கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2) [Katrathum Petrathum - 2]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2) [Katrathum Petrathum - 2]

None

4.2/5 · 100+ ratings

N/A

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_11820

★ 5/5
Compilation essays from Sujatha's life experiences are wonderful. Every writers should read.

user_11819

★ 5/5
Another great compilation of essays by Sujatha, a series that appeared in Anandha Vikatan.

user_11818

★ 4/5
It was interesting to read. Lots of information. like the way sujatha writes the book. Admire of him about the number of books he read.

user_11817

★ 5/5
Woah! One hell of a read! There are some books you sit and finish in one shot. And there are some that simply cannot be read in one go. This one is pretty different. This book is captivating enough to be read at one stretch. However, a part of you wants to take it slowly such that you enjoy and etch every bit of it in your memory! I decided to read this book as slowly as I can so that I don't miss anything. Below are some excerpts that I enjoyed- 1) In an attempt to translate Ogden Nash's words on marriage - "To keep your marriage brimming With love in the loving cup Whenever you’re wrong, admit it; Whenever you’re right, shut up." Sujatha writes, "இல்லற இன்பத்துக்கு இது மட்டும் கத்துக்கொள் தப்பென்றால் ஒத்துக்கொள் சரியென்றால் பொத்திக்கொள்!"" 2) He talks about Bill Bryson's 'A short history of nearly everything' and remarks "நம் ஒவ்வொருவருக்குள்ளும் கொஞ்சம் ஷேக்ஸ்பியர், கொஞ்சம் கௌதம புத்தர், கொஞ்சம் கம்பன் அணுக்கள் இருக்கின்றன என்றால் அது மிகையல்ல; பொய்யல்ல! என்ன, பாரதி இன்னும் 'ரீசைக்கிள்' ஆகியிருக்க மாட்டார். அணுக்களுக்கு அழிவில்லை என்றால் யாரும் இறப்பதில்லை. மீண்டும் பிறக்கிறோம். தாவரமாக. உயிரினமாக, மனிதராக பிரித்துக் கொடுக்கப் படுகிறோம்."" 3) "While reviewing 'In Search of Technology' by A. Sivakumar, he quotes, "ஓர் உண்மையான, ஆக்கப்பூர்வமான நிறுவனத்தில் விமர்சனங்கள் சரியான முறையில் எடுத்துக்கொள்ளப்படும், விமர்சித்தவர்களை அடுத்த விவாதங்களில் தவிர்ப்பதன் மூலம்!"" 4)"எத்தனை பேர் இழுத்தும் என்ன இன்னும் வரவில்லை சேரிக்குள் தேர்!" 5) "காந்திகிரியை முதலில் தந்தவர் நம் வடிவேலு தான் என்று நினைக்கிறன். கிரி படத்தில் அவரது மறக்க முடியாத 'இவன் எவ்வளவு நல்லவன் டா ன்னு சொல்லிட்டாங்க' காமெடி காந்திகிரியின் வெளிப்பாடு!" 6)"புறாக்கள் வளர்க்கும் எதிர் வீட்டுக்காரர் என்னிடமிருந்து பறிக்கிறார் பூனை வளர்க்கும் சுதந்திரத்தை!" 7) What a wordplay! - "இல்லு என்ற சொல் நம் இல்லத்திலிருந்து அனுப்பியது. மனை நம்மிடம் அழைப்பிதழ்களில் மட்டும் மிஞ்சி உள்ளது. அதை கன்னடத்துக்கு அனுப்பிவிட்டு வீட்டைக் கட்டிக்கொண்டோம். அகமும் புறமும் மலையாளத்தில் இன்று அன்றாட வார்தைகளாகி, நம் உள்ளேயிருந்து வெளியே போய்விட்டன."" 8)"தமிழில் எனக்குப் பிடித்த ஆறு வார்த்தைக் கதை - "ஒரு ஊர்ல ஒரு நரியாம், அதோட சரியாம்!" Apart from these, I also ended up getting pointers to a lotttt of books (that have rightfully entered my "Want to read" list ).
Shelves
Sujatha Nonfiction book சுஜாதா

