Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 272
- Publisher
- தேவி வெளியீடு
- Language
- TA
ஆதவன் கண் திறக்க... இன்னும் ஒரு மணி நேரமிருந்தது. வழக்கமாய் மலர்க்கொடி ஐந்து மணிக்கே கண் விழிப்பவள் என்பதால்... தன்னிச்சையாக இன்றும் விழித்துக்கொண்டாள். இரு கைகளையும் பரபரவென்று தேய்த்து... உள்ளங்கையில் முகம் பார்த்துக் கொண்டாள். சேலைக்குள் பதுங்கியிருந்த தாலிக்கொடியை எடுத்து பயபக்தியுடன் கண்களில் ஒற்றிக்கொண்டு... கட்டிலில் இருந்து இறங்க முற்பட்டவள்... சற்று நேரம்... பக்கத்தில் படுத்திருந்த கணவனை…
Genres
Shelves
More like this
ஒரு மலரின் பயணம்
மழை சீறலாய் பூமியை குதறிக் கொண்டிருந்தது. கார் வைப்பர் தண்ணீரை இப்படியும் அப்படியும் தள்ளி விட்டும் விடாப் பிடியாய் மறுபடி நனைத்துக் கொண்டிருந்ததை குதூகலம் கொப்பளிக்க பார்…
அடி
ஆண் - பெண் விழைவின் தீராப் புதிர்களை,மாளாத் தவிப்பை அறியவியலா மர்மங்களையே தி.ஜானகிராமன் தமது கணிசமான படைப்புகளில் நுட்பமாக ஆராய்கிறார்.மனமும் உடலும் கொள்ளும் வேட்கையை…
கரையெல்லாம் செண்பகப்பூ
நாட்டுப்புறப் பாடல்களை ஆய்வு செய்வதற்காகத் திருநிலம் என்ற கிராமத்திற்கு வரும் ஒரு இளைஞன், அங்குள்ள ஒரு பழமையான ஜமீன் மாளிகையில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. அமைதியான கிரா…
குருபிரசாதின் கடைசி தினம்
தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளி குருபிரசாத் சேரெப்ரல் ஹெமரேஜால் பாதிக்கப்பட்டு மூளைக்குள் ரத்தம் கசிந்து மயக்க நிலைக்குப் போகிறான். முதலில் தொழிற்சாலைக்குள் இருக்கும். ஆஸ்பத்திர…
என் இனிய இயந்திரா-1
'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…
தென்றல் வந்து என்னைச் சுடும்
பனி இன்னும் முழுதாய் விடைபெறவில்லை. காற்றில் குளிர் மிச்சமிருந்தது என்றாலும் சிவரஞ்ச னியின் முகத்தில் பனித்துளிகளாய் வியர்வை ஒட்டியிருந்தது. "எழுபத்தெட்டு எழுபத்தொன்பது. …
பூவே மலர்ந்துவிடு
பிரபாவதி கணவனை இழந்து தன் பிள்ளைகளைக் கட்டுக்கோப்பாக வளர்க்கிறாள். இந்நிலையில் அகிலா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது காதல் வயப்பட்டு, வீட்டை எதிர்த்து திருமணம் செ…
மீண்டும் ஒரு குற்றம்
தொலைபேசியில் ஒலிக்கும் ஒரு மரண ஓலம், துப்பறியும் நிபுணர்களான கணேஷ் மற்றும் வஸந்தை ஒரு மர்மமான கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்கிறது. தங்களைக் காப்பாற்றக் கோரி அழைத்த நபர் …
கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
காலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளி…
சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…
சோலைமலை இளவரசி
இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…
மலரே என்னை நெருங்காதே
மலரே என்னை நெருங்காதே - வாசலில் கோலம் போட்டு முடித்துவிட்டு மாவுக் கிண்ணத்துடன் உள்ளே நுழைந்த மீனா குளித்து தலையில் டவலோடு சேர்த்து கொண்டைப் போட்டிருந்தாள். மணி ஆறை நெர…