கனவுத் தொழிற்சாலை [Kanavu Thozhirchalai]
Kanavu Thozhirchalai
Select a cover image
Searching for images...
Saving cover image...
கனவுத் தொழிற்சாலை [Kanavu Thozhirchalai]
Kanavu Thozhirchalai
- பக்கங்கள்
- 360
- பதிப்பகம்
- விகடன் பிரசுரம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788184936179
- ASIN
- B0C5VYDP4X
Set in Kollywood, or the Tamil film industry, in the 1980s, Dream Factory is a fictional chronicle of the shenanigans and the rising and falling fortunes of various players in show business. Vijay, the handsome protagonist, who is at the peak of his career as a superstar. Arumairajan, the passionate hotel waiter, who stakes everything in his life to make it big as a lyricist. Manonmani, the small…
Appears in following lists
user_9422
★ 4/5சினிமா உலகை மையப்படுத்தி எழுதப்பட்ட புனைவு இது. கேமரா முன் இருப்போரும், கேமரா பின் இருப்போரும், கேமரா இல்லாதபோது விதியின் கதாபாத்திரங்களாய் ஆசைகளாலும் அகங்காரத்தாலும் நிகழ்த்தும் நாடகமே இந்த "கனவுத் தொழிற்சாலை".
user_9421
★ 3/5சுவாரஸ்யமான, விரைவான வாசிப்பு அனுபவம்.
user_9420
★ 4/5கொடம்பாக்கத்தின் யதார்த்தமான பறவைப் பார்வை. படிக்கத் தகுந்தது.
user_9419
★ 3/5தமிழ் திரைத்துறை பற்றிய நாவல். நிச்சயமாக சுஜாதாவின் சிறந்த படைப்பு அல்ல, ஆனால் மிகவும் ஈர்க்கும், விரைவாகப் படிக்கக்கூடிய நூல். சுஜாதா ரசிகர்களுக்கான புத்தகம்.
user_9418
★ 4/5எத்தொழிற்சாலையிலும் இவ்வளவு கனவுகள் நிறைவேறவும், நிராகரிக்கவும் முடியாது. அவ்வாறு நடப்பதால் என்னவோ இது கனவுத் தொழிற்சாலையாக இருக்கிறது...
என்ன வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்...
ஏமாற்றமும் ஏக்கமும் நிறைந்ததுதானே சினிமா வாழ்க்கை...
Shelves
More like this
என் இனிய இயந்திரா-1
'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…
பிரிவோம் சந்திப்போம்
'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…
ரத்தம் ஒரே நிறம்-1
இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று அழைக்கப்படும் 1857-ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் புதினம் உருவாக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பக்கங்களில் உறைந்து க…
ஜன்னல் மலர் [Jannal Malar]
குற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் …
வாடிவாசல்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்-1
‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…
வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…
மீண்டும் ஜீனோ
முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்…
வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி
"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு,யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.
தண்ணீர்
ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை…
வீரயுக நாயகன் வேள்பாரி
தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர்.…
காவல் கோட்டம்
மதுரையின் அறுநூறு ஆண்டு கால வரலாற்றை மிகப்பிரம்மாண்டமான முறையில் விவரிக்கும் இந்த நாவல், மாலிக் காபூரின் வருகை முதல் நாயக்கர் ஆட்சி மற்றும் பிரிட்டிஷ் காலம் வரையிலான சம…