More like this


ஆயிரத்தில் இருவர் [Aayirathil Iruvar]

சமையலறை தீ விபத்தில் இறந்துபோன தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி கணேஷ் வஸந்திடம் உதவி கேட்டுவருகிறார் ஒரு பெரியவர். அவரது ஐ.ஏ.எஸ். மாப்பிள்ளை மீது வழக்கு …

4.2/5 · 100+ ratings
Check Price

மேலும் ஒரு குற்றம் [Maelum Oru Kuttram]

கணேஷ்-வஸந்த் இடம் பெறும் ‘மேலும் ஒரு குற்றம்’ மாத நாவலாக வெளி வந்தது. மெர்க்காராவின் காஃபி எஸ்டேட் முதலாளி ஒருவரிடமிருந்து கணேஷுக்கு அழைப்பு வருகிறது - 'சும்மா ஜாலி…

4.2/5 · 100+ ratings
Check Price

மனிதனும் மர்மங்களும்

உலகெங்கும் பரவிக் கிடக்கும் அமானுஷ்ய சம்பவங்களையும், மனித அறிவுக்கு எட்டாத மர்மங்களையும் இந்தப் புத்தகம் சுவாரசியமாக விவரிக்கிறது. மோகினிப் பிசாசுகள், குட்டிச் சாத்தான்கள் …

4.2/5 · 100+ ratings
Check Price

Periyar (Tamil)

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். இந்திய அரசியல் களத்தில் இவரைப் போல் இன்னொரு புயல் உருவாகவில்லை. உருவாகப்போவதும் இல்லை. அதிகாரம், ஆட்சி, …

4.2/5 · 100+ ratings
Check Price

ஸ்ரீரங்கத்துக் கதைகள் [Srirangatthu Kathaigal]

ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு. இளமைக்காலத்தின் அழிக்க முடியாத நினைவுகளை மீட்டெடுக்கும் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்க…

4.2/5 · 100+ ratings
Check Price

மூன்று நாள் சொர்க்கம் [Moondru Naal Sorgam]

தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பது களில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து கொள்ளாத விறுவிறுப்பான நா…

4.2/5 · 100+ ratings
Check Price

ஒரு நடுப்பகல் மரணம் [Oru Nadupagal Maranam]

‘ஒரு நடுப்பகல் மரணம்’ குங்குமத்தில் தொடர்கதையாக வெளி-வந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்குகிறது. அங்கே கணவன் ஏராளம…

4.2/5 · 100+ ratings
Check Price

மெரினா [Marina]

மெரினா கடற்கரையில் நிகழும் ஓர் இரவு நேரச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட கதை . கணேஷ் - வஸந்த் திருவிளையாடலுடன் சுஜாதாவுக்கே உரித்தான வியப்பூட்டும் க்ளைமாக்ஸ்.<…

4.2/5 · 100+ ratings
Check Price

நேர் நேர் தேமா

This book is the collection of all the interviews of celebrities done by Gobinath as part of Vijay Tv.

4.2/5 · 100+ ratings
Check Price

தப்பித்தால் தப்பில்லை [Thapithal Thapillai]

‘தப்பித்தால் தப்பில்லை’, ‘மேகலா’ மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் …

4.2/5 · 100+ ratings
Check Price

An Educated Woman In Prostitution: A Memoir of Lust, Exploitation, Deceit

Author: Manabi Devi Translator: Arunava Sinha

‘But now, having travelled to the frontier of the world of sins, I no longer hesitated in trampling over the remnants of the goodness in my heart.…

4.2/5 · 100+ ratings
Check Price

கழிவறை இருக்கை

None: Latha

இந்நூலில் மிகவும் ரசிக்கத் தக்க அம்சம் காமத்தை வெளிப்படையாகப் பேசுகிற அதேநேரத்தில் சிறப்பாக தேர்ந்தெடுத்த சொற்களின் மூலம் எளிதாக தன் கருத்துக்களை நமக்குள் கடத்தி விடுகிறார்.…

4.2/5 · 100+ ratings
Check Price