Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
நான்காவது நாள்
Nangavathu Naal
- பக்கங்கள்
- 73
- வடிவம்
- Kindle Edition
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B08Y5TX8V6
ஒரு மலை மீது கிடைக்கும் எலும்புக்கூட்டைப் பற்றி கார்த்திக் ஆல்டோ விசாரிக்கச் செல்லும் போது விரியும் உலகமே நான்காவது நாள்.
Quotes
நம்மைச் சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளை, இருக்கின்ற பொருட்களை கூர்ந்து உற்றுநோக்குவது ஒரு கலை. உற்றுநோக்குவதில் இருந்து கேள்விகளுக்கு பதில்களைப் பெறுவது அறிவியல்.
இதன் அழகில் மயங்கித்தான் நோவா தனது படகை அராரத் மலையின் உச்சியில் நிறுத்தினாரோ
குஜராத்தின் கோடைக்கால இரவுகள் பகல் பொழுதை விட வெம்மை நிறைந்தவை.
Shelves
More like this
மாயப் பெருநிலம்
துப்பறிவாளன் கார்த்திக் ஆல்டோ தொடரின் மூன்றாவது புத்தகமாக "மாயப் பெருநிலம்" வெளிவந்துள்ளது.வி.ஐ.பி ஒருவருக்கு ஏற்பட்ட கார் விபத்தை விசாரிக்கச் செல்கிறான் கார்த்திக் ஆல்டோ. …
அனிதா இளம் மனைவி
அனிதா - இளம் மனைவி’ குமுதம் இதழில் சுஜாதா எழுதிய இரண்டாவது தொடர்கதை. முதல் கதையான நைலான் கயிறு போலவே மிகுந்த பாராட்டுகளை பெற்று வாசகர்களால் மிக விரும்பிப் படிக்க…
அனிதா இளம் மனைவி
Sujatha was the pseudonym of Tamil author S. Rangarajan, one of the most popular authors in Tamil literature; his literary career spanned more tha…
விபரீதக் கோட்பாடு
மறுமணம் செய்துகொள்ள விரும்பும் இளைஞன் சாமிநாதன், ஓராண்டுக்கு முன் காணாமல் போன தன் மனைவி ப்ரதிமாவைக் கண்டுபிடித்து விவாகரத்து வாங்கித் தருமாறு வழக்கறிஞர் கணேஷிடம் வருகிற…
கொலை அரங்கம்
குங்குமம் வார இதழில் வெளியான கதை ‘கொலை அரங்கம்’. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரி…
கொலை அரங்கம்
கொலை அரங்கம் என்பது சுஜாதாவின் பிரபலமான கணேஷ்-வசந்த் துப்பறியும் நாவல் தொடரின் ஒரு பகுதி, குங்குமம் வார இதழில் தொடராக வெளிவந்தது. சென்னையில் ஒரு புதிய கலை அரங்கத்தின்…
நிர்வாண நகரம்
வேலை கிடைக்காத விரக்தியில், மனிதாபிமானமற்ற சமூகத்தின் மீது கோபம் கொள்ளும் ஒரு இளைஞன், சென்னை மாநகரையே அச்சுறுத்தும் தொடர் கொலைகாரனாக மாறுகிறான். அடுத்தடுத்த கொலைகளை…
காயத்ரி
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். தினமணி கதிரில் 1970 களில் வெளியான அதிரடி தொடர் கதை. புதுமை விரும்பியான ஆசிரியர் சாவியே காயத்ரியின் கதைக் …
பரங்கிமலை இரயில் நிலையம்
KDP Pen To Publish 2018 போட்டியில் முதல் பரிசை வென்ற நாவல் . இளம் காவல்துறை அதிகாரி கார்த்திக் அல்டோ துப்பறியும் விறுவிறுப்பான நாவல் கண்ணால் காண்பதும் …
நைலான் கயிறு
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மர்மமான முறையில் நிகழும் ஒரு கொலையை மையமாக வைத்து இந்த விறுவிறுப்பான துப்பறியும் நாவல் நகர்கிறது. ஒரு நைலான் கயிறு கொலையாளியை அட…
ஐந்தாவது அத்தியாயம்
ஐந்தாவது அத்தியாயம்', கணேஷ் - வஸந்த தோன்றும் கதை. குமுதத்தில் சென்ற ஆண்டு வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் அழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்க…
கம்ப்யூட்டர் கிராமம்
மஞ்சள் குங்குமம் பூசிய மரத்தையே முனீஸ்வரனாக வழிபடும் கிராமம். அங்கே நவீனமான டெக்னாலஜியைச் சார்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனத்தை நிறுவ வரும் இரு கம்ப்யூட்டர் இளைஞர்கள். பழம் …