புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகள்
Share:

புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகள்

Pudhumaipithanin Sirantha Sirukadhaigal

Check Price on Amazon
3.8/5 · 26 reviews

புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகள்

Pudhumaipithanin Sirantha Sirukadhaigal

3.8/5 · 26 reviews
பக்கங்கள்
96
பதிப்பகம்
சீதை பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)

புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவரது சிறுகதைகள் மணிக்கொடி, கலைமகள், ஜோதி, சுதந்திர சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளில் பிரசுரமாயின. மற்றவை அவர் மறைவுக்குப் பின்னர் வெவ்வேறு காலங்களில் பிரசுரமாயின. கடைசித் தொகுப்பு 2000ல் வெளிய…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Short Stories சிறுகதைகள்

More like this


எப்போதும் முடிவிலே இன்பம்

இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி.

புதுமைப்பித்தனின் சிறுகதைக் களஞ்சியம்

'கதைகள் கதைகளாக! இல்லாமல் எதார்த்தமாகவும், மக்களுக்கும், சமூகத்திற்கும் நல்ல வழி காட்டியாகவும், படிப்போரையும் கேட்போரையும் கதைக்குள் ஒன்றிப் போகச் செய்ய வேண்டும். என்ற வகையில்…

புதுமைப்பித்தன் சிறுகதைகள்

தமிழ் நவீன இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்படும் படைப்பாளியின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு, தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். 1930 மற்றும் 40-களில் எழுதப்பட்ட இக்…

நாரத ராமாயணம்

நாரத ராமாயணத்தில் கிண்டலுக்கும் நகைச்சுவைக்கும் அப்பால் புதுமைப்பித்தனை வதைக்கும் துக்கத்தைக் காண முடியும். மதத்தால் பயன்படுத்திக்கொள்ளப்படும் மக்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. இ…

பலிபீடம் (அலெக்ஸாண்டர் குப்ரின்)

இங்கு அவளைத் தேடிக்கொண்டு வருகிற சிப்பாய்களும் குடும்பஸ்தர்களும் காமப்பசியால் மட்டும் தூண்டப்பட்டு வருவதில்லை - தீமைப் பசியாலும் தூண்டப்பட்டே வருகிறார்கள். வருபவன் சாதாரண கு…

புதுமைப்பித்தனின் சிறுகதைகள்

Collection of Short Stories written by the famous Tamil writer of Pre Independent India. He has written more than hundred Short stories. But only …

வேதாளம் சொன்ன கதை

எழுத்தாளர் ஜெயமோகன் பரிந்துரைத்த புதுமைப்பித்தன் கதைகள்

கயிற்றரவு

மனிதனின் பிறப்பு, இறப்பு, மற்றும் காலத்தின் நித்தியத்தன்மை ஆகியவற்றைத் தத்துவார்த்தமாகப் பேசும் மிகச்சிறந்த குறியீட்டுச் சிறுகதை இதுவாகும். நனவோடை உத்தியை (stream of con…

நாரத ராமாயணம்

நாரத ராமாயணம் வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் ஒரு இலக்கியபிரதி. வரிக்கு வரி கேலி, கிண்டல். எழுதித் தேர்ந்த கையால் உருவான அசல் படைப்பு. ராமனது காலம் துவங்கி காலனிய இந்தி…

4.2/5 · 5 reviews