புதுமைப்பித்தனின் சிறுகதைக் களஞ்சியம்
Share:

புதுமைப்பித்தனின் சிறுகதைக் களஞ்சியம்

Puthumaipithanin Sirugathai Kalanjiyam

Check Price on Amazon
பக்கங்கள்
832
பதிப்பகம்
ராமையா பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)

'கதைகள் கதைகளாக! இல்லாமல் எதார்த்தமாகவும், மக்களுக்கும், சமூகத்திற்கும் நல்ல வழி காட்டியாகவும், படிப்போரையும் கேட்போரையும் கதைக்குள் ஒன்றிப் போகச் செய்ய வேண்டும். என்ற வகையில் எமது 'கதைகள் அமையும், என்ற நம்பிக்கையுடன் உங்கள் மலர்ப் பாதங்களுக்கு', சிறுகதைக் களஞ்சியம்', அர்ப்பணித்து தொடர்கிறேன்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
Short Stories சிறுகதைகள்

More like this


எப்போதும் முடிவிலே இன்பம்

இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி.

புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகள்

புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவ…

3.8/5 · 26 reviews

புதுமைப்பித்தன் சிறுகதைகள்

தமிழ் நவீன இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்படும் படைப்பாளியின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு, தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். 1930 மற்றும் 40-களில் எழுதப்பட்ட இக்…

நாரத ராமாயணம்

நாரத ராமாயணத்தில் கிண்டலுக்கும் நகைச்சுவைக்கும் அப்பால் புதுமைப்பித்தனை வதைக்கும் துக்கத்தைக் காண முடியும். மதத்தால் பயன்படுத்திக்கொள்ளப்படும் மக்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. இ…

பலிபீடம் (அலெக்ஸாண்டர் குப்ரின்)

இங்கு அவளைத் தேடிக்கொண்டு வருகிற சிப்பாய்களும் குடும்பஸ்தர்களும் காமப்பசியால் மட்டும் தூண்டப்பட்டு வருவதில்லை - தீமைப் பசியாலும் தூண்டப்பட்டே வருகிறார்கள். வருபவன் சாதாரண கு…

வேதாளம் சொன்ன கதை

எழுத்தாளர் ஜெயமோகன் பரிந்துரைத்த புதுமைப்பித்தன் கதைகள்

நிர்விகல்ப சமாதி

போலிச் சாமியார்களின் ஏமாற்று வேலைகளையும், ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் சமூக அவலங்களையும் இக்கதை தோலுரித்துக் காட்டுகிறது. பாமர மக்களின் குருட்டு நம்பிக்கைகளை மூலதனமாகக்…

எதார்த்தமும் கற்பனையும்

ஒரு படைப்பாளியின் அகவுலகிற்கும், அவன் வாழும் புற உலகிற்கும் இடையிலான முரண்பாடுகளை இக்கதை ஆழமாகப் பகுப்பாய்வு செய்கிறது. கற்பனை உலகில் சஞ்சரிக்கும் ஒரு எழுத்தாளன், எதார்…

ஞானக்குகை

உலக மாயை மற்றும் அதிலிருந்து விடுபட்டுப் பேரின்பத்தை அடைவதில் உள்ள சிக்கல்களைப் பற்றிப் பேசும் ஒரு ஆன்மீக உருவகக் கதையாகும். மனிதன் எவ்வாறு உலக ஆசைகளில் சிக்கித் தவிக்கிற…

வாக்குத்தத்தம்

மனித உறவுகளில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளின் புனிதத்தன்மையையும், அதை மீறும்போது ஏற்படும் மன உளைச்சலையும் இக்கதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது. ஒரு சாதாரண மனிதன் தான் க…