தமிழ்வழிக் கல்வி ஒரு கானல் நீரா?

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தமிழ்வழிக் கல்வி ஒரு கானல் நீரா?

Tamilvazhi Kalvi Oru Kanal Neera?:

தாய் மொழிவழிக்கல்வி என்ற உடனே, காந்தி அடிகளைப் போலவே தாய்மொழிவழிக்கல்வியைக் கல்வி உலகில் உறுதியாகவும் வெளிப்படையாகவும் வரவேற்றுப் பேசிய முதல் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்கள் என்பது இயல்பாகவே இங்கே நம் நினைவுக்கு வருகிறது. டாக்டர் நரேந்திரன் அவர்கள் மருத்துவத் துறையில் பாராட்டத் தக்க வகையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ் வழிக் கல்விக்காக்க் கட்டுரை வாயிலாகவும், சொற்பொழிவு வாயி…

Tags
முன்னேற்றம் பொது அறிவு முயற்சி திட்டம் உழைப்பு
Shelves
டாக்டர்.சு. நரேந்திரன் மாணவருக்காக book

More like this


படிப்பு சுமை அல்ல சுகம்

'மாணவர்களுக்கான படிக்கும் உத்திகள்' என்ற இந்த நூலில் மாணவர்கள்படித்து சிறந்த மதிப்பெண்களைப்ப எறுவதற்கான பல உத்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. வகுப்பில் கவனம் செலுத்துவது எப்படி?…

நான் எஞ்சினியர் ஆவேன்

பள்ளி இறுதியை முடித்த உடன் அடுத்து என்ன படிப்பது? என்ற கேள்வி வந்து நிற்கிறது. எஞ்சினியர் படிப்பு என்று முடிவெடுத்து விட்டால் அதில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது? எஞ்சின…

கலாம் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம்

எந்தக் கலையாக இருந்தாலும் எந்த இலக்கியமாக இருந்தாலும் அது லட்சோப லட்சம் மக்களிடம் பேசக்கூடியதாக இருக்க வேண்டும்' என்பது மகாத்மா காந்தியின் வாக்கு 'உன்னிடம் கவிதை என்னும் பொ…

பேசப் பழகலாமா

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்கள். ஆனால் வெறுமனே வளவளவென்று பேசினால் காரியம் ஆகுமா? ம்ஹும்! இடமறிந்து, காலமறிந்து, பக்குவமாக எதையும் எடுத்து உரைக்கத் தெரியவேண்டும். …

இதய நோய் முதல் செரிமான நோய் வரை உணவு மருத்துவம்

பெரும்பாலான நோய்களுக்கு வறுமையே தாய். நோயுற்றால் செல்வந்தர்களும் ஏழையாகிறார்கள். நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் . வறுமை எனும நோய்க்கு ஆட்படாமல் காப்பாற்றிக்கொள்ளவும் இந்த ந…

மாணவர்களுக்கு ஞாபகசக்திப் பயிற்சிகள் (பள்ளியிறுதி, +2 மாணவர்களுக்கு ஓர் வழிகாட்டி)

மகா மகரிஷி அறக்கட்டளையின் அங்கமான ரிஷி'ஸ் மகாயோகம் என்ற அமைப்பு யோகாசனம், தியானம் போன்ற பயிற்சிகளை பொதுமக்களுக்கு அளித்து வருகிறது. மேலும், குழந்தைகளின் எதிர்காலத்தைச்…

ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்

படிக்கமுடியும், ஓரளவுக்கு நன்றாகப் புரிந்துகொள்ளவும்முடியும்; ஆனால் ஆங்கிலத்தில் ஒரு வரி பேசவேண்டும் என்றாலும் பயம். அரைகுறையாக ஏதோ பேசி அவமானப்படுவதற்குப் பதிலாகப் பேச…

எளிதில் கற்போம் ஹிந்தி

இந்நாளில் நமக்குப் பலமொழி அறிவு இன்றியமையாததாக உள்ளது. அவரவர் தாய்மொழியில் நுண்ணறிவும் திறமையும் பெறுவது முதற்கடமையாகும். அதோடு இன்றைய ஆட்சித்துறை, அலுவல் துறை, பொத…

கமர்ஷியல் ஆர்ட் கற்றுக்கொள்ளுங்கள்

'கமர்ஷியல் ஆர்ட்' தனியாகப் பயில இந்தப் புத்தகம் ஒரு அருமையான கையேடு மற்றும் வழிகாட்டி. ஒரு பயனுள்ள புத்தகம் எழுதிய திரு. ரவிராஜ் அவர்களை முதற்கண் உளமாரப் பாராட்டுகிறேன்…

மன அழுத்தம் விரட்டலாமா?

டென்ஷனில்லாமல் செய்கிற வேலை நமக்குத் திருப்தியைக் கொடுக்கும். பாராட்டைப் பெற்றுத்தரும். காலையில் பள்ளிக்குக் கிளம்புவதிலிருந்து, வீடு திரும்பும்வரை மாணவர்கள் சந்திக்கும் பிரச்…

மாணவர்களுக்கு நேர மேலாண்மை

நேரம்! என்பது நம் அனைவருக்கும் பொதுவான விஷயம். இன்றைய பரபரப்பான உலகில் இளைஞர் களின் நேரம் மிகமிக விலை மதிப்பற்றது. உங்களது ஒவ்வொரு நொடியும் பயனுள்ள வழியில் செலவிடப்பட…

வீரத்துறவி விவேகானந்தர்

விவேகம் நிறைந்த வீரத்துறவி விவேகானந்தர்: இன்று தேசிய இளைஞர் தினம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைச்சிறந்த சமயத் தலைவர்களுள் முதன்மையானவர் விவேகானந்தர். 1863, ஜனவரி 12ம் தேத…