Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
- வடிவம்
- Kindle Edition
- ASIN
- B07YBJJWZ3
பாரதக் காலந்தொட்டே பாரம்பரியமிக்க நன்மைக்கும் தீமைக்குமான போராட்டமே கதைக்களம். வஜ்ரம் - மின்னல், பாரதப்போரில் மின்னல் வேகத்தில் வகுக்கப்பட்ட வியூகம், வஜ்ரவியூகம். அதைப்போன்றே, அதிகாரம், பணபலம் , அரசியல் செல்வாக்குடன், பெரும்பலமிக்க இரண்டு பெரிய தலைகளை ஒரே நேரத்தில் எதிர்க்கத் துணிந்த சாமானியர்கள், ஒரு இரவில் ஆரம்பித்து, அவ்விரவிலேயே முடியும் வியூகம் ஒன்றை வகுக்கின்றனர். அவ்வியூகத்தின் விசையால் அத…
Genres
Shelves
More like this
மூன்று நாள் சொர்க்கம்
மைசூருக்கு பயணமாகும் மூன்று இளைஞர்கள் — குரு, ராஜ், மனோ. மனோவின் மங்களூர் மாமா வீடு காலியாக இருக்கும்போது, மூன்று நாள் சாகசத்திற்கான சரியான தருணம். பணமின்மையால் குர…
தப்பித்தால் தப்பில்லை
பாலகிருஷ்ணன் ஒரு பயந்த நடுத்தர வர்க்க அதிகாரி. அவனது அழகான, சுறுசுறுப்பான மனைவி சாரதா, பக்கத்து வீட்டு மஞ்சுநாத்துடன் நெருக்கமாகிறாள். "தப்பித்தால் தப்பில்லை" என்ற தத்த…
அனிதா இளம் மனைவி
அனிதா - இளம் மனைவி’ குமுதம் இதழில் சுஜாதா எழுதிய இரண்டாவது தொடர்கதை. முதல் கதையான நைலான் கயிறு போலவே மிகுந்த பாராட்டுகளை பெற்று வாசகர்களால் மிக விரும்பிப் படிக்க…
ஆகோள்
2032-ன் இந்தியா. நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கைரேகை, கருவிழி, வங்கிக் கணக்கு என அனைத்து அடையாளங்களையும் ஒருங்கிணைக்கும் "அடையாள்" திட்டத்தில் பாதிப்பு ஆய்வாளனாகப் பணியா…
சிவப்புப் பணம்
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட அந்த இரவில், மதுரையைச் சேர்ந்த மூன்று சாதாரண இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் ஒரு ஆபத்தான முடிவை எடுக்கிறார்கள் — நடு இரவில் ஒரு …
அனிதா இளம் மனைவி
Sujatha was the pseudonym of Tamil author S. Rangarajan, one of the most popular authors in Tamil literature; his literary career spanned more tha…
விரும்பிச் சொன்ன பொய்கள்
வில் அம்பு வீச்சில் திறமைசாலியான முன்னாள் சர்க்கஸ் தொழிலாளி ராதாகிருஷ்ணன். ஒரு பெண்ணின் மார்பில் அம்பைச் செலுத்திவிட்டு ஜெயிலுக்குப் போனவன். விடுதலையாகி மதுரையில் ஒரு கோ…
ஆலம்
திருநெல்வேலியில் இரு குடும்பங்களுக்கு இடையே தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இரத்தப் பகையையும் வன்மத்தையும் மையமாகக் கொண்ட நாவல் இது. பழிக்குப் பழி வாங்கும் இந்த இரத்த வெறி…
நான்காவது நாள்
ஒரு மலை மீது கிடைக்கும் எலும்புக்கூட்டைப் பற்றி கார்த்திக் ஆல்டோ விசாரிக்கச் செல்லும் போது விரியும் உலகமே நான்காவது நாள்.
ஆலம்
திருநெல்வேலியில் இரு குடும்பங்களுக்கு இடையே தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இரத்தப் பகையையும் வன்மத்தையும் மையமாகக் கொண்ட நாவல் இது. பழிக்குப் பழி வாங்கும் இந்த இரத்த வெறி…
அப்சரா
The story revolves around a computer engineer living in Bangalore who is mentally affected by stress which pushes him to a greater extend.
தண்ணீர் தேசம்
இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …