சுட்டும் விழிச்சுடரே

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சுட்டும் விழிச்சுடரே

Suttum Vizhi Sudare

Pages
216
Publisher
தேவி வெளியீடு
Language
TA

தாயின் கருவறைக்குள் இருக்கும் குழந்தை பூமித் தாயின் புத்தம் புது வெளிச்சத்தைக் காண காத்திருப்பது போல... பின்னிரவின் இருட்டு அதிகாலையைக் காண ஆவலோடு காத்திருந்தது. கனரக வாகனங்களின் சத்தமும், பால்காரப் பையனின் சைக்கிள் மணியோசையும், ராகமிழுத்து ஓலமிட்ட நாயின் குரைப்பும் தவிர வேறெந்த சப்தமுமின்றி, மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். காஞ்சனாதேவிக்கு மட்டும் உறக்கம் வஞ்சித்திருந்தது. ‘எப்போதடா விடியும்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் ஆர். மணிமாலா book

More like this


அன்றில் பறவைகள்

வரிசையாய் எறும்புக் கூட்டமாய் கார்கள் ஊர்ந்து சென்று கொண்டிருந்த நேரத்தில் சிவப்பு விளக்கு எரிந்தது. ஷிட்... ஆல்ரெடி லேட்... இன்னும் பத்து நிமிஷத்திலே.. கான்ஃபரன்ஸ் ஸ்டார்ட் ஆய…

Check Price

கரையெல்லாம் செண்பகப்பூ

நாட்டுப்புறப் பாடல்களை ஆய்வு செய்வதற்காகத் திருநிலம் என்ற கிராமத்திற்கு வரும் ஒரு இளைஞன், அங்குள்ள ஒரு பழமையான ஜமீன் மாளிகையில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. அமைதியான கிரா…

4.07/5 · 600+ ratings
Check Price

கரைந்த நிழல்கள்

தமிழ் சினிமாவில் வெளிவரும் பெரும்பாலான நாயக வழிபாட்டுத் திரைப்படங்கள், அடிப்படையில் தங்கள் கதை சொல்லல் முறையில் ஒரு காப்பியத் தன்மையைக் கொண்டுள்ளன. வாழ்க்கை விதிகளின் படி,…

4.09/5 · 400+ ratings
Check Price

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்

அன்னை தெரசா மகளிர் காப்பகம்! நகரத்தை விட்டு சற்று ஒதுக்குப்புறமாய் இருந்தது அந்த காப்பகம். பறவைகள் சலசலக்கும் மரங்கள் சுற்றிலும் அரண்போல் அமைந்திருக்க நடுவில் அமைதியாய் இருந்…

Check Price

பிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 1)

பிரிவோம்.. சந்திப்போம் ஒரு காதல் கதை. இன்றைய இளஞ்ஜோடிகள் மண்ணில் மாய்ந்து விடாமல், புது வாழ்வு பெறவேண்டும் என்ற நோக்கில் இதை எழுதி இருக்கிறார் சுஜாதா. நித்தம் நித்தம் பெரு…

Check Price

உன்னை ஒன்று கேட்பேன்

உன்னை ஒன்று கேட்பேன் - - - அதிகாலை! - பனி விலகாத சென்னை நகரம் சோம்பலாய் உறங்கிக் கொண்டிருந் தது. கொடைக்கானலில் இருக்கிறோமோ என்கிற சந்தேகம் யாருக்குமே எழுமளவிற்கு ரோடி…

Check Price

மோக முள்

இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…

Check Price

உன் உள்ளம் நானறிவேன்

மேற்கு நோக்கி சூரியகாந்தி பூக்கள் முகம் காட்டிக் கொண்டிருந்தன. ஒரு வரிசை முழுக்க கிட்டத்தட்ட ஐம்பது தொட்டிகளில் சூரியகாந்தி செடிகள்தான்! கையகலத்துக்கு கொத்துக் கொத்தாய் பளீ…

Check Price

தாயுமானவன்

வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …

Check Price

தியாக பூமி-1

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தின் பின்னணியில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தி எழுதப்பட்ட ஒரு உன்னதமான படைப்பு இதுவாகும். ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்வியல் போ…

3.85/5 · 400+ ratings
Check Price