திகில் Books
பேசும் பொம்மைகள்
இந்தக் கதையின் ஆதாரக் கருத்தான (Downloading) 'டவுன் லோடிங்' என்பதின் சாத்தியத்தைப் பற்றிப் பலர் என்னிடம் சந்தேகம் கேட்டார்கள். ஒரு மனித மனத்தின் அத்தனை எண்ணங்களையும் ஓர் இயந்தி…
மாயப் பெருநிலம்
துப்பறிவாளன் கார்த்திக் ஆல்டோ தொடரின் மூன்றாவது புத்தகமாக "மாயப் பெருநிலம்" வெளிவந்துள்ளது.வி.ஐ.பி ஒருவருக்கு ஏற்பட்ட கார் விபத்தை விசாரிக்கச் செல்கிறான் கார்த்திக் ஆல்டோ. …
மாயா
'சாவி' ஆசிரியராக இருந்த தினமணி கதிரில் பிரசுரமானது 'மாயா'. ஆசிரமம், ஹைடெக் சாமியார், கற்பழிப்பு புகார் தரும் இளம் பெண் பக்தை, கோர்ட் கேஸ் என எக்காலத்துக்கும் பொருந்து…
ஆலம்
திருநெல்வேலியில் இரு குடும்பங்களுக்கு இடையே தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இரத்தப் பகையையும் வன்மத்தையும் மையமாகக் கொண்ட நாவல் இது. பழிக்குப் பழி வாங்கும் இந்த இரத்த வெறி…
சிதம்பர ரகசியம்
இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய விறுவிறுப்பான ஆன்மீக அமானுஷ்ய நாவல் 'சிதம்பர ரகசியம்'. டாக்டர் ராஜேந்திரன் தனது மனைவி மற்றும் மகளுடன் பல வருடங்களுக்குப் பிறகு தனது சொந்த ஊ…
ஒளிவதற்கு வழி இல்லை
சென்னையிலிருந்து வரும் இளம் பத்திரிகையாளர் ராஜேந்திரன், ஒரு ஆவி பற்றிய புதிரான தகவலை விசாரிக்க ஆயக்குடி கிராமத்திற்கு வருகிறான். சாதாரண விவசாயக் கிராமம் போல தோன்று…
சிவ ரகசியம்
இயற்கை எழில் சூழ்ந்த பூமிகாத்தான் பட்டி — சித்தர்களின் அருளால் காக்கப்படும் ஒரு அதிசயக் கிராமம். அங்கே இயற்கையின் விதிகள் ஒரு இம்மி கூட மீறாது. கொலைக் குற்றத்திற்காக தூக்கு…
ஆயிரத்தில் இருவர்
சமையலறை தீ விபத்தில் மகள் இறந்துவிட்டதாகக் கூறும் ஒரு மூத்த குடிமகன், தனது ஐ.ஏ.எஸ். மாப்பிள்ளை மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று கணேஷ் வசந்திடம் வேண்டுகிறான். வழக்கை ஆர…
விரும்பிச் சொன்ன பொய்கள்
வில் அம்பு வீச்சில் திறமைசாலியான முன்னாள் சர்க்கஸ் தொழிலாளி ராதாகிருஷ்ணன். ஒரு பெண்ணின் மார்பில் அம்பைச் செலுத்திவிட்டு ஜெயிலுக்குப் போனவன். விடுதலையாகி மதுரையில் ஒரு கோ…
சிவம்
இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. …