Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 240
- Publisher
- முத்து நிலையம்
- Language
- TA
நீலாம்பிகை மகனுக்குச் சாப்பாடு பரிமாறிக்கொண்டு இருந்தாள். "சலவைக்கார முத்து காலையிலே வந்திருந்தான்." "என்னவாம்? மன்னிக்கணுமாமா? இனிமே அவன்கிட்டே சலவைக்குக் கொடுக்காதேம்மா." "உன் சட்டையை மாத்தி இன்னொருத்தர் துணியோட வச்சுக் கொடுத்திட்டதுக்கு நானே நல்லா திட்டிட்டேன் மாதவா. அந்தச் சட்டையை வாங்கிவந்து மறுபடி சலவை பண்ணி எடுத்துட்டு வந்தான். இனிமே இது மாதிரி நடக்காமல் பார்த்துக்கறேன்னு கெஞ்சறான்." "சட்ட…
Genres
Shelves
More like this
இரை தேடும் பறவைகள்
கிழக்கில் ஆதவன் முகம் காட்டினதுதான் தாமதம்... பறவைகள் அரக்கப் பரக்க ஜோலிக்குக் கிளம்பின. குளித்து முடித்து ஈர உடம்பில் வேட்டி கட்டி, கண்மூடிக் கரம் குவித்து சூரிய நமஸ்காரம்…
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
பேருந்து பல்லவன் இல்லத்தை தாண்டி வளைந்து சென்டிரல் நோக்கி ஊர்ந்தது. அபர்ணா பரபரப்பானாள். அவளுக்குப் பிடித்தமான இடம் நெருங்கிக் கொண்டிருந்தது. அது... கல்லறை! நேற்றைய மனிதர்க…
நைலான் கயிறு
நைலான் கயிறு என்னுடைய முதல் நாவல். இது குமுதம் இதழில் 14 வாரங்கள், 1968 -ல் வெளிவந்தது. இந்தக்கதையின் அமைப்பில் இப்போது இதை நோக்கும் போது பல திருத்தங்கள் செய்யலாம் எனத்தோ…
கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து …
விருப்பமில்லாத் திருப்பங்கள்
ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…
வாஷிங்டனில் திருமணம்
நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்? அந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது. சாதாரணமாகக் கல்யாணங்களில் …
என்னருகே நீ இருந்தால்...
"மாலை ஓய்ந்து மதி பொங்கும் வேளை பாலைவனக் கழுகாய் காத்திருந்தேன் உனக்காய் சோலை வந்த தென்றலாய் நீ வந்தாய் பாலை உண்ட அன்னமாய் குளிர்ந்து போனேன் ஐம்புலனும் என் ஆட்சி இழந்தது ஆறா…
பூவே மலர்ந்துவிடு
பிரபாவதி கணவனை இழந்து தன் பிள்ளைகளைக் கட்டுக்கோப்பாக வளர்க்கிறாள். இந்நிலையில் அகிலா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது காதல் வயப்பட்டு, வீட்டை எதிர்த்து திருமணம் செ…
மாதொருபாகன்
Download Free PDF book at Mathorupagan பெருமாள்முருகனின் ஐந்தாம் நாவல் இது. திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீசுவர வடிவமே மாதொருபாகள். அக்கோயில் சா…
நீயும் நானும் வேறல்ல
தொ டையைக் கவ்விப்பிடித்திருந்த அரை பேன்ட்டும், அதற்குமேல் தொளதொள பனியனுமாய் வீட்டினுள் நடந்தபடியே யாருடனோ 'செல்'பேசியில் பேசிக் கொண்டிருந்தான், சந்துரு. பனியன் தளர்வாக இ…
மிர்தாதின் புத்தகம்
இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்…
இரும்பு குதிரைகள்
போக்குவரத்துத் துறையின் பின்னணியில் லாரிகள் மற்றும் டிராக்டர்களின் உலகத்தை மிக நெருக்கமாகப் படம் பிடித்துக் காட்டும் ஒரு தத்ரூபமான படைப்பு இது. ஒரு நிறுவனத்தின் கொள்முதல் ப…