Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 280
- Publisher
- முத்து நிலையம்
- Language
- TA
உன்னை ஒன்று கேட்பேன் - - - அதிகாலை! - பனி விலகாத சென்னை நகரம் சோம்பலாய் உறங்கிக் கொண்டிருந் தது. கொடைக்கானலில் இருக்கிறோமோ என்கிற சந்தேகம் யாருக்குமே எழுமளவிற்கு ரோடில் எதிர் 1 வரும் நபரை அடையாளம் காண முடியாதபடி பனி போர்த்தியிருந்தது. இன்னும் பரபரப்பை தொடாத மத்திய சிறைச்சாலை. நான்காம் செல்லில் தன் லத்தியால் கதவைத் தட்டி சப்தம் எழுப்பினார் கான்ஸ்டபிள். கையை தலைக்கு வைத்து, கால்களை குளிருக்கு நடுங்…
Genres
Shelves
More like this
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…
என்னருகில் நீ இருந்தால்
அழகாய்ச் சிரித்தபடி - அந்த வானவில் தோன்றியதே!வமா 1 காதல் மொழிபேசி - அவன் வூம் 6) மவுனம் கலைக்கிறதே! ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கியதுதான் தாமதம்... கதிரவனின் ஒளிக்கீற்ற…
எனது நிலா கண்ணிலே
சற்றே வேகமாக வீசிய காற்றிற்கு மாமரத்தில் பறவைகள் இடம் மாறி அமர்ந்தன. மணி எட்டைத் தாண்டியிருந்தாலும், மார்கழிக் குளிர் சென்னையைக் குளிர் சாதனப் பெட்டியில் வைத்திருந்தது, இன்…
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நாவல், 1930-களின் இறுதிக்காலத்தில் கேரளாவின் கோட்டயம் நகரில் வாழ்ந்த ஐந்து குடும்பங்களின் கதையை மி…
தாயுமானவன்
வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …
இதயத்தைத் தொலைத்துவிட்டேன்
"பக்கம் வந்து நின்றதனால் -என் சித்தம் சிதைந்தது சுத்தமான தேன் சுவை போல் மனம் சொக்கி தவித்தது சுற்றும் பூமி கிறக்கத்தால் விரைந்து சுழன்றது சுற்றி உள்ள இயற்கை எல்லாம் எனைச் சுற்…
வாஷிங்டனில் திருமணம்
நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்? அந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது. சாதாரணமாகக் கல்யாணங்களில் …
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
நான் பிறந்த ஊர் சென்னை. வளர்ந்து படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன். இன்றைய தேதிக்கு…
தாலாட்டும் மேகங்கள்
ஆதவன் கண் திறக்க... இன்னும் ஒரு மணி நேரமிருந்தது. வழக்கமாய் மலர்க்கொடி ஐந்து மணிக்கே கண் விழிப்பவள் என்பதால்... தன்னிச்சையாக இன்றும் விழித்துக்கொண்டாள். இரு கைகளையும் பரபரவ…
துளசி
இப்படிப்பட்ட ஓர் அதிசய தெய்வீக மூலிகை உலகிலேயே வேறு எதுவும் இல்லை என்கிறார்கள் பெரியவர்கள். கிருஷ்ண பகவானை துலாபாரத்தில் உட்காரவைத்தபோது ஒரே ஒரு துளசி இலை அவரை சமன்…
சுட்டும் விழிச்சுடரே
தாயின் கருவறைக்குள் இருக்கும் குழந்தை பூமித் தாயின் புத்தம் புது வெளிச்சத்தைக் காண காத்திருப்பது போல... பின்னிரவின் இருட்டு அதிகாலையைக் காண ஆவலோடு காத்திருந்தது. கனரக …