பரங்கிமலை இரயில் நிலையம்
Share:

பரங்கிமலை இரயில் நிலையம்

Parangimalai Irayil Nilaiyam

Check Price on Amazon
3.9/5 · 47 reviews

பரங்கிமலை இரயில் நிலையம்

Parangimalai Irayil Nilaiyam

3.9/5 · 47 reviews
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0DWV2DD25

KDP Pen To Publish 2018 போட்டியில் முதல் பரிசை வென்ற நாவல் .

இளம் காவல்துறை அதிகாரி கார்த்திக் அல்டோ துப்பறியும் விறுவிறுப்பான நாவல்

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்.

ஜெட்வேக பயணத்திற்கு தயாராகுங்கள். Show more

Interested in this book? Check Price on Amazon
Quotes

மனதிற்கு வேலை இல்லாமல் சும்மா இருப்பது என்பது கெட்ட பழக்கங்களின் தலைக்காவிரி

மனதிற்கு வேலை இல்லாமல் சும்மா இருப்பது என்பது கெட்ட பழக்கங்களின் தலைக்காவிரி. அதிலிருந்துதான் மற்ற அனைத்து பிரச்சனைகளும் பெருக்கெடுத்து ஓடும்.

More Quotes...
Shelves
துப்பறியும் புனைகதை Detective Fiction தமிழ் இலக்கியம் Tamil Literature க்ரைம் த்ரில்லர் Novel நாவல் Crime Thriller

More like this


நான்காவது நாள்

ஒரு மலை மீது கிடைக்கும் எலும்புக்கூட்டைப் பற்றி கார்த்திக் ஆல்டோ விசாரிக்கச் செல்லும் போது விரியும் உலகமே நான்காவது நாள்.

3.8/5 · 22 reviews

மாயப் பெருநிலம்

துப்பறிவாளன் கார்த்திக் ஆல்டோ தொடரின் மூன்றாவது புத்தகமாக "மாயப் பெருநிலம்" வெளிவந்துள்ளது.வி.ஐ.பி ஒருவருக்கு ஏற்பட்ட கார் விபத்தை விசாரிக்கச் செல்கிறான் கார்த்திக் ஆல்டோ. …

4.5/5 · 40 reviews

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…

4.4/5 · 200+ reviews

தண்ணீர் தேசம்

இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …

4.0/5 · 100+ reviews

ஒரு சிறு இசை

2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…

3.8/5 · 33 reviews

தாயுமானவன்

வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …

4.4/5 · 18 reviews

பசித்த மானிடம்

தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான 'பசித்த மானிடம்' காமம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத இந்தப் பச…

3.7/5 · 35 reviews

பள்ளிகொண்டபுரம்

'பள்ளிகொண்டபுரம்' நீல. பத்மநாபனின் நாவல்களில் முதன்மையானது என்று சொல்ல்லாம். அனந்தன் நாயரின் துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலில், கேரளத்தின், திருவனந்தபுரத்த…

4.0/5 · 19 reviews

ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்

எல்லாச் சமுத்திரங்களும் ஒரு துளியிலிருந்து தொடங்கியவைதாம். எந்த வனாந்தரத்தை அழிக்கும் நெருப்பும் ஒரு பொறியிலிருந்து புறப்பட்டதுதான். எல்லாக் கலைகளும் வாழ்க்கையின் ஏதோ ஒரு …

2.8/5 · 17 reviews

முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதி…

3.7/5 · 29 reviews

உறுபசி

நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு…

3.9/5 · 49 reviews

யாமம்

சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்க…

4.2/5 · 39 reviews