Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
நாரத ராமாயணம்
Naradha Ramayanam
- பக்கங்கள்
- 45
- பதிப்பகம்
- புதுமைப்பித்தன் பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
நாரத ராமாயணத்தில் கிண்டலுக்கும் நகைச்சுவைக்கும் அப்பால் புதுமைப்பித்தனை வதைக்கும் துக்கத்தைக் காண முடியும். மதத்தால் பயன்படுத்திக்கொள்ளப்படும் மக்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. இதிகாசமும் கற்பனையும் இணைவது யதார்த்தத்தை முன்னிலைப்படுத்துவதற்காகத் தான். பெயர்களை வெறும் பாத்திரங்களாகக் கொள்ளாமல் caricature ஆகவும் குறியீடுகளாகவும் பார்த்தால் படைப்பின் பரிமாணங்கள் இடம், காலத்தை மீறி உண்மைகளைச் சொல்லும…
Genres
Shelves
More like this
எப்போதும் முடிவிலே இன்பம்
இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி.
புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகள்
புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவ…
புதுமைப்பித்தனின் சிறுகதைக் களஞ்சியம்
'கதைகள் கதைகளாக! இல்லாமல் எதார்த்தமாகவும், மக்களுக்கும், சமூகத்திற்கும் நல்ல வழி காட்டியாகவும், படிப்போரையும் கேட்போரையும் கதைக்குள் ஒன்றிப் போகச் செய்ய வேண்டும். என்ற வகையில்…
பலிபீடம் (அலெக்ஸாண்டர் குப்ரின்)
இங்கு அவளைத் தேடிக்கொண்டு வருகிற சிப்பாய்களும் குடும்பஸ்தர்களும் காமப்பசியால் மட்டும் தூண்டப்பட்டு வருவதில்லை - தீமைப் பசியாலும் தூண்டப்பட்டே வருகிறார்கள். வருபவன் சாதாரண கு…
துன்பக்கேணி
பிரிட்டிஷ் காலனித்துவத்தின் கீழ், இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்குப் பிழைக்கச் சென்ற தலித் மக்களின் துயர வாழ்வை இக்கதை ஆவணப்படுத்துகிறது. சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் …
புதுமைப்பித்தனின் சிறுகதைகள்
Collection of Short Stories written by the famous Tamil writer of Pre Independent India. He has written more than hundred Short stories. But only …
கண்மணி கமலாவுக்கு: புதுமைப்பித்தன் கடிதங்கள்
ரௌத்ரம், மூர்க்கம் - இதுவே புதுமைப்பித்தன் என்றிருந்த நமக்கு இந்தக் கடிதங்களில் காணக்கிடைக்கும் நெகிழ்ச்சியான புதுமைப்பித்தன் புதியவர். நண்பருக்கு எழுதிய கடிதங்கள் நமக்குப் புத…
பொன்னகரம்
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலச் சென்னை நகரின் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை எவ்வித ஒப்பனையுமின்றிப் பதிவு செய்துள்ள மிக முக்கியமான சிறுகதை இது. வறுமையின் பிடியில் ச…
வாக்குத்தத்தம்
மனித உறவுகளில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளின் புனிதத்தன்மையையும், அதை மீறும்போது ஏற்படும் மன உளைச்சலையும் இக்கதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது. ஒரு சாதாரண மனிதன் தான் க…
ஞானக்குகை
உலக மாயை மற்றும் அதிலிருந்து விடுபட்டுப் பேரின்பத்தை அடைவதில் உள்ள சிக்கல்களைப் பற்றிப் பேசும் ஒரு ஆன்மீக உருவகக் கதையாகும். மனிதன் எவ்வாறு உலக ஆசைகளில் சிக்கித் தவிக்கிற…