கண்மணி கமலாவுக்கு: புதுமைப்பித்தன் கடிதங்கள்
Kanmani Kamalavukku: Pudumaipithan Kadithangal
Check Price on Amazon
Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
கண்மணி கமலாவுக்கு: புதுமைப்பித்தன் கடிதங்கள்
Kanmani Kamalavukku: Pudumaipithan Kadithangal
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- சாந்தி பிரசுரம்
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- First Edition
- ASIN
- B0DM2749MZ
ரௌத்ரம், மூர்க்கம் - இதுவே புதுமைப்பித்தன் என்றிருந்த நமக்கு இந்தக் கடிதங்களில் காணக்கிடைக்கும் நெகிழ்ச்சியான புதுமைப்பித்தன் புதியவர். நண்பருக்கு எழுதிய கடிதங்கள் நமக்குப் புதிதல்ல. ஆனால் இவை புதுமைப்பித்தனின் ஆருயிர்க் கண்ணாளுக்கு எழுதப்பட்டவை. ஒரு படைப்பாளி தன் துணைவிக்கு எழுதிய கடிதங்கள் தமிழில் வருவது இதுவே முதல்முறை. தன் இலக்கியத்தில் சகல பரிசோதனைகளுக்கும் தளம் தந்த புதுமைப்பித்தனே இதற்கும்…
Shelves
More like this
எப்போதும் முடிவிலே இன்பம்
இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி.
புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகள்
புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவ…
நாரத ராமாயணம்
நாரத ராமாயணத்தில் கிண்டலுக்கும் நகைச்சுவைக்கும் அப்பால் புதுமைப்பித்தனை வதைக்கும் துக்கத்தைக் காண முடியும். மதத்தால் பயன்படுத்திக்கொள்ளப்படும் மக்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. இ…
புதுமைப்பித்தனின் சிறுகதைக் களஞ்சியம்
'கதைகள் கதைகளாக! இல்லாமல் எதார்த்தமாகவும், மக்களுக்கும், சமூகத்திற்கும் நல்ல வழி காட்டியாகவும், படிப்போரையும் கேட்போரையும் கதைக்குள் ஒன்றிப் போகச் செய்ய வேண்டும். என்ற வகையில்…
பலிபீடம் (அலெக்ஸாண்டர் குப்ரின்)
இங்கு அவளைத் தேடிக்கொண்டு வருகிற சிப்பாய்களும் குடும்பஸ்தர்களும் காமப்பசியால் மட்டும் தூண்டப்பட்டு வருவதில்லை - தீமைப் பசியாலும் தூண்டப்பட்டே வருகிறார்கள். வருபவன் சாதாரண கு…
நாரத ராமாயணம்
நாரத ராமாயணம் வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் ஒரு இலக்கியபிரதி. வரிக்கு வரி கேலி, கிண்டல். எழுதித் தேர்ந்த கையால் உருவான அசல் படைப்பு. ராமனது காலம் துவங்கி காலனிய இந்தி…
சாபவிமோசனம்
அகலிகை சாபவிமோசனம் பெறும் புராணக் கதையை முற்றிலும் புதிய கோணத்தில், ஆழமான உளவியல் மற்றும் பெண்ணியப் பார்வையுடன் மறுவாசிப்பு செய்துள்ளார் புதுமைப்பித்தன். ராமனால் சாபவிம…
கயிற்றரவு
மனிதனின் பிறப்பு, இறப்பு, மற்றும் காலத்தின் நித்தியத்தன்மை ஆகியவற்றைத் தத்துவார்த்தமாகப் பேசும் மிகச்சிறந்த குறியீட்டுச் சிறுகதை இதுவாகும். நனவோடை உத்தியை (stream of con…
அகல்யை
கற்பு என்பது வெறும் உடல் சார்ந்த ஒரு விஷயம் அல்ல; அது மனத்தூய்மை மற்றும் ஆன்மா சார்ந்தது என்பதைத் தொன்மக் கதையின் மூலம் புதுமைப்பித்தன் இக்கதையில் விளக்குகிறார். பழமையான இதிக…