திகில் Books
ஐந்தாவது அத்தியாயம்
‘ஐந்தாவது அத்தியாயம்’, கணேஷ் - வஸந்த் தோன்றும் கதை. குமுதத்தில் 2000-ல் வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்கவை…
அப்சரா
The story revolves around a computer engineer living in Bangalore who is mentally affected by stress which pushes him to a greater extend.
தப்பித்தால் தப்பில்லை
பாலகிருஷ்ணன் ஒரு பயந்த நடுத்தர வர்க்க அதிகாரி. அவனது அழகான, சுறுசுறுப்பான மனைவி சாரதா, பக்கத்து வீட்டு மஞ்சுநாத்துடன் நெருக்கமாகிறாள். "தப்பித்தால் தப்பில்லை" என்ற தத்த…
விபரீதக் கோட்பாடு
மறுமணம் செய்துகொள்ள விரும்பும் இளைஞன் சாமிநாதன், ஓராண்டுக்கு முன் காணாமல் போன தன் மனைவி ப்ரதிமாவைக் கண்டுபிடித்து விவாகரத்து வாங்கித் தருமாறு வழக்கறிஞர் கணேஷிடம் வருகிற…
ஆகோள்
2032-ன் இந்தியா. நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கைரேகை, கருவிழி, வங்கிக் கணக்கு என அனைத்து அடையாளங்களையும் ஒருங்கிணைக்கும் "அடையாள்" திட்டத்தில் பாதிப்பு ஆய்வாளனாகப் பணியா…
நான்காவது நாள்
ஒரு மலை மீது கிடைக்கும் எலும்புக்கூட்டைப் பற்றி கார்த்திக் ஆல்டோ விசாரிக்கச் செல்லும் போது விரியும் உலகமே நான்காவது நாள்.
சிவப்புப் பணம்
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட அந்த இரவில், மதுரையைச் சேர்ந்த மூன்று சாதாரண இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் ஒரு ஆபத்தான முடிவை எடுக்கிறார்கள் — நடு இரவில் ஒரு …
ஆர்யபட்டா
ஆர்யபட்டா' என்கிற இந்த நாவல் கன்னடத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதற்கு சுஜாதா திரைக்கதைக்கு பதிலாக நாவல் வடிவத்தில் எழுதிக் கொடுத்தார். இது கல்கி வார இதழில் தொடர்கதை…
வஜ்ரவியூகம்
பாரதக் காலந்தொட்டே பாரம்பரியமிக்க நன்மைக்கும் தீமைக்குமான போராட்டமே கதைக்களம். வஜ்ரம் - மின்னல், பாரதப்போரில் மின்னல் வேகத்தில் வகுக்கப்பட்ட வியூகம், வஜ்ரவியூகம். அதைப்போன்றே, …
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன், கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமாகும். கி.பி. 1000-ஆம் ஆண்டு வாக்கில் சோழப் பேரரசின் பொற்காலத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கதை ப…