மலரே என்னை நெருங்காதே

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மலரே என்னை நெருங்காதே

Malare Ennai Nerungaadhe

Pages
224
Publisher
சசி நிலையம்
Language
TA

மலரே என்னை நெருங்காதே - வாசலில் கோலம் போட்டு முடித்துவிட்டு மாவுக் கிண்ணத்துடன் உள்ளே நுழைந்த மீனா குளித்து தலையில் டவலோடு சேர்த்து கொண்டைப் போட்டிருந்தாள். மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. பால் கவரை உடைத்து.. காய்ச்சிவிட்டு குக்கரில் பருப்பை வேகப் போட்டாள். பாலை இறக்கி சர்க்கரை டிகாஷன் கலந்து தம்ளர்களில் ஊற்றிக் கொண்டாள், எழுந்துவிட்டிருப்பது திறந்திருந்த கதவு உணர்த்தியது. பாத்ரூம் சென்று முகம்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் ஆர். மணிமாலா book

More like this


ரோஜா

கல்கி இதழில் வெளியான 'ரோஜா' , கடைந்தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத்தனத்துக்கும், நேர்மையான ஓர் இன்ஸ்பெகடரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே, …

Check Price

கரைந்த நிழல்கள்

தமிழ் சினிமாவில் வெளிவரும் பெரும்பாலான நாயக வழிபாட்டுத் திரைப்படங்கள், அடிப்படையில் தங்கள் கதை சொல்லல் முறையில் ஒரு காப்பியத் தன்மையைக் கொண்டுள்ளன. வாழ்க்கை விதிகளின் படி,…

4.09/5 · 400+ ratings
Check Price

பூஜைக்கு வந்த மலரே வா

பூஜைக்கு வந்த மலரே வா...! அலாரம் கதற ஆரம்பித்தது. சவுந்தர்யா புரண்டு படுத்தாள். அப்போதும், விட்டேனா பார் என்று கத்துவதை நிறுத்தாமல் அவளை எழுப்பி உட்கார வைத்தது. சவுந்தர்…

Check Price

ஒரு மலரின் பயணம்

மழை சீறலாய் பூமியை குதறிக் கொண்டிருந்தது. கார் வைப்பர் தண்ணீரை இப்படியும் அப்படியும் தள்ளி விட்டும் விடாப் பிடியாய் மறுபடி நனைத்துக் கொண்டிருந்ததை குதூகலம் கொப்பளிக்க பார்…

Check Price

மீண்டும் ஒரு குற்றம்

தொலைபேசியில் ஒலிக்கும் ஒரு மரண ஓலம், துப்பறியும் நிபுணர்களான கணேஷ் மற்றும் வஸந்தை ஒரு மர்மமான கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்கிறது. தங்களைக் காப்பாற்றக் கோரி அழைத்த நபர் …

3.92/5 · 500+ ratings
Check Price

பூங்காற்றே நில்லு

குக்கரில் பருப்பை வேகப் போட்டுவிட்டு, தயாராய் வைத்திருந்த காபி தம்ளரை எடுத்துக் கொண்டு பெட்ரூமை நோக்கி நடந்தாள் கார்த்திகா! அவளை அணு அணுவாக வர்ணித்தால் அவள் கணவன் ரகுராமன்…

Check Price

சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…

Check Price

கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து …

Check Price

கற்றுக்கொண்டால் குற்றமில்லை

தியனம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் …

Check Price