ஆயிரத்தில் இருவர் [Aayirathil Iruvar]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆயிரத்தில் இருவர் [Aayirathil Iruvar]

None

3.46/5 · 100+ ratings

சமையலறை தீ விபத்தில் இறந்துபோன தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி கணேஷ் வஸந்திடம் உதவி கேட்டுவருகிறார் ஒரு பெரியவர். அவரது ஐ.ஏ.எஸ். மாப்பிள்ளை மீது வழக்கு தொடர வேண்டுகிறார். கணேஷ் அந்த வழக்கை எடுத்துக்கொள்ள முனையும்போது இடையில் ஏராள வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. இது சாதாரண வரதட்சணை விவகார வழக்கு இல்லை என்று கணேஷ் வஸந்த்யூகிக்கும்போது, மாமனாரும், மாப்பிள்ளையும் அவர்களுக்கு எதிர்பாராத…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_15410

★ 4/5
ஆயிரத்தில் ஒருவரால் மட்டுமே இப்படி சிந்திக்க முடியும் அவ்வொருவர் சுஜாதா மட்டுமே...

user_15409

★ 4/5
Plot is decent. But Ganesh-Vasanth duo makes the novel readable till the end. Four stars mainly for the conversation of the characters in the novel

user_15408

★ 1/5
Vasanth steals the show.

user_15407

★ 2/5
Highly predictable twists yet Vasanth's one liners make it readable

user_15406

★ 3/5
Nice read

user_15405

★ 2/5
Something is okay to some extent ஏதோ ஓரளவுக்கு பரவாயில்லை

user_15404

★ 3/5
As always great narrative style by Sujatha. Kept me hooked till the end. But the abrupt and flat ending was a major disappointment.

user_15403

★ 3/5
Typical sujatha with twist and turns, fantastic writing for 1990 but falls flat now.

user_15402

★ 3/5
One of least favourite books in Ganesh-Vasant series. Worth a one time read. Happy reading !

user_15401

★ 3/5
Good flow in the story. Language intriguing and fun. Ending could have been better.

user_15400

★ 3/5
good one. but the plot was very simple.

user_15399

★ 4/5
A simple plot with twists and surprises. A casual writing by Sujatha. One day read. The story was so gripping until the end that the climax twist was a little disappointing to me, personally. However as I repeat myself, considering the time this was written, it must have been a very elite story to read :-)

user_15398

★ 4/5
ஒரு சாதாரண வரதட்சிணை கொலையில் இந்திய ஏவூர்தி ரகசியத்தை புதைத்து ,கணேஷ் வசனத்தை அலைக்கழித்து இருக்கிறார் சுஜாதா.

user_15397

★ 3/5
once again a good work of sujatha...:)
Genres
Shelves
Sujatha book சுஜாதா Fiction

More like this


வேங்கையின் மைந்தன்

சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழனின் பொற்கால ஆட்சியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கடல்கடந்து வெற்றிவாகை…

3.46/5 · 100+ ratings
Check Price

வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…

3.46/5 · 100+ ratings
Check Price

சுஜாதாவின் சிறுகதைகள் [Sujathavin sirukathaigal

சுஜாதாவின் சிறுகதைகள் - கதைகளின் தொகுப்பு.

3.46/5 · 100+ ratings
Check Price

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்-1

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…

3.46/5 · 100+ ratings
Check Price

அறம்-2

அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…

3.46/5 · 100+ ratings
Check Price

வெக்கை

சமூக நிலை பற்றிக் கோபமும், மனித நேரமும், கலை வெற்றி கூட்டுவதில் மிகுந்த சிரத்தையும் கொண்டவர் பூமணி. - சுந்தர ராமசாமி சாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக மு…

3.46/5 · 100+ ratings
Check Price

மூன்றாம் உலகப் போர்

சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற படைப்பாளரின் இந்த நாவல், நவீன உலகம் சந்தித்து வரும் மிக முக்கியமான அச்சுறுத்தல்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. கண்ணுக்குத் த…

3.46/5 · 100+ ratings
Check Price

சிவகாமியின் சபதம்

Sivakamiyin Sabadham is a historical Tamil novel set in 7th century South India written by Kalki in 1944. Kalki Krishnamurthy, recipient of India'…

3.46/5 · 100+ ratings
Check Price

யவன ராணி

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…

3.46/5 · 100+ ratings
Check Price

கோபல்ல கிராமம்

பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெ…

3.46/5 · 100+ ratings
Check Price