பூஜைக்கு வந்த மலரே வா

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பூஜைக்கு வந்த மலரே வா

Poojaiku Vandha Malare Vaa

Pages
296
Publisher
சசி நிலையம்
Language
TA

பூஜைக்கு வந்த மலரே வா...! அலாரம் கதற ஆரம்பித்தது. சவுந்தர்யா புரண்டு படுத்தாள். அப்போதும், விட்டேனா பார் என்று கத்துவதை நிறுத்தாமல் அவளை எழுப்பி உட்கார வைத்தது. சவுந்தர்யா கண்களை திறக்காமலேயே அந்த குட்டி பிசாசை தடவி 1 தலையில் தட்டினாள். அவள் கைபட்ட சுகத்திற்கு மகிழ்ந்து அடங்கிப் போனது. மணி ஐந்து! கண்களைத் திறக்கக் கூட முடியவில்லை. தூக்கம் அழுத்திற்று. மெல்ல எழுந்து வந்து முகம் கழுவினாள். ஜில்லென்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் ஆர். மணிமாலா book

More like this


ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…

Check Price

மலரே என்னை நெருங்காதே

மலரே என்னை நெருங்காதே - வாசலில் கோலம் போட்டு முடித்துவிட்டு மாவுக் கிண்ணத்துடன் உள்ளே நுழைந்த மீனா குளித்து தலையில் டவலோடு சேர்த்து கொண்டைப் போட்டிருந்தாள். மணி ஆறை நெர…

Check Price

சுட்டும் விழிச்சுடரே

தாயின் கருவறைக்குள் இருக்கும் குழந்தை பூமித் தாயின் புத்தம் புது வெளிச்சத்தைக் காண காத்திருப்பது போல... பின்னிரவின் இருட்டு அதிகாலையைக் காண ஆவலோடு காத்திருந்தது. கனரக …

Check Price

அடி

ஆண் - பெண் விழைவின் தீராப் புதிர்களை,மாளாத் தவிப்பை அறியவியலா மர்மங்களையே தி.ஜானகிராமன் தமது கணிசமான படைப்புகளில் நுட்பமாக ஆராய்கிறார்.மனமும் உடலும் கொள்ளும் வேட்கையை…

3.74/5 · 70 ratings
Check Price

குற்றப் பரம்பரை-1

ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…

4.15/5 · 1K+ ratings
Check Price

என்னருகில் நீ இருந்தால்

அழகாய்ச் சிரித்தபடி - அந்த வானவில் தோன்றியதே!வமா 1 காதல் மொழிபேசி - அவன் வூம் 6) மவுனம் கலைக்கிறதே! ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கியதுதான் தாமதம்... கதிரவனின் ஒளிக்கீற்ற…

Check Price

விருப்பமில்லாத் திருப்பங்கள்

ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…

Check Price

மோக முள்

இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…

Check Price

உன்னை ஒன்று கேட்பேன்

உன்னை ஒன்று கேட்பேன் - - - அதிகாலை! - பனி விலகாத சென்னை நகரம் சோம்பலாய் உறங்கிக் கொண்டிருந் தது. கொடைக்கானலில் இருக்கிறோமோ என்கிற சந்தேகம் யாருக்குமே எழுமளவிற்கு ரோடி…

Check Price

வேண்டும் உந்தன் உறவு

நீலாம்பிகை மகனுக்குச் சாப்பாடு பரிமாறிக்கொண்டு இருந்தாள். "சலவைக்கார முத்து காலையிலே வந்திருந்தான்." "என்னவாம்? மன்னிக்கணுமாமா? இனிமே அவன்கிட்டே சலவைக்குக் கொடுக்காதேம்ம…

Check Price

ரோஜா

கல்கி இதழில் வெளியான 'ரோஜா' , கடைந்தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத்தனத்துக்கும், நேர்மையான ஓர் இன்ஸ்பெகடரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே, …

Check Price

சம்சாரம் என்பது வீணை!

காலிலிருந்து கழுத்து வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு உடம்பை கொஞ்சம் குறுக்கிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள் நளினி. கறுப்பு கம்பளியிலிருந்து வட்ட நிலவாய் எட்டிப் பார்த்த அவள்…

Check Price