பலிபீடம் (அலெக்ஸாண்டர் குப்ரின்)
Share:

பலிபீடம் (அலெக்ஸாண்டர் குப்ரின்)

Balipeedam( Alexander Kuprin)

Check Price on Amazon
பக்கங்கள்
168
பதிப்பகம்
சந்தியா பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9789384915186

இங்கு அவளைத் தேடிக்கொண்டு வருகிற சிப்பாய்களும் குடும்பஸ்தர்களும் காமப்பசியால் மட்டும் தூண்டப்பட்டு வருவதில்லை - தீமைப் பசியாலும் தூண்டப்பட்டே வருகிறார்கள். வருபவன் சாதாரண குமாஸ்தாவாக இருப்பான் - வீட்டிலே ஏழு குழந்தைகளும் அவைகளின் தாயும் பட்டினியாக இருப்பார்கள். ஆனால் அவனுக்கு வெறும் பெண் மட்டும் போதாது. வேஷம் போட்ட பெண் வேணும். வெளிவேஷத்துடன் உள்பூச்சும் தேவை. சாதாரணமாகத் தீங்கு, தீது என்று தெரிந…

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் Novel

More like this


சிற்றன்னை

"உதிரி பூக்கள்" திரைப்படத்தின் மூலக்கதை

2.8/5 · 4 reviews

புதுமைப்பித்தன் சிறுகதைகள்

தமிழ் நவீன இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்படும் படைப்பாளியின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு, தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். 1930 மற்றும் 40-களில் எழுதப்பட்ட இக்…

எப்போதும் முடிவிலே இன்பம்

இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி.

புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகள்

புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவ…

3.8/5 · 26 reviews

நாரத ராமாயணம்

நாரத ராமாயணத்தில் கிண்டலுக்கும் நகைச்சுவைக்கும் அப்பால் புதுமைப்பித்தனை வதைக்கும் துக்கத்தைக் காண முடியும். மதத்தால் பயன்படுத்திக்கொள்ளப்படும் மக்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. இ…

புதுமைப்பித்தனின் சிறுகதைக் களஞ்சியம்

'கதைகள் கதைகளாக! இல்லாமல் எதார்த்தமாகவும், மக்களுக்கும், சமூகத்திற்கும் நல்ல வழி காட்டியாகவும், படிப்போரையும் கேட்போரையும் கதைக்குள் ஒன்றிப் போகச் செய்ய வேண்டும். என்ற வகையில்…

சாபவிமோசனம்

அகலிகை சாபவிமோசனம் பெறும் புராணக் கதையை முற்றிலும் புதிய கோணத்தில், ஆழமான உளவியல் மற்றும் பெண்ணியப் பார்வையுடன் மறுவாசிப்பு செய்துள்ளார் புதுமைப்பித்தன். ராமனால் சாபவிம…

ஆண்மை

நான் அறியாமல் வகுத்துக்கொண்ட எனது பாதையைப்பற்றி இன்னும் ஒரு வார்த்தை. நான் எந்தச் சமயத்தில் இந்தத் தவளைப் பாய்ச்சல் நடையைப் பின்பற்றினேனோ அதே சமயத்தில் மேலை நாடுகளில் அதுவே ச…

5.0/5 · 1 reviews

துன்பக்கேணி

பிரிட்டிஷ் காலனித்துவத்தின் கீழ், இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்குப் பிழைக்கச் சென்ற தலித் மக்களின் துயர வாழ்வை இக்கதை ஆவணப்படுத்துகிறது. சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் …

வாக்குத்தத்தம்

மனித உறவுகளில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளின் புனிதத்தன்மையையும், அதை மீறும்போது ஏற்படும் மன உளைச்சலையும் இக்கதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது. ஒரு சாதாரண மனிதன் தான் க…