உள்ளத்தை அள்ளித்தா

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உள்ளத்தை அள்ளித்தா

Ullaththai Alliththaa

Pages
332
Publisher
அருணோதயம்
Language
TA

இவளைத் தன்னால் மறக்க முடியுமா ? கண்களை மூடிப் படுக்கையில் சரிந்தான்.இடியாப்பம் என்ற வார்த்தை அவனின் உணர்வுகளைக் கிளறி விட போதுமானதாக இருந்தது.உள்ளே சென்ற உதயச்சந்திரனின் நினைவுகள் பின்னோக்கி பயணம் செய்தது. புது உறவில் அடியெடுத்து வைத்தவர்களுக்குப் பெரும்பாலும் மற்றவர்களிடம் இருந்து உதிரும் சொல்லே பிரச்சனைகளை எழுப்பும். இரு வித்தியாசமான பின்னணிகளைக் கொண்டவர்களை, தமிழில் இருந்த ஆர்வம் சந்திக்க வைத்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் book அமுதவல்லி கல்யாணசுந்தரம்

More like this


மோக முள்

இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…

Check Price

வனவாசம்

"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…

Check Price

ரோஜா

கல்கி இதழில் வெளியான 'ரோஜா' , கடைந்தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத்தனத்துக்கும், நேர்மையான ஓர் இன்ஸ்பெகடரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே, …

Check Price

எனக்குள் பேசுகிறேன்...

உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இர…

Check Price

இரும்பு குதிரைகள்

போக்குவரத்துத் துறையின் பின்னணியில் லாரிகள் மற்றும் டிராக்டர்களின் உலகத்தை மிக நெருக்கமாகப் படம் பிடித்துக் காட்டும் ஒரு தத்ரூபமான படைப்பு இது. ஒரு நிறுவனத்தின் கொள்முதல் ப…

4.14/5 · 400+ ratings
Check Price

சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…

Check Price

நீ பாதி...! நான் பாதி...!

"நீ பாதி...! நான் பாதி...!" என்பது தமிழ் மொழியில் ஒரு கற்பனை நாவல். இந்த நாவலை எழுதியவர் பிரபல தமிழ் எழுத்தாளர் அமுதவல்லி கல்யாணசுந்தரம். இந்த நாவலின் கதைக்களம், குண…

Check Price

குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நாவல், 1930-களின் இறுதிக்காலத்தில் கேரளாவின் கோட்டயம் நகரில் வாழ்ந்த ஐந்து குடும்பங்களின் கதையை மி…

3.84/5 · 45 ratings
Check Price

தாயுமானவன்

வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …

Check Price

அடி

ஆண் - பெண் விழைவின் தீராப் புதிர்களை,மாளாத் தவிப்பை அறியவியலா மர்மங்களையே தி.ஜானகிராமன் தமது கணிசமான படைப்புகளில் நுட்பமாக ஆராய்கிறார்.மனமும் உடலும் கொள்ளும் வேட்கையை…

3.74/5 · 70 ratings
Check Price

அன்புள்ள மன்னவனே

"அன்புள்ள மன்னவனே" இது ஒரு புகழ்பெற்ற தமிழ் நாவல். புகழ்பெற்ற எழுத்தாளர் அமுதவல்லி கல்யாணசுந்தரம் எழுதிய இந்த நாவல்; அவர் தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர். தமிழ் எழ…

Check Price

ஐந்தாவது அத்தியாயம்

ஐந்தாவது அத்தியாயம்', கணேஷ் - வஸந்த தோன்றும் கதை. குமுதத்தில் சென்ற ஆண்டு வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் அழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்க…

Check Price