திருத்தி எழுதிய தீர்ப்புகள்
Share:

திருத்தி எழுதிய தீர்ப்புகள்

Thiruthi Ezhuthiya Theerpugal

Check Price on Amazon

திருத்தி எழுதிய தீர்ப்புகள்

Thiruthi Ezhuthiya Theerpugal

பக்கங்கள்
135
பதிப்பகம்
திருமகள் நிலையம்
மொழி
தமிழ் (Tamil)

வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவிஞர்கள் எப்போதாவது பிறக்கிறார்கள். இந்தத் தொகுப்பு முப்பதாண்டுகள் மூத்தது. காலம் வெல்லும் கவிதைகள் வாசகர்கள் மனங்களைத் தம் பயணப் பாதைகளாக்கிக் கொள்கின்றன. ஆயினும் இப்போது பிறந்தது போன்ற தோற்றத்தையும் அனுபவத்தையும் எப்போதும் தருகின…

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் கவிதைகள் Poetry Novel

More like this


தண்ணீர் தேசம்

இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …

4.22/5 · 1K+ ratings

வில்லோடு வா நிலவே

கவிப்பேரரசரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், காதலையும் வீரத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் உன்னதமான படைப்பாகும். வரலாற்றின் பின்னணியில் அழகிய தமிழ் நடையில் செதுக்கப்பட்டுள்ள…

4.0/5 · 400+ ratings

சிகரங்களை நோக்கி

ஒரு கவிதை வடிவ நாவல் மனிதனிடம் உரையாடுகிறது — இந்த நூற்றாண்டில் ஏற்கனவே வென்றுவிட்டாய் என்கிற பெருமிதத்துடன், ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடாதே என்கிற எச்சரிக்கையுடன். இ…

3.9/5 · 100+ ratings

சிகரங்களை நோக்கி

மகிழ்ச்சி : மனிதன் தான் விரும்புகிறவரைக்கும் மரணத்தைத் தள்ளிப்போடும் மந்திரத்தையும் நீ கண்டுபிடித்து விடுவாய்ம. அற்புதம் : ஒலிவேக வாகனம் உற்பத்தி செய்வாய். அபாரம் : ஒன்றை மட்…

கள்ளிக்காட்டு இதிகாசம்

தேனி மாவட்டத்தின் வைகை அணைப் பகுதியில் வாழ்ந்த விளிம்புநிலை விவசாயிகளின் வாழ்வியலைப் பேசும் ஒரு உன்னதப் படைப்பு இது. அணைக்கட்டுத் திட்டத்திற்காகத் தங்கள் நிலங்களையும், வாழ்வ…

4.15/5 · 2K+ ratings

கருவாச்சி காவியம்

கிராமத்து மண்ணின் மணத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் தத்ரூபமாகச் சித்தரிக்கும் ஒரு உன்னதப் படைப்பு இது. ஒரு கிராமத்துப் பெண்ணின் போராட்ட குணத்தையும், சமூகம் அவளுக்கு இ…

4.09/5 · 2K+ ratings

மூன்றாம் உலகப் போர்

சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற படைப்பாளரின் இந்த நாவல், நவீன உலகம் சந்தித்து வரும் மிக முக்கியமான அச்சுறுத்தல்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. கண்ணுக்குத் த…

4.11/5 · 1K+ ratings

பெய்யென பெயும் மழை

இந்த நூல் நவீனத் தமிழ் இலக்கிய உலகில் கவிப்பேரரசின் முத்திரை பதித்த ஒரு மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பாகும். இயற்கையின் எழில், மானுட உறவுகளின் ஆழம் மற்றும் சமூகச் சிந்தனைகளை…

4.11/5 · 500+ ratings

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலின் நுட்பமான நரம்புகளைத் தொட்டு, இயற்கையின் அழகை வார்த்தைகளால் வரைந்து, வாழ்க்கையின் ஆழமான உண்மைகளை எளிய சொற்களில் விதைக்கிறது இந்தக் கவிதைத் தொகுப்பு. "காதலித்துப்பா…

4.0/5 · 200+ ratings

ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்

கண்டமனூர் ஜமீன்தாரின் ஆதிக்கம் நிலவும் தென்தமிழ்நாட்டுக் கிராமத்தில், செல்வந்தர் மகனான ராசதுரைக்கும் கிராமத்து நாட்டியக்காரி அம்சவல்லிக்கும் இடையே முகிழ்க்கும் காதல், சாதிச் சு…

4.01/5 · 200+ ratings

தமிழுக்கு நிறம் உண்டு

Beautiful collection of Tamil poems from Vairamuthu. Some of the movie songs from Amarkalam, Poovellam un vasam are taken from this collection. Go…

3.98/5 · 200+ ratings

கவிராஜன் கதை

மகாகவி பாரதியாரின் வீரமிக்க வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதை வடிவில் விவரிக்கும் ஒரு உன்னதமான படைப்பு இதுவாகும். எட்டயபுரத்தில் பிறந்து சுதந்திரக் கனலோடு கவிபாடிய பார…

4.1/5 · 100+ ratings