Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
காயத்ரி
Gayathri
- பக்கங்கள்
- 77
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- New Horizon Media
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788184934519
- ASIN
- B0C5W1GD5C
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். தினமணி கதிரில் 1970 களில் வெளியான அதிரடி தொடர் கதை. புதுமை விரும்பியான ஆசிரியர் சாவியே காயத்ரியின் கதைக் கரு, அதன் போக்கு கண்டு சற்று மிரண்டுதான் போனாராம். அந்தக் காலகட்டத்தில் இது நிச்சயம் துணிச் சலான கதைதான். பின் இது திரைப்படமாகவும் வெளியாகி வென்றது. கணேஷ், வசந்துடன் சேர்ந்து கதையாசிரியரும் இதிலொரு பாத்திரமாக இயங்குவது இந்தக் கதையின் சி…
Genres
Shelves
More like this
கொலை அரங்கம்
குங்குமம் வார இதழில் வெளியான கதை ‘கொலை அரங்கம்’. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரி…
கம்ப்யூட்டர் கிராமம்
மஞ்சள் குங்குமம் பூசிய மரத்தையே முனீஸ்வரனாக வழிபடும் கிராமம். அங்கே நவீனமான டெக்னாலஜியைச் சார்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனத்தை நிறுவ வரும் இரு கம்ப்யூட்டர் இளைஞர்கள். பழம் …
நைலான் கயிறு
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மர்மமான முறையில் நிகழும் ஒரு கொலையை மையமாக வைத்து இந்த விறுவிறுப்பான துப்பறியும் நாவல் நகர்கிறது. ஒரு நைலான் கயிறு கொலையாளியை அட…
ஐந்தாவது அத்தியாயம்
ஐந்தாவது அத்தியாயம்', கணேஷ் - வஸந்த தோன்றும் கதை. குமுதத்தில் சென்ற ஆண்டு வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் அழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்க…
பேசும் பொம்மைகள்
இந்தக் கதையின் ஆதாரக் கருத்தான(Downloading) 'டவுன் லோடிங்' என்பதின் சாத்தியத்தைப் பற்றிப் பலர் என்னிடம் சந்தேகம் கேட்டார்கள். ஒரு மனித மனத்தின் அத்தனை எண்ணங்களையும் ஓர் இயந்திர…
ஒளிவதற்கு வழியில்லை
இந்தப் பூமியின் பிரதானமான கேள்விகள் இரண்டு தான் ? ஒன்று கடவுள் இருக்கிறாரா. இறந்தபின் அவனது உயிர் என்னாகிறது என்பது, உயிரின் பயணம் பற்றி எவ்வளவோ கருத்துக்கள். ஆனால் சிலர…
6961
கணையாழியில் தொடராக வந்த கதை. பொருத்தமில்லாதவருடன் மணவாழ்க்கையில் இணையும் ஒரு பெண், பின்னர் தனக்கு உகந்தவனைக் கண்டுபிடிக்கிறாள். ஆச்சரியமூட்டும் வகையில், அவர்கள் நட்பு மனம் …
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா
வானத்து மனிதர்கள்
வானத்து மனிதர்கள் எனும் கூட்டத்தினர் புத்தகம் முழுக்க ஒ ு புதிராகவே வலம் வந்து செல்கின்றனர். சற்று விநோதமாகவும் ...
ஓரிரவில் ஒரு ரயிலில்
இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகய…
குருபிரசாதின் கடைசி தினம்
தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளி குருபிரசாத் சேரெப்ரல் ஹெமரேஜால் பாதிக்கப்பட்டு மூளைக்குள் ரத்தம் கசிந்து மயக்க நிலைக்குப் போகிறான். முதலில் தொழிற்சாலைக்குள் இருக்கும். ஆஸ்பத்திர…
வசந்தகாலக் குற்றங்கள்
இந்திய ரெயில்வேயின் சரித்திரத்தில் அன்று ஒரு பொன்னாள். திருப்பாப்புலியூர் பாஸஞ்சர் சரியான நேரத்தில் பெங்களூர் ஸிட்டி ரெயில்நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. சியான தினத்தில் வந்த …