நாரத ராமாயணம்
Share:

நாரத ராமாயணம்

Naradha Ramayanam

Check Price on Amazon
பக்கங்கள்
45
பதிப்பகம்
புதுமைப்பித்தன் பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)

நாரத ராமாயணத்தில் கிண்டலுக்கும் நகைச்சுவைக்கும் அப்பால் புதுமைப்பித்தனை வதைக்கும் துக்கத்தைக் காண முடியும். மதத்தால் பயன்படுத்திக்கொள்ளப்படும் மக்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. இதிகாசமும் கற்பனையும் இணைவது யதார்த்தத்தை முன்னிலைப்படுத்துவதற்காகத் தான். பெயர்களை வெறும் பாத்திரங்களாகக் கொள்ளாமல் caricature ஆகவும் குறியீடுகளாகவும் பார்த்தால் படைப்பின் பரிமாணங்கள் இடம், காலத்தை மீறி உண்மைகளைச் சொல்லும…

Interested in this book? Check Price on Amazon
Shelves
கட்டுரைகள் Essays

More like this


எப்போதும் முடிவிலே இன்பம்

இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி.

புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகள்

புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவ…

3.8/5 · 26 reviews

புதுமைப்பித்தனின் சிறுகதைக் களஞ்சியம்

'கதைகள் கதைகளாக! இல்லாமல் எதார்த்தமாகவும், மக்களுக்கும், சமூகத்திற்கும் நல்ல வழி காட்டியாகவும், படிப்போரையும் கேட்போரையும் கதைக்குள் ஒன்றிப் போகச் செய்ய வேண்டும். என்ற வகையில்…

பலிபீடம் (அலெக்ஸாண்டர் குப்ரின்)

இங்கு அவளைத் தேடிக்கொண்டு வருகிற சிப்பாய்களும் குடும்பஸ்தர்களும் காமப்பசியால் மட்டும் தூண்டப்பட்டு வருவதில்லை - தீமைப் பசியாலும் தூண்டப்பட்டே வருகிறார்கள். வருபவன் சாதாரண கு…

எதார்த்தமும் கற்பனையும்

ஒரு படைப்பாளியின் அகவுலகிற்கும், அவன் வாழும் புற உலகிற்கும் இடையிலான முரண்பாடுகளை இக்கதை ஆழமாகப் பகுப்பாய்வு செய்கிறது. கற்பனை உலகில் சஞ்சரிக்கும் ஒரு எழுத்தாளன், எதார்…

ஞானக்குகை

உலக மாயை மற்றும் அதிலிருந்து விடுபட்டுப் பேரின்பத்தை அடைவதில் உள்ள சிக்கல்களைப் பற்றிப் பேசும் ஒரு ஆன்மீக உருவகக் கதையாகும். மனிதன் எவ்வாறு உலக ஆசைகளில் சிக்கித் தவிக்கிற…

வேதாளம் சொன்ன கதை

எழுத்தாளர் ஜெயமோகன் பரிந்துரைத்த புதுமைப்பித்தன் கதைகள்

சிற்பியின் நரகம்

ஒரு கலைஞனின் அகப்போராட்டங்களையும், படைப்புத் திறனுக்கும் மத நம்பிக்கைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளையும் இக்கதை மிக நுட்பமாக விவரிக்கிறது. கலையின் மீதான அதீத காதலும்,…

மகா மசானம்

மனித வாழ்வின் நிலையாமையையும், உலகின் இருப்பு குறித்த ஆன்மீகத் தேடலையும் பேசும் ஒரு ஆழமான தத்துவார்த்தக் கதை இதுவாகும். ஏழை, பணக்காரன், அறிவாளி, முட்டாள் என அனைவரையும்…

அகல்யை

கற்பு என்பது வெறும் உடல் சார்ந்த ஒரு விஷயம் அல்ல; அது மனத்தூய்மை மற்றும் ஆன்மா சார்ந்தது என்பதைத் தொன்மக் கதையின் மூலம் புதுமைப்பித்தன் இக்கதையில் விளக்குகிறார். பழமையான இதிக…