நாரத ராமாயணம்
Share:

நாரத ராமாயணம்

Narada Ramayanam

Check Price on Amazon
4.2/5 · 5 reviews
பக்கங்கள்
68
வடிவம்
Kindle Edition
பதிப்பகம்
Azhisi eBooks
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B08CCJVZPG

நாரத ராமாயணம் வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் ஒரு இலக்கியபிரதி. வரிக்கு வரி கேலி, கிண்டல். எழுதித் தேர்ந்த கையால் உருவான அசல் படைப்பு. ராமனது காலம் துவங்கி காலனிய இந்தியா வரையான நினைவுகளையே இந்த நூல் பேசுகிறது. தனது கடந்த காலம் அறியாத ஒரு சமூகம் எப்படி உருவாகிறது என்பதை சுட்டிகாட்டும் அதே வேளையில் காலம் எப்படி உருமாற்றுகிறது என்பதையும் அடையாளம் காட்டுகிறது.

ராமனின் முதுமையில் துவங்கி சமகாலம் வரை நீ…

Interested in this book? Check Price on Amazon
Quotes

ஒருநாள் பூராவாகவும், வெள்ளியம்பலத் தம்பிரான்களுடனும் அவர்கள் அரசாங்கத்துடனும் ‘டு’ போட்டுவிட்டால் வழிக்கு வந்துவிடுவார்கள் என்று நினைத்து, மூலைக்கு மூலை போய்ப் பேசி ஜனங்களைத் தன்வசப்படுத்த ஆரம்பித்தான்.

சில கெட்டிக்கார அயோத்தி வாசிகள் தங்களிடம் இருந்த படைக்கலங்களின் இரும்பு வீணாவதைக்கண்டு, தோசைக் கற்களாகவும் இரும்புக் கரண்டிகளாகவும் உருக்கி வார்த்துக்கொண்டனர்.

சுமந்திரபாலனும், கிரந்தத்தை மேலாகப் பார்த்து, அது பகைவர் வந்தவுடன் நடத்தவேண்டிய யுக்திகளாக இருந்ததால், இப்பொழுது அதைப்பற்றிக் கவலை இல்லை என்று அரசாங்கப் புத்தகசாலையில் வைத்துப் பூட்டினான்.

More Quotes...
Shelves

More like this


எப்போதும் முடிவிலே இன்பம்

இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி.

புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகள்

புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவ…

3.8/5 · 26 reviews

நாரத ராமாயணம்

நாரத ராமாயணத்தில் கிண்டலுக்கும் நகைச்சுவைக்கும் அப்பால் புதுமைப்பித்தனை வதைக்கும் துக்கத்தைக் காண முடியும். மதத்தால் பயன்படுத்திக்கொள்ளப்படும் மக்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. இ…

புதுமைப்பித்தனின் சிறுகதைக் களஞ்சியம்

'கதைகள் கதைகளாக! இல்லாமல் எதார்த்தமாகவும், மக்களுக்கும், சமூகத்திற்கும் நல்ல வழி காட்டியாகவும், படிப்போரையும் கேட்போரையும் கதைக்குள் ஒன்றிப் போகச் செய்ய வேண்டும். என்ற வகையில்…

பலிபீடம் (அலெக்ஸாண்டர் குப்ரின்)

இங்கு அவளைத் தேடிக்கொண்டு வருகிற சிப்பாய்களும் குடும்பஸ்தர்களும் காமப்பசியால் மட்டும் தூண்டப்பட்டு வருவதில்லை - தீமைப் பசியாலும் தூண்டப்பட்டே வருகிறார்கள். வருபவன் சாதாரண கு…

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்

தமிழ் சிறுகதை வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய படைப்பு இது. புராணக் கடவுளான சிவபெருமானை சாதாரண சென்னை வீதிகளில் நடமாடவிட்டு, மனிதர்களின் அன்றாட…

சிற்றன்னை

"உதிரி பூக்கள்" திரைப்படத்தின் மூலக்கதை

2.8/5 · 4 reviews

சாபவிமோசனம்

அகலிகை சாபவிமோசனம் பெறும் புராணக் கதையை முற்றிலும் புதிய கோணத்தில், ஆழமான உளவியல் மற்றும் பெண்ணியப் பார்வையுடன் மறுவாசிப்பு செய்துள்ளார் புதுமைப்பித்தன். ராமனால் சாபவிம…

கயிற்றரவு

மனிதனின் பிறப்பு, இறப்பு, மற்றும் காலத்தின் நித்தியத்தன்மை ஆகியவற்றைத் தத்துவார்த்தமாகப் பேசும் மிகச்சிறந்த குறியீட்டுச் சிறுகதை இதுவாகும். நனவோடை உத்தியை (stream of con…

அகல்யை

கற்பு என்பது வெறும் உடல் சார்ந்த ஒரு விஷயம் அல்ல; அது மனத்தூய்மை மற்றும் ஆன்மா சார்ந்தது என்பதைத் தொன்மக் கதையின் மூலம் புதுமைப்பித்தன் இக்கதையில் விளக்குகிறார். பழமையான இதிக…