajaraja chola’s regime Don’t miss this if you are a history / archeological enthusiastic Well written, thoroughly enjoyed

user_14461

★ 5/5
புத்தகம்: தஞ்சாவூர் எழுத்தாளர்: டாக்டர் குடவாயில் பாலசுப்பிரமணியன் பதிப்பகம்: 384 பக்கங்கள்: அன்னம் நூலங்காடி: ஈரோடு புத்தகத் திருவிழா 2018 விலை: 400 💫 தஞ்சாவூர் என்னும் பெயரைக் கேட்டாலே நம் நினைவுக்கு வருவது பெருவுடையார் கோயில், எஞ்சி நிற்கும் அரண்மனைகளும், சரஸ்வதி மகால் நூலகமும், பூங்காவும் தான். நாம் இப்போது காண்பது வெறும் 5%தான், முன்பு இருந்த பெரிய அரண்மனைகள், மாட மாளிகைகள் எல்லாம் காலத்தாலும் படையெடுப்பாலும் அழிந்து போய் விட்டன. 💫 அப்படி மறைந்து போன ஊரைத் தேடும் வரலாற்று ஆய்வு நூல் இது. 💫 தஞ்சாவூர் என்னும் நகரம் எங்கே அமைக்கப் பெற்றது என்னும் கேள்வியோடு தொடங்கியது இந்தப் புத்தகம். மன்னன் தினமும் வருகிற வாசல், கோயிலுக்கு அருகே இருந்த வணிக போக்குவரத்து போன்ற தகவல்கள் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. இப்போது எஞ்சி நிற்கும் அரண்மனைகளும் யாவும், சோழர் காலத்தவை அல்ல, அவை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டவை என்பது ஆய்வின் முடிவில் தெரிய வருகிறது. 💫 மக்களுக்கு அவர்களின் வரிப் பணத்தில் இருந்து செய்யும் நலத் திட்டங்களுக்கே, தங்களின் பெயர் மற்றும் புகைப்படத்தை போடுகிறார்கள் இந்நாள் ஆட்சியாளர்கள். பெரிய கோயில் எடுத்த மன்னன் அருண்மொழி, அவன் பெயரை மட்டும் போட்டுக் கொள்ளவில்லை. அந்தக் கோவிலுக்கு உதவிய கடைசி ஆளின் பெயர் வரை கல்வெட்டில் பதித்துள்ளான். 💫 இந்தப் புத்தகத்தில் 100 பக்கங்களில் தஞ்சை பெருவுடையார் கோயிலின் சிறப்பு, படைப்பு, அங்கு இருக்கும் ஒவ்வொரு சிலை, கல்வெட்டு ஆகியவை பற்றியும் தெளிவாகவும் அழகாகவும் கூறப்பட்டுள்ளது. 💫 இந்தப் புத்தகத்தின் செய்திகளுக்கு நடுவே படங்களும் இருப்பது கூடுதல் சிறப்பு. 💫 அனைவரும் வாசிக்க வேண்டிய மிக அற்புதமான படைப்பு இது. 💫 இந்த ஆண்டு நான் வைத்த வாசிப்பு பட்டியலில் Bigboss ல் கமல் அவர்கள் பரிந்துரை செய்த 1 புத்தகத்தை யாவது வாசிக்க வேண்டும் என்று வைத்திருந்தேன். அதன் கீழ் இந்த அருமையான புத்தகத்தை வாசித்து ஆகிவிட்டது . புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி . சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி வாசிப்பை நேசிப்போம்

user_14460

★ 4/5
நுகர் பொருட்களுக்கான விலை நிர்ணயம். 12.5 % வட்டி. வரி நீக்குதல். மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்தது. பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக பாவித்தது என பொற்காலமாக விளங்கியுள்ளது ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்காலம்...

user_14459

★ 5/5
Excellent work by the author to comprehensively cover the entire history of Thanjavur from its original flourishing period to its decline in the thirteenth century. Each chapter is an enriching read supported by historic evidences and logical development of hypothesis. The entire book is divided into major parts. The first part covering the history of Thanjavur from 7th century until it's take over by the British. The second part of the book deals in greater detail about the world heritage site - Thanjavur Brahadeeswarar temple built by the great Chola emperor Raja Raja Chola. All architectural and spiritual aspects of the temple are covered in depth. Moreover, it was astonishing to see how this great temple acted as the socio-economic hub as envisaged by the great king. The third part explains the transition of kingdom into Nayakkar dynasty, the various contributions done by them and then how Maratha kings took over the Thanjavur administration. Overall, very good read for those who love history.
Genres
Shelves
Kudavayil Balasubramanian book History

More like this


திராவிட இயக்க வரலாறு - முதல் பாகம்

பிரிட்டனிடம் இருந்து அல்ல, பிராமணர்களிடம் இருந்துதான் முதலில் நமக்கு சுதந்தரம் வேண்டும் என்று நீதிக்கட்சி பிரகடனம் செய்தபோது பிராமணர் அல்லாதவருக்கான அரசியல் பாதை முதன்முத…

4.43/5 · 35 ratings

மறைக்கப்பட்ட இந்தியா [Maraikkappatta India]

ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை…

4.43/5 · 35 ratings

இராஜராஜேச்சரம் [Rajarajecharam]

இராஜராஜேச்சரம் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூலாகும். தஞ்சாவூர் பெரிய கோயிலின் வரலாற்றினை இலக்கியம், கல்வெட்டு உள்ளிட்ட பல ஆதாரங்களைக் கொண்டுள்ள நூல். இந்நூல் …

4.43/5 · 35 ratings

The Orders Were To Rape You: Tigresses in the Tamil Eelam Struggle

In 2009, the genocidal war of the Sri Lankan state against Tamils ends. In 2012, Meena Kandasamy, who grew up with poster-size pictures of Tamil T…

4.43/5 · 35 ratings

அறியப்படாத தமிழ்மொழி: Ariyappadaatha Thamizhmozhi

அறியப்படாத தமிழ்! மறுக்கப்பட்ட தமிழ்! மறைக்கப்பட்ட தமிழ்! இன்றும் மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்! அதென்ன, ‘மறைக்கப்பட்ட’ தமிழ்? யார் மறைத்தார்கள் நம் மொழியை? நம் மரபில்/பண்ப…

4.43/5 · 35 ratings

Tamil Tigress

Two days before Christmas in 1987, at the age of 17, Niromi de Soyza found herself in an ambush as part of a small platoon of militant Tamil Tiger…

4.43/5 · 35 ratings

காஷ்மீர்: அரசியல் ஆயுத வரலாறு [Kashmir: Arasiyal - Aayudha Varalaru]

காஷ்மீர் என்றால் இயற்கை. காஷ்மீர் என்றால் அழகு. காஷ்மீர் என்றால் துப்பாக்கி. காஷ்மீர் என்றால் குண்டுவெடிப்பு. ரத்தம். கலவரம். ஊரடங்கு. 1948 முதல் இன்றுவரை பதற்றம் குறையாத பகுத…

4.43/5 · 35 ratings

சே குவேரா [Che Guevara]

Author: Marudhan

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கு…

4.43/5 · 35 ratings

ஆரிய மாயை

ஆரிய மாயை என்னும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளின் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் பல ஆற்றல் அறிஞர்களின் ஆராய்ச்சி உரைகளை திரட்டியும் வெளியிட…

4.43/5 · 35 ratings

கங்கை கொண்ட சோழன் (பாகம் 2) [Gangai Konda Cholan #2]

ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும், மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்…

4.43/5 · 35 ratings

தெய்வம் என்பதோர்... [Teyvam Enpatoor]

நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்து கிடப்பது உண்மை.…

4.43/5 · 35 ratings

நிலமெல்லாம் ரத்தம் [Nilamellam Raththam]

இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்திக்க நேர்ந்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல்-பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அ…

4.43/5 · 35 ratings