Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 304
- Publisher
- அருணோதயம்
- Language
- TA
மூவரின் குணங்களும் இனி வருகிற பிள்ளைக்கு, தலைமுறைக்கு வரட்டும் என்று பிரார்த்திக்கிறாள். என் முன்னுரையை மீறியும் இந்நாவல் சர்ச்சைகள் தரக்கூடும். சிறந்த நாவல் என்றால் அது சர்ச்சைக்குரியதாகத்தான் இருக்கும். அவ்வகையிலும் இந்நாவல் பலருக்கு உதவக்கூடும்.
Genres
Shelves
More like this
உயிர் துடிக்கும் ஓசை நீ
"உயிர் துடிக்கும் ஓசை நீ" தமிழ் எழுத்தாளர் அமுதவல்லி கல்யாணசுந்தரத்தின் தனித்துவமான தொகுப்பு. இந்த நாவல் தமிழ் இலக்கிய வாசகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்தக் கதையின் …
தண்ணீர் தேசம்
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…
கற்றுக்கொண்டால் குற்றமில்லை
தியனம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் …
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவி…
வாஷிங்டனில் திருமணம்
நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்? அந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது. சாதாரணமாகக் கல்யாணங்களில் …
மகாதேவ ரகசியம்
தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வா இதழில் 35 வாரங்கள் வெளியிட்…
விருப்பமில்லாத் திருப்பங்கள்
ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…
கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து …
வசந்தம் தேடும் வானவில்
"நானாவது ரெண்டு வரி சொல்லி புண்ணியம் தேடு கிறேன். நீ ஒரு நாளாவது, கிருஷ்ணா, ராமா என்று கடவுளை பேரைச் சொல்லி இருப்பாயா?" ''அப்பா! அம்மா உங்களை பேர் சொல்லிக் கூப்பிட…
ஒரு சிறு இசை
2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…
உள்ளத்தை அள்ளித்தா
இவளைத் தன்னால் மறக்க முடியுமா ? கண்களை மூடிப் படுக்கையில் சரிந்தான்.இடியாப்பம் என்ற வார்த்தை அவனின் உணர்வுகளைக் கிளறி விட போதுமானதாக இருந்தது.உள்ளே சென்ற உதயச்சந்திரனின் …
நிழலாக நானிருப்பேன்
"நிழலாக நானிருப்பேன்" இது ஒரு தமிழ் புனைகதை நாவல். இந்த நாவலை பிரபல தமிழ் எழுத்தாளர் அமுதவல்லி கல்யாணசுந்தரம் எழுதியுள்ளார்; அவர் தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்ற எழுத்தா…