ஆண்மை

Aanmai

5.0/5 · 1 reviews
வடிவம்
Kindle Edition
ASIN
B086R2H69G

நான் அறியாமல் வகுத்துக்கொண்ட எனது பாதையைப்பற்றி இன்னும் ஒரு வார்த்தை. நான் எந்தச் சமயத்தில் இந்தத் தவளைப் பாய்ச்சல் நடையைப் பின்பற்றினேனோ அதே சமயத்தில் மேலை நாடுகளில் அதுவே சிறந்த சிகரமாகக் கருதப்பட்டது என்பதைச் சமீபத்தில் நான் ஒரு இலக்கிய நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது கேட்டு அறிந்தேன். இலக்கிய சிங்காசனத்தில் ஏறி அமர்ந்துகொள்ள எனக்குத்தான் உரிமை, என்று கட்சி பேச நான் இந்தக் கருத்தைச் சொல்லவரவில…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


எப்போதும் முடிவிலே இன்பம்

இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி.

புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகள்

புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவ…

3.8/5 · 26 reviews

நாரத ராமாயணம்

நாரத ராமாயணத்தில் கிண்டலுக்கும் நகைச்சுவைக்கும் அப்பால் புதுமைப்பித்தனை வதைக்கும் துக்கத்தைக் காண முடியும். மதத்தால் பயன்படுத்திக்கொள்ளப்படும் மக்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. இ…

புதுமைப்பித்தனின் சிறுகதைக் களஞ்சியம்

'கதைகள் கதைகளாக! இல்லாமல் எதார்த்தமாகவும், மக்களுக்கும், சமூகத்திற்கும் நல்ல வழி காட்டியாகவும், படிப்போரையும் கேட்போரையும் கதைக்குள் ஒன்றிப் போகச் செய்ய வேண்டும். என்ற வகையில்…

பலிபீடம் (அலெக்ஸாண்டர் குப்ரின்)

இங்கு அவளைத் தேடிக்கொண்டு வருகிற சிப்பாய்களும் குடும்பஸ்தர்களும் காமப்பசியால் மட்டும் தூண்டப்பட்டு வருவதில்லை - தீமைப் பசியாலும் தூண்டப்பட்டே வருகிறார்கள். வருபவன் சாதாரண கு…

செல்லம்மாள்

கணவன் மனைவிக்கு இடையிலான ஆழமான காதலையும், வறுமையிலும் பிரியாத பாசத்தையும் இக்கதை மிக நெகிழ்ச்சியாக விவரிக்கிறது. மரணப் படுக்கையில் இருக்கும் மனைவியின் மீதான நேசமு…

காலனும் கிழவியும்

மரணத்தை எதிர்கொள்ளும் ஒரு சாதாரணக் கிராமத்துப் பாட்டியின் தைரியத்தையும், எதார்த்தமான மனநிலையையும் இக்கதை மிகவும் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் சொல்கிறது. மரணம் என்ற அ…

நிர்விகல்ப சமாதி

போலிச் சாமியார்களின் ஏமாற்று வேலைகளையும், ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் சமூக அவலங்களையும் இக்கதை தோலுரித்துக் காட்டுகிறது. பாமர மக்களின் குருட்டு நம்பிக்கைகளை மூலதனமாகக்…

எதார்த்தமும் கற்பனையும்

ஒரு படைப்பாளியின் அகவுலகிற்கும், அவன் வாழும் புற உலகிற்கும் இடையிலான முரண்பாடுகளை இக்கதை ஆழமாகப் பகுப்பாய்வு செய்கிறது. கற்பனை உலகில் சஞ்சரிக்கும் ஒரு எழுத்தாளன், எதார்…

பறிமுதல்

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஒரு சாமானியனின் சொத்துக்கள் எவ்வாறு அதிகார வர்க்கத்தால் பறிமுதல் செய்யப்படுகின்றன என்பதை இக்கதை விவரிக்கிறது. ஏழைகளின் கண்ணீருக்…

ஞானக்குகை

உலக மாயை மற்றும் அதிலிருந்து விடுபட்டுப் பேரின்பத்தை அடைவதில் உள்ள சிக்கல்களைப் பற்றிப் பேசும் ஒரு ஆன்மீக உருவகக் கதையாகும். மனிதன் எவ்வாறு உலக ஆசைகளில் சிக்கித் தவிக்கிற